Saturday, January 28, 2023

Vasana - how it is transmitted?

ஒருவர் செருப்பை மற்றொருவர் போட்டாலோ, இல்லை துணி மணியை உபயோகித்தாலோ, இல்லை ஒருவர் படுக்கையில் அடுத்தவர் படுத்தாலோ, இல்லை ஒருவர் மாலையை இன்னொருவர் சூட்டிக்கொண்டாலோ, ஒருவர் பாத்திரத்தை இன்னொருவர் உபயோகித்தாலோ, ஒருவர் உள்ளங்கையை இன்னொருவர் உள்ளங்கையால் தொட்டாலோ, அவர்கள் குணங்கள் வாசனைகளாக நமக்கு வரும் .

திருமணத்தின் பிறகு இருவருடைய மனமும் ஒத்து போக வேண்டும், சண்டை போட கூடாது என்பதால் இருவேறு குடும்பங்களில் இருந்து வந்த இவர்களுடைய குணங்களும் வாசனைகளும் இருவருக்கும் ஒன்றாக வேண்டும்.

அதற்க்கு தான் திருமண சடங்குகளில் ஒருவர் மாலையை இன்னொருவருக்கு போடுதல் , ஒருவர் எச்சில் செய்த தட்டில் இன்னொருவர் சாப்பிடுதல் , இருவர் உள்ளங்கையையும் சேர்த்து பாணிக்கிரஹணம் என்று பிடித்தல் , ஒருவர் காலை இன்னொருவர் தொடுதல் , ஒருவர் கட்டிக்கொண்டிருக்கும் துணியை இன்னொருவர் துணியுடன் முடி போடுதல் , என்று இருவருடைய வாசனைகள் , குணங்களை பரிமாறி கொள்ளும் சடங்குகளாக வைத்து இருக்கின்றனர் .

அதனால் மனமும் குணமும் வாசனைகளும் ஒத்துப்போனால் , சண்டைகள் குறைந்து ஒற்றுமையாக வாழ்வார்கள் என்பதே காரணம்.

இதனால் தான் சாஸ்திரங்கள் மஹான்கள் /பக்தர்கள் சாப்பிட்ட எச்சிலை சாப்பிடு , அவர்களுக்கு கால் பிடித்து விடு , அவர்கள் உடுத்திய வஸ்திரத்தை நீ வாங்கிக்கொள், அவர்களுக்கு போட்ட பூமாலையை நீ போட்டு கொள், அவர்கள் கால் பட்ட மண்ணை தலையில் போட்டு கொள் என்றெல்லாம் சொல்வதற்கு காரணமும் இதுவே . 

அப்படியாவது அவர்களிடம் உள்ள தெய்வீகத்தில், குணங்களில் ,வாசனைகளில் கொஞ்சமாவது அழுக்கு படிந்த நமக்கு தப்பி தவறி வந்து விடாதா?? என்ற காரணமே.

கோயில்களில் இறைவனுக்கு சாத்திய புஷ்பங்கள் வஸ்திரங்கள் பிரசாதங்கள் நமக்கு கொடுக்கும் காரணமும் இதுவே .

எனவே ஆபீஸிலோ, வெளி இடங்களிலோ ஒருவருடன் ஒருவர் பழகும் போது இவைகளை நாம் செய்யாதிருத்தல் நமக்கு நல்லது . FRIENDSHIP வேறு சுத்தமாக இருத்தல் வேறு , இரண்டையும் போட்டு குழப்பி கொள்ளாமல் பழகவேண்டும் .

உபநிஷத்துகளில் மிக பெரிய தவங்கள் செய்த ஒரு மகரிஷி இன்னொருவர் செருப்பை போட்டு கொண்டதினால் இன்னொரு பிறவி எடுத்தார் .

நாரதர் சாதாரண கீழ் குலத்தில் இருந்து நாரத மகரிஷி ஆனதிற்கு காரணம், ரிஷிகள் சாப்பிட்ட எச்சில் பிரசாதத்தை அவர் உட்கொண்டு வந்ததே .இது போல எண்ணற்ற உதாரணங்கள் நமது சாஸ்திரங்களில் கொடுக்கப்பட்டுள்ளது .

தண்ணீருக்கு இந்த வாசனைகளை போக்கும் சக்தி உண்டு . அதனால் தான் ரிஷிகள் ஒரு கமண்டலுவில் அருகில் தண்ணீர் வைத்து கொள்வார்கள் . 

ஒரு திருடனின் வாசனையை மோப்பம் பிடிக்கும் நாய் , தொடர்ந்து சென்று அவன் போகும் பாதையை கண்டுபிடிக்கிறது . ஆனால் அவன் ஒரு நீர் நிலையை தாண்டிவிட்டால் அந்த நாயினால் அவனுடைய வாசனைகளை கண்டுபிடிக்க முடிவதில்லை . தண்ணீருக்கு அத்தனை சக்தி உண்டு . அதனால் தான் பெரியோர்கள், மஹான்கள் அடிக்கடி குளித்துக் கொண்டே இருக்கின்றனர் ,

எனவே சுத்தமாக தொட்டு தொட்டு கலந்து பழகாமல் இருக்க முடியவில்லை என்றாலும் அதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பது தவறு ஏதும் இல்லை . நமக்கு மற்றவர்களிடம் இருந்து வரும் கெட்ட வாசனைகளில் , குணங்களை கொஞ்சமாவது குறைக்க முயற்சி செய்யலாம் .

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் ஒருவரிடம் நாம் மிகவும் நெருக்கமானவராக காட்டி கொள்வதற்காக , வித்யாசம் பார்க்கவில்லை என்பதை காட்டிக்கொள்வதற்காக , நம் சுத்தத்தை விட்டு கொடுத்து , எச்சிலை சாப்பிட்டு , தொட்டு தொட்டு பேச வேண்டும் என்கிற அவசியம் இல்லை .

சுத்தம் வேறு, ஒருவரிடம் அன்பாக பழகுவது என்பது வேறு...!!!.....

Tuesday, January 24, 2023

Srimad ramayanam in Sanskrit bAla kAndam part 13

Courtesy: Sri. Pradip Kumar nath
*श्रीरामायणकथा बालकाण्डम्।*
(त्रयोदश भागः)
अहल्यायाः कथा।

प्रातःकाले रामः लक्ष्मणः च ऋषिणा विश्वामित्रेण सह मिथिलापुर्याः उपवनानि द्रष्टुम् अगच्छताम्। एकस्मिन् उपवने किञ्चन निर्जनं स्थानं दृष्ट्वा रामः अपृच्छत् गुरुदेव! एतत् स्थानं दृष्ट्वा एवं प्रतीयते यद् अत्र आश्रमः आसीत् , किन्तु किं कारणं यद् अत्र कश्चिदपि मुनिः ऋषिः वा न दृश्यते?
 
ऋषिः विश्वामित्रः अवदत् हे राम! अस्मिन् स्थले महात्मनः गौतमस्य आश्रमः आसीत्। सः स्वपत्न्या अहल्यया सह अत्र तपस्यां करोति स्म। एकदा ऋषेः गौतमस्य अनुपस्थितौ इन्द्रः गौतमस्य वेषं धृत्वा आगत्य अहल्यां प्रणययाचनाम् अकरोत्। यद्यपि अहल्या इन्द्रम् अभिज्ञातवती तथापि अहम् अतीव सुन्दरी अस्मि इत्यतः देवराजः इन्द्रः मां प्रणययाचनं करोति इति विचिन्त्य सा स्वीकृतिम् अददात्। 

यदा इन्द्रः स्वीयं लोकं प्रत्यगच्छत् तदा आश्रमं प्रत्यागच्छन् ऋषिः गौतमः तस्य एव वेषं धृत्वा देवराजः इन्द्रः ततः गच्छति इति अपश्यत्। तत्समये ऋषिः गौतमः सर्वं ज्ञात्वा इन्द्राय शापम् अददात्। ततः परं स्वीयां पत्नीमपि सः एवमुक्त्वा शापम् अददात् यद् रे दुराचारिणि! त्वं सहस्रवर्षपर्यन्तं केवलं वायुं पीत्वा सर्वं कष्टं सोढ्वा अत्रैव भूमौ स्थित्वा जीवनं कुरु। यदा रामः अत्र आगच्छेत् तदा हि तव उद्धारः भवेत्।
तदा हि त्वं पुनः पूर्वं शरीरं धृत्वा मम समीपम् आगन्तुं शक्नुयाः। 

 एवमुक्त्वा ऋषिः गौतमः एतम् आश्रमं त्यक्त्वा हिमालयं गत्वा तपस्यां कर्तुम् आरभत।
 अतः हे राम! इदानीं त्वम् आश्रमस्य अन्तः गत्वा अहल्यायाः उद्धारं कुरु। 
ऋषेः विश्वामित्रस्य आज्ञां प्राप्य रामलक्ष्मणौ आश्रमस्य अन्तः प्राविशताम्। तत्र तपस्यारता अहल्या कुत्रचिद् न दृश्यते स्म। केवलं तस्याः प्रकाशः सम्पूर्णे वातावरणे व्याप्तः आसीत्। यदा अहल्यायाः दृष्टिः रामस्य उपरि अपतत् तदा तस्य पवित्रं दर्शनं प्राप्य सा पुनः सुन्दर्याः नार्याः रूपेण दृश्यते स्म। सा तस्याः पुरतः रामं दृष्ट्वा हस्तौ योजयित्वा प्राणमत्। नारीरूपेण अहल्यां सम्मुखे दृष्ट्वा रामः लक्ष्मणः चापि श्रद्धापूर्वकं तस्याः चरणस्पर्शम् अकुरुताम्। 

 तत्पश्चात् ऋषिणा विश्वामित्रेण सह रामलक्ष्मणौ पुनः मिथिलापुरीं प्रत्यगच्छताम्।
*-प्रदीपः।*

Sunday, January 22, 2023

Srimad ramayanam in Sanskrit bAla kAndam part 12

Courtesy:. Sri. Pradeep Kumar Nath
*श्रीरामायणकथा बालकाण्डम्।*
(द्वादश भागः)
जनकपुरीं प्रति गमनम्।
(द्वितीयः खण्डः)

 पुनः रामं लक्ष्मणं च दृष्ट्वा राजा जनकः अपृच्छत् हे मुनिवर! भवता सह एतौ परमतेजस्विनौ द्वौ कुमारौ कौ? तयोः वीरतापूर्णाम् आकृतिं दृष्ट्वा एवं प्रतीयते यत् तौ कस्यचन राजकुलस्य द्वौ दीपकौ स्तः।
एवं सुन्दरयोः सुदर्शनकुमारयोः उपस्थितौ इयं यज्ञशाला शोभायमाना अभवत् यथा प्रातःकाले भगवान् भास्करः यदा पूर्वदिशि उदेति तदा सा दिक् सौन्दर्येण परिपूर्णा भवति।  

अतः हे ऋषिवर! कृपया सूचयतु यत् तौ कौ? कुतः च आगच्छताम्? तयोः पितुः नाम कुलस्य च नाम किम्? 
ऋषिः विश्वामित्रः अवदत् हे राजन्! एतौ उभौ बालकौ राजकुमारौ एव स्तः। अयोध्यानरेशस्य राज्ञः दशरथस्य पुत्रौ रामचन्द्रः लक्ष्मणः च।  

एतौ उभावपि महान्तौ वीरौ पराक्रमिणौ च। तौ सुबाहु, ताड़का च इत्यादिभिः राक्षसैः सह घोरं युद्धं कृत्वा तेषां नाशम् अकुरुताम्। मारीचः यथा महाबलिनं राक्षसं रामः एकेन बाणेन शतयोजनदूरे समूहे अपातयत्। 

अहं मम यज्ञस्य रक्षणाय अयोध्यापतिं दशरथं याचित्वा तौ आनयम्। अहं ताभ्यां नानाप्रकार-अस्त्रशस्त्राणां शिक्षाम् अददाम्। तयोः प्रयत्नेन मम यज्ञः सफलतापूर्वकं सम्पन्नः अभवत्। तयोः सद्व्यवहारः, विनम्रता च इत्यादिभिः तौ आश्रमे स्थितानां सर्वेषाम् ऋषि-मुनीनां मनः अहरताम्। 
अतः हे राजन्! भवतः महतः धनुर्यज्ञस्य उत्सवं दर्शयितुं तौ अत्र आनयम्।

एतत् सर्वं वृत्तान्तं श्रुत्वा राजा जनकः अत्यन्तं प्रसन्नः अभवत्, तेषां वसनाय च यथोचितव्यवस्थाम् अकारयत्।
*प्रदीपः!*

Friday, January 20, 2023

Srimad ramayanam in Sanskrit bAla kAndam part 10

*श्रीरामायणकथा, बालकाण्डम्।*
(दशमो भागः)
गङ्गायाः जन्मकथा १

ऋषिः विश्वामित्रः अवदत् वत्स राम! पुराकाले तव हि वंशे अयोध्यायां सगरो नाम राजा अभवत्। सः पुत्रहीनः आसीत्। सगरस्य पत्नी केशिनी आसीत् या विदर्भप्रान्तस्य राज्ञः पुत्री आसीत्। केशिनी रूपवती सत्यपरायणा चासीत्। सगरस्य द्वितीया पत्नी सुमतिः या राज्ञः अरिष्टनेमेः पुत्री आसीत्।

महाराजः सगरः तस्य द्वे पत्न्यौ नीत्वा हिमालयस्य भृगुप्रस्रवणः इति नामकं स्थानं गत्वा पुत्रप्राप्तये तपस्यां कर्तुम् आरभत। तस्य तपस्यायां सन्तुष्टः सन् महर्षिः भृगुः तस्मै वरम् अददात्।

 तयोः मध्ये एकस्याः एक एव पुत्रः भवेत् यः अग्रे वंशं वर्धयेत्, अपरस्याः च राज्ञ्याः षष्टिसहस्र-पुत्राः भविष्यन्ति। 
कस्याः एक एव पुत्रः अपेक्ष्यते कस्याः च षष्टिसहस्र-पुत्राः अपेक्ष्यन्ते इति ते राज्ञ्यौ निर्णयम् अकुरुताम्। राज्ञी केशिनी वंशं वर्धयितुम् एकस्य एव पुत्रस्य कामनाम् अकरोत्। गरुडस्य भगिनी सुमतिः षष्टिसहस्राणां पुत्राणां कामनाम् अकरोत्। कालान्तरे राज्ञी केशिनी एकं पुत्रम् अजनयत्, तस्य नाम असमञ्जः इति अभवत्। राज्ञ्याः सुमत्याः गर्भात् च षष्टिसहस्राणां पुत्राणां जन्म अभवत्।  

 कालः गच्छति स्म, राजकुमाराः च सर्वे युवानः भवन्ति स्म। 
सगरस्य ज्यैष्ठपुत्रः असमञ्जः अत्यन्तं दुराचारी आसीत्।
सः नगरस्य बालकान् सरयूनद्यां पातयित्वा तान् जले निमज्ज्य च सः अतीव आनन्दं प्राप्नोति स्म। तस्मात् दुराचारिणः दुःखी भूत्वा महाराजः सगरः तं राज्यात् निर्वासितम् अकरोत्। 
असमञ्जस्य एक एव पुत्रः अंशुमानः आसीत्। अंशुमानः अत्यन्तं सदाचारी पराक्रमी चासीत्। 

एकदा राजा सगरः अश्वमेधयज्ञं कर्तुं विचारम् अकरोत्। शीघ्रं हि सः अश्वमेधयज्ञम् अकरोत्। 
रामः ऋषिं विश्वामित्रम् अवदत् गुरुदेव! अहं मम पूर्वजस्य राज्ञः सगरस्य यज्ञगाथां विस्तारपूर्वकं श्रोतुम् इच्छामि। अतः कृपया तस्य यज्ञस्य सम्पूर्णं वृत्तान्तं श्रावयतु। 
ऋषिः विश्वामित्रः तदा प्रसन्नः भूत्वा वदति स्म हे राम! राजा सगरः हिमालयविन्ध्याचलयोः मध्ये हरीतिमायुक्तभूम्याम् एकस्य विशालयज्ञमण्डपस्य निर्माणम् अकारयत्।
पुनः अश्वमेधयज्ञस्य कृते श्यामकर्णाश्वं विमुच्य तस्य रक्षणाय च पराक्रमिणम् अंशुमानं सेनया सह अप्रेषयत्।
*-प्रदीपः!*

Wednesday, January 18, 2023

Krishna cried in Mahabharata

*மகாபாரதத்தில் கண்ணன் அழுத இடம்...* 
 *உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது* என்று *அர்ஜுனனுக்கு கீதோபதேசம்* செய்த *கண்ணன்* அழுத இடம் ஒன்று உண்டு. 
அஃது எந்த இடம் தெரியுமா?
 *கர்ணன்* அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். *அவன் செய்த தர்மம்* *அவனைக் காத்து நின்றது.* 
 *அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்* . 
 *கண்ணனுக்கே* தாங்கவில்லை. *"உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்"* என்றான். 
அப்போதும் *கர்ணன் "மறு பிறவி* என்று ஒன்று வேண்டாம். அப்படி *ஒரு வேளை பிறக்க நேர்ந்தால்,* *யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா"* என்று வேண்டினான். 
 *கண்ணன் அழுதே விட்டான்.* இப்படி *ஒரு நல்லவனா* என்று அவனால் தாங்க முடியவில்லை. 
 *கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.* 
 *கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்தக் கண்ணீரால் கர்ணனை நீராட்டினான்.* 
 *கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான்* . 
 *கண்ணன்* மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான் 
 *"நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய் "* என்று *வரம்* தந்தான். 
 *இறைவனைக்* காண வேண்டும், *முக்தி* அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள். 
 *கர்ணன் இறைவனைக்* காண வேண்டும் என்று *தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று  மெனக்கெட வில்லை* . 
 *இறைவன்* அவனைத் *தேடி வந்தான்.* கேட்காதபோதே *விஸ்வரூப தரிசனம்* தந்தான்.  அவனைக் *கட்டி அணைத்துக்* கொண்டான்.  *கண்ணீர்* விட்டான். *செல்வம், ஈகை, முக்தி* என்று எல்லாம் கொடுத்தான். 
 *இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான்.* 
அதற்கு என்ன செய்ய வேண்டும்?
 *கர்ணன் தானம் செய்தான், செய் நன்றி மறவாமல் இருந்தான்* . 
 *எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவுதான்.* 
 *உலகளந்த பெருமாள்,* அவனிடம் *கை நீட்டி நின்றார்.* 
 *ஈகை* எவ்வளவு பெரிய நற்செயல் !
 *இயன்றதைசெய்வோம்*
 *இல்லாதவர்க்கு*
ஸ்ரீவைஷ்ணவிஸம்  முக நூலில் பதிவு  செய்தவர் திருமதி சந்திரா சேஷாத்திரி    அவர்கள்

Akshamaalika upanishad in Sanskrit online version

Tuesday, January 17, 2023

Srimad ramayanam in Sanskrit bAla kAndam part 9

*श्रीरामायणकथा, बालकाण्डम्।*
(नवमो भागः)
धनुर्यज्ञं प्रति प्रस्थानम्। द्वितीया कथा।

रामः एतानि सुन्दराणि दृश्यानि कुतूहलेन पश्यति स्म। रामः एवं प्रकारेण सर्वं कुतुहलेन पश्यति इति दृष्ट्वा गुरुः विश्वामित्रः तम् अपृच्छत् वत्स! एतावता ध्यानेन त्वं किं पश्यसि? रामः अवदत् गुरुदेव! अहं गङ्गायाः एतद् अद्भुतं दृश्यं पश्यामि। एतस्याः परमपावनगङ्गायाः दर्शनमात्रेण मम हृदये अपूर्वशान्तिः भवति। 
हे भगवन्! अहं भवतः श्रीमुखात् श्रोतुम् इच्छामि यद् एतस्याः कलुषहारिण्याः पवित्रगङ्गायाः उत्पत्तिः कथम् अभवत्! 

रामस्य प्रश्नं श्रुत्वा ऋषिः विश्वामित्रः अवदत् हे राम! अनेकप्रकारकष्टस्य तापस्य च निवारणं कुर्वत्याः गङ्गायाः कथा अत्यन्तं मनोरञ्जका रोचका च विद्यते। अहं युष्मान् सर्वान् गङ्गायाः कथां श्रावयामि। 
एवं प्रकारेण ऋषिः विश्वामित्रः गङ्गायाः कथाश्रावणम् आरभत। 

पर्वतराजस्य हिमालयस्य द्वे रूपवत्यौ सर्वगुणसम्पन्ने कन्ये आस्ताम्। तयोः कन्ययोः माता सुमेरुपर्वतस्य पुत्री मैना आसीत्। 
ज्येष्ठकन्यायाः नाम गङ्गा, कनिष्ठकन्यायाः च नाम उमा आस्ताम्।। 
गङ्गा अत्यन्तं प्रभावशालिनी असाधारणा दैवीगुणसम्पन्ना आसीत्। तस्याः असाधारणां प्रतिभां दृष्ट्वा देवाः अत्यन्तं प्रभाविताः अभवन्। विश्वकल्याणय च पर्वतराजं हिमालयं याचित्वा तां स्वर्गम् अनयन्। 

पर्वतराजस्य द्वितीया कन्या उमा महती तपस्विनी आसीत्। सा कठोरतपस्यां कृत्वा भगवन्तं शिवं पतिरूपेण प्राप्नोत्। 
तत्क्षणं हि रामः अपृच्छत् भगवन्! देवाः तु गङ्गां स्वर्गलोकम् अनयन्, परन्तु पुनः सा पृथिव्यां कथम् अवतरिता अभवत्? गङ्गां च त्रिपथगा किमर्थम् उच्यते?

रामस्य प्रश्नस्य उत्तरं प्रयच्छन् ऋषिः विश्वामित्रः अवदत् हे राम! सुरलोके विचरणं कुर्वत्या गङ्गया सह उमायाः मेलनम् अभवत्। गङ्गा उमाम् अवदत् - आबहुभ्यः दिनेभ्यः अहं सुरलोके विचरणं करोमि। मम इच्छा अस्ति यद् मम मातृभूम्यां पृथिव्यां विचरणं कुर्याम्। उमा तदा गङ्गायै आश्वासनं प्रदाय अवदत् यत् सा तत्कृते उपायं करिष्यति। 
*-प्रदीप!*

Monday, January 16, 2023

Why difficulties ? avyaja meaning study

எதையும் தாங்கும் இதயம் தாருங்கள் ஹே குரோ...

என்னிடம் சிலர் கேட்கிறார்கள் நீங்கள் இவ்வளவு பூஜை செய்கிறீர்கள் உங்களுக்கு ஏன் இப்படி ஒரு பெரிய கஷ்டத்தை பகவான் /பெரியவா கொடுத்திருக்கிறார்

அதற்கு பதில் இதோ

"அவ்யாஜ கருணா மூர்த்தி". லலிதா சகஸ்ர நாமத்தில் வருகின்ற அன்னையின் ஒரு நாமம் இது

ஒரு குடும்பம். அதில் தாய், தந்தை, அக்கா, மற்றும் ஒரு குழந்தை இருக்கிறார்கள். ஒரு நாள், அப்பா வீட்டுக்கு வரும்போது நிறைய இனிப்புகள் வாங்கி வருகிறார். அவருக்கு சம்பள நாள் போல இருக்கிறது! 

ஜாங்கிரி என்றால் அந்தக் குழந்தைக்கு ரொம்பப் பிடிக்குமாம். அதனால் முதலில் ஒரு ஜாங்கிரியை எடுத்து அந்தக் குழந்தை கையில் தருகிறார்கள். சிறு பிள்ளைகளிடம் ஏதாவது இருந்தால், விளையாட்டாக நாம் அதைக் கேட்போமில்லையா, அது நமக்குக் கொடுக்கிறதா இல்லையா என்று பார்ப்பதற்காக. அதைப் போல, அப்பா குழந்தையிடம் கேட்கிறார்: "அப்பாக்கு?"

குழந்தை இரண்டு கைகளாலும் ஜாங்கிரியை இறுகப் பிடித்துக் கொண்டு "ஊஹூம்" என்று தலையை ஆட்டுகிறது.

அப்பா பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, "அப்பாதானே உனக்கு புதுச் சட்டை வாங்கித் தர்றேன், பொம்மை வாங்கித் தர்றேன், எல்லாம் வாங்கித் தர்றேன்… அப்பாக்கு தர மாட்டியா?"

"ஊஹூம்"

"எனக்குத் தருவாள் பாருங்க", என்று அம்மா வருகிறாள்.

"எனக்கு தர்றியா கண்ணா?" கையை நீட்டிக் கேட்கிறாள்.

"மாத்தேன் போ"

"அம்மாதானே பாப்பாக்கு எல்லாம் பண்றேன். பாப்பாக்கு குளிப்பாட்டி, ட்ரஸ் பண்ணி, கதை சொல்லி, மம்மம் குடுத்து, எல்லாம் பண்றேனே அம்மா. ப்ளீஸ், அம்மாக்கு தாயேன்"

"ஊஹூம். தய மாத்தேன்!" திட்டவட்டமாகச் சொல்கிறது குழந்தை.

அடுத்ததாக அக்கா வருகிறாள்.

"அக்காவுக்கு தர்றியா? அக்காதானே உன்னை பார்க்குக்கு கூட்டிக்கிட்டு போறேன், அம்மா இல்லாதப்ப உன்னைப் பார்த்துக்கறேன். எனக்கு தா கண்ணா"

கைகள் இரண்டையும் பின்னால் கட்டிக் கொண்டு, ஜாங்கிரியை மறைத்துக் கொண்டு, மறுபடியும் 
"தய மாட்டேன்", என்பதாக பலமாகத் தலையை ஆட்டுகிறது குழந்தை.

இந்த சமயத்தில் அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பெண்மணி தன் குழந்தையுடன் வருகிறார். அந்தக் குழந்தை பயந்து கொண்டே அம்மாவின் சேலைக்குப் பின்னால் மறைந்து கொண்டே தயங்கித் தயங்கி வருகிறது.

இந்தக் குழந்தை அந்தக் குழந்தையின் கையைப் பிடித்து முன்னால் இழுத்து, "இந்தா, சாப்பிடு", என்று ஜாங்கிரியைக் கொடுத்து விடுகிறது.

ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்ன கதை இது.

இந்தக் குழந்தையைப் போலத்தான் அன்னை பராசக்தியும். 

"நான் இத்தனை ஜபம் செய்கிறேன், எனக்கு இதைத் தா. இத்தனை முறை சகஸ்ரநாமம் சொல்கிறேன், எனக்கு அதைத் தா. இத்தனை பூஜைகள் செய்கிறேன், எனக்கு இதெல்லாம் தா", என்றெல்லாம் பலரும் கேட்கிறோம், அல்லது பேரம் பேசுகிறோம், இந்தக் கதையில் வரும் குடும்பத்தினரைப் போலவே. 

ஆனால் அதெல்லாம் அன்னைக்கு ஒரு பொருட்டில்லை. காரணம் எதுவும் தேவையில்லாமல் வேலை செய்யும் பெண்மணியின் குழந்தைக்கு இனிப்பைக் கொடுத்து விட்ட குழந்தையைப் போலத்தான் நம் அன்னையும். அவளுக்கும் கருணை செய்வதற்கு எந்தக் காரணமும் தேவையில்லை.

"வ்யாஜ" என்றால் காரணம். "அவ்யாஜ" என்றால் காரணமில்லாமல். "அவ்யாஜ கருணா மூர்த்தி" என்றால் காரணமில்லாமல் கருணை பொழிபவள். அதாவது கருணை பொழிய வேண்டுமெனத் தீர்மானித்து விட்டால், அந்த தீர்மானம் ஒன்றே போதும் அவளுக்கு; வேறு எந்த ஒரு காரணமுமே தேவையில்லை. 

ஒரு வேளை நாமும் அவளிடம் காரணமில்லாத, எந்த முகாந்திரமும் இல்லாத, எதிர்பார்ப்பில்லாத, அன்பைப் பொழிந்தால், அவளும் நம்மிடம் காரணமில்லாத கருணையைப் பொழிவாளோ என்று தோன்றுகிறது. ஆனால் அந்த எண்ணமும் கூட இல்லாமல் அவளிடம் அன்பு செய்வதே நல்லது.

அதற்காக, நாம் வேண்டிக் கொள்வதெல்லாம் நடக்காதா என்று நினைக்கத் தேவையில்லை. மனமுருகி நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்துக்கும் இறைவன் செவி சாய்க்கிறான் என்பார், ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர். "நான் உனக்காக அதைச் செய்தேன், நீ எனக்காக இதைச் செய்", என்று மனிதர்களிடம் எதிர்பார்ப்பது போல அன்னையிடம் முடியாது என்பதே கருத்து.

என்னைப் பொருத்தவரை இன்னும் பக்தியும் பூஜையும் அதிகமாகுமே தவிர குறையாது.சீதாபிராட்டிக்கு ஏற்பட்ட கஷ்டத்தைவிடவா எனக்கு ஏற்பட்டது.

எனக்கும் சில சமயங்களில் தோன்றும் என்னடா நமக்கு இப்படி கஷ்டமா வரதேன்னு.
கடவுளுக்கு கண்ணே இல்லையான்னு,பெரியவா கைவிட்டுடாளேன்னு.

ஆனால் அடுத்த வினாடியே பத்ராசல ராமாதாசரின் இந்த பாடல் என்னை சரியான வழிக்கு கொண்டு செல்லும்

பத்ராசல ராமதாசர் தானேஷாவின் சிறையில் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்.
சவுக்கால் அடி அடி என்று அடிக்கிறார்கள் ராமனுக்கு அரசாங்க பணத்தில் பத்ராசலத்தில்கோவில் கட்டின பணத்தை தரச்சொல்லி.

அப்போது அவர் ராமரை திட்டி நிந்தா ஸ்துதியாக பாடுகிறார்
"இக் வாஷுகுல திலகா " என்ற பாடலில்

ஹே ராமா உன்னோட தம்பி பரதனுக்கு மரகதமணி மாலை,சத்துருக்கணனுக்கு வைரமாலை,லக்‌ஷமணனுக்கு முத்து மாலை எல்லாம் ஒவ்வோன்னும் பத்தாயிரம் வாராகன். 

உன்னுடைய மனைவி சீதாதேவிக்கு புளியமரத்தின் இலைபோல தங்க பதக்கம் போட்டேனே அதன் விலை பத்தாயிரம் வராகன்

அதெல்லாம் விடு உன் கழுத்துலே நவரத்தின மாலை போட்டுண்டு மினுக்கறையே
அதெல்லாம் யார்போட்டது.

உங்க அப்பா தசரதனா இல்லே உன். மாமானார் ஜனகமஹாராஜா போட்டதுன்னு நினைப்பா? 

இந்த ராமதாசன் போட்டது. இதெல்லாம் வாங்கிண்டு என்னை ரக்‌ஷிக்காமல் என்னை இப்படி அடி வாங்க வைக்கிறயே இது நியமா?

இப்படி எல்லாம் சொல்லிட்டு அடுத்த வினாடியே புத்தி தெளிந்து ராமா உன்னை திட்டிட்டேனா. 

தப்பு ராமா இவர்கள் சாட்டையால் அடிக்கும் வலி தாங்க முடியாமல்
திட்டிட்டேன் மன்னிச்சுடு ராமா.

நீ என்னை ரக்‌ஷிக்மால்போனால் வேறு யார் என்னை ரக்‌ஷிப்பார்கள்

இந்தப் பாட்டுதான் எனக்கு ஆறுதல் அளிக்கிறது.


தொழுவது என் தொழில் தர்மம்

அளிப்பதும் மறுப்பதும் அவர் தொழில் தர்மம்.

As received.....

Poems of kalidasa

காளிதாசன் கவிதைகள்  -  நங்கநல்லூர்  J K  SIVAN  

நாம்  தமிழர்கள்.  தமிழில் கம்பனை, பாரதியை, ஒளவையாரை நாம்  ரசிப்பது போல் அவற்றை  வேறு மொழியில் எழுதினால்  ரசிக்குமா, படிப்பவர்கள் வேறு மொழியில் தமிழின் இனிமையை, சந்தத்தை, பல்வேறு  உள் அர்த்தங்களை அனுபவிக்கமுடியுமா.?  அதுபோலவே தான் சமஸ்க்ரிதத்திலும். அதன் சுவையை   அறிந்தவர்கள்,அனுபவித்தவர்கள் என்னதான் வேறு மொழியில் அதை மொழி பெயர்த்தாலும் ஒரிஜினல் ருசி கிடைக்காது.

காளிதாசன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அப்படிப்பட்டவை.  போஜ ராஜாவின்  அரண்மனையில் அவன் பாதுகாப்பில், அரவணைப்பில் வளர்ந்தவன் காளிதாசன்.  ஒரு சம்பவம் சொல்கிறேன்.

தாரா நகரம்  போஜராஜனின் தலைநகரம்.  ராஜாக்கள்  அந்த காலத்தில் மாறுவேஷத்தில் இரவில் நகர் வலம்  வந்து நாட்டு நடப்புகளை நேரில் கண்டறிவாரகள்.  குற்றங்களை கவனித்து மறுநாள் அரண்மனையில் குற்றவாளிகளை அழைத்து விசாரித்து தண்டனை கொடுப்பது வழக்கம்.

மாறுவேஷத்தில்  போஜராஜன் நகர்வலம்  சென்றபோது,  ராத்திரி நள்ளிரவு சமயம் ஒரு வீட்டில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததைப் பார்த்தான். நள்ளிரவில் விளக்கெரிய காரணம் என்ன என்று அறிந்து கொள்ள, நெருங்கிச் சென்று ஜன்னல் வழியாக  உள்ளே எட்டிப்  பார்த்தான்.  அந்த வீட்டில் மனைவி அமர்ந்திருக்க கணவன் அவள் மடியில் தலைவைத்து படுத்திருந்தான். அவர்களது அருகில் தூளியில் உறங்கிக் 
கொண்டிருந்த குழந்தை கண்விழித்து   தூளியை விட்டு  நழுவி  கீழே  இறங்கி தவழ்ந்தது.  அருகில் இருந்த எண்ணெய்  விளக்கைப் பார்த்து  அதோடு விளையாட  தவழ்ந்தது. இதைக் கண்ட மனைவி பதறினாள், மடியில் தலைவைத்து தூங்கிய கணவன் நித்திரை பாதிக்கக் கூடாது குழந்தையையும் போய் பிடிக்கவேண்டும்  என்ன செய்வாள்?  மனதார  அக்னி தேவனைத் துதித்தாள். பதிவிரதையான அவள், கணவனை உறக்கத்திலிருந்து எழுப்புவது பாவம் என்று அக்னி தேவனை நோக்கி தன் சிசுவை எரித்து விடாதே என்று வேண்டினாள். அந்த குழந்தை விளக்கின் நெருப்பைத் தீண்டியும் அதைத்   தீ சுடவில்லை. ஆச்சரியமான இந்த நிகழ்வைக் கண்டான் போஜன்.

மறுநாள் அரசவையில்  இந்த நிகழ்வை மனதில் வைத்து  புலவர்களைப் பார்த்து சொன்னான் "நேற்று இரவு ஒரு அதிசய நிகழ்ச்சியைப் பார்த்தேன்.  ஒரு வீட்டில் தீ சந்தனக் குழம்பானது" ("ஹுதாசனஸ் சந்தன பங்க சீதள:") அதைப்பற்றி உங்களால்  என்ன யூகிக்க முடிகிறது என்று பாடல் அமைத்து பாடுங்கள் என்று சொன்னான். 

சரஸ்வதியின் அவதாரம் என்று கருதப் பட்ட மகாகவி காளிதாசன்  ஒரு கணம் கண்மூடி  யோசித்தான். என்ன நடந்தது என்று தன் ஞானக் கண்ணால் அறிந்தான். அதை ஒரு கவிதையாகவும் சமைத்தான்:

सुतंपतन्तं प्रसमीक्ष्य पावके न बोधयामास पतिं पतिव्रता |
तदाभवत्तत्पति भक्तिगौरवा द्हुतासनश्चन्दनपङ्कशीतल:: ||

''ஸுதம்பதந்தம் ப்ரஸமீக்ஷ்ய பாவகே ந போ³த⁴யாமாஸ பதிம் பதிவ்ரதா |
த³தா³ப⁴வத் தத்பதி ப⁴க்திகௌ³ரவாத்³ த⁴தாஸநஸ்²சந்த³நபங்கஸீ²தல: ||

பதிவிரதை ஒருத்தி,நெருப்பிலே, இறங்கி விட்ட  குழந்தையை  விலக்க,  அதே சமயம் கணவனை அயர்ந்த  உறக்கத்திலிருந்து எழுப்ப  விரும்ப வில்லை. அப்போது, அவளுடைய பதி பக்திக்கு மரியாதை கொடுத்து, நெருப்பு   சந்தனக் குழம்பாக (குழந்தையை சுடாமல்) ஆனது.

இவ்வாறு காளிதாசன் நடந்த சம்பவத்தை கவிதையாக சொன்னான். அரசனும் மகிழ்ந்து காளிதாசனுக்கு பரிசில் கொடுத்தான். தருமங்கள் செழித்து வளர்ந்த போஜன் அரசாட்சியில் பதிவிரதா தர்மமும் சிறந்து விளங்கியது.

Krishna is non-different from the jiva - Bhagavatam

*Krishna is non-different from the jiva -   Bhagavatam*

श्रीमद्भागवतपुराणम्/स्कन्धः १०/पूर्वार्धः/अध्यायः १४

Atmanastu kaamaya.....Krishna is the Atman of everyone. 

Nothing other than Krishna is existent: 

In the Brihadaranyaka upanishad there is a very special dialog between Yajnavalkya and Maitreyi wherin there is a demonstration of the fact that the Atman that is one's true self is the most loved and lovable entity. Everything other than oneself that is loved is only for the sake of the Atman, as being subservient to the Atman. The Upnishad teaches that this Atman is to be realised by the means of shravana, manana and  nididhyasana. 

The following Bhagavatha verses say in no uncertain terms that the  Atman that is the most lovable is none other than Bhagwan Krishna the cause of the creation. Conversely Shri Krishna who is Parabraham is non different from the Atman. Brahman alone is appearing to be the Jeeva in the bound state: Tat tvam asi. 

Apart from the above Advaitic tenet the Bhagavatam also teaches the other important Vedantik tenet that 'apart from Bramhan nothing else exists.'


श्रीशुक उवाच ।
 सर्वेषामपि भूतानां नृप स्वात्मैव वल्लभः ।
 इतरेऽपत्यवित्ताद्याः तद्वल्लभतयैव हि ॥ ५० ॥

Śrī Śukadeva Gosvāmī said: O King, for every created being the dearmost thing is certainly his own self. The dearness of everything else — children, wealth and so on — is due only to the dearness of the self.

 तद् राजेन्द्र यथा स्नेहः स्वस्वकात्मनि देहिनाम् ।
 न तथा ममतालम्बि पुत्रवित्तगृहादिषु ॥ ५१ ॥ 

For this reason, O best of kings, the embodied soul is self-centered: he is more attached to his own body and self than to his so-called possessions like children, wealth and home.

 देहात्मवादिनां पुंसां अपि राजन्यसत्तम ।
 यथा देहः प्रियतमः तथा न ह्यनु ये च तम् ॥ ५२ ॥

Indeed, for persons who think the body is the self, O best of kings, those things whose importance lies only in their relationship to the body are never as dear as the body itself.


 देहोऽपि ममताभाक् चेत् तर्ह्यसौ नात्मवत् प्रियः ।
 यज्जीर्यत्यपि देहेऽस्मिन् जीविताशा बलीयसी ॥ ५३ ॥

If a person comes to the stage of considering the body "mine" instead of "me," he will certainly not consider the body as dear as his own self. After all, even as the body is growing old and useless, one's desire to continue living remains strong.

 तस्मात् प्रियतमः स्वात्मा सर्वेषामपि देहिनाम् ।
 तदर्थमेव सकलं जगद् एतत् चराचरम् ॥ ५४ ॥

Therefore it is his own self that is most dear to every embodied living being, and it is simply for the satisfaction of this self that the whole material creation of moving and nonmoving entities exists.

 कृष्णमेनमवेहि त्वं आत्मानं अखिलात्मनाम् ।
 जगद्धिताय सोऽप्यत्र देहीवाभाति मायया ॥ ५५ ॥

You should know Kṛṣṇa to be the original Soul of all living entities. For the benefit of the whole universe, He has, out of His causeless mercy, appeared as an ordinary human being. He has done this by the strength of His internal potency.

 वस्तुतो जानतामत्र कृष्णं स्थास्नु चरिष्णु च ।
 भगवद्रूपमखिलं नान्यद् वस्त्विह किञ्चन ॥ ५६ ॥

Those in this world who understand Lord Kṛṣṇa as He is see all things, whether stationary or moving, as manifest forms of the Supreme Personality of Godhead. Such enlightened persons recognize no reality apart from the Supreme Lord Kṛṣṇa.


 सर्वेषामपि वस्तूनां भावार्थो भवति स्थितः ।
 तस्यापि भगवान्कृष्णः किं अतद्वस्तु रूप्यताम् ॥ ५७ ॥

The original, unmanifested form of material nature is the source of all material things, and the source of even that subtle material nature is the Supreme Personality of Godhead, Kṛṣṇa. What, then, could one ascertain to be separate from Him?

Brahma satyam jagat mithya, jivo brahmaiva na aprah.

Srikrishnarpanamastu

Sunday, January 15, 2023

Padamapada

பத்மபாதர்  --   நங்கநல்லூர்  J K  SIVAN  

நேபாளம்  முழுக்க முழுக்க  ஒரு ஹிந்து தேசம். அங்கே கண்டகி நதியில், கரையில்  சாளக்ராமங்கள் நிறைய விதவிதமாக கிடைக்கிறது.  விஷ்ணுவின் அம்சம் அவை.  சங்கு சக்ரம் இயற்கையாகவே அதில் பார்க்கலாம். ஹிந்துக்களால் இல்லத்திலும்  ஆலயத்திலும்  பூஜிக்கப்படுபவை.   காஞ்சி காமகோடி பீடத்திலும்   பூஜையில் சாளக்ராமம்  உண்டு. அது  நரசிம்மரால்  ஆதி சங்கரருக்கு அளிக்கப்பட்டது.  நரசிம்ம அம்சம் கொண்ட சாளக்ராமம். 

பத்மபாதர் எனும்  ஆதி சங்கரரின் சிஷ்யர் பூரி  கோவர்தன  மட முதல்  அதிபதி. அவர் தான் கேரளத்தில்   திரிசூரில்  தெக்கே மடம்  என்ற  மடத்தை ஸ்தாபித்தவர்.  அவரை ஒரு நம்பூதிரி பிராமணன், வேமனில்லம் எனும் குடும்பத்தை சேர்ந்தவர் என்கிறார்கள்.  ஆனால் அவர்  சரித்திரம்   அவர்   சோழ  தேசகாரர்  என்கிறது. 
பத்ம பாதர்  பஞ்ச பாதிகா எனும் நூலை இயற்றியவர். இது சங்கரர் விருப்பப்படி    பத்மபாதர்   ப்ரஹ்மசூத்ர பாஷ்யத்துக்கு எழுதிய  ஒரு வியாக்கியானம் ஆகும்.
பத்மபாதரின் இயற் பெயர்  சநந்தனன். குருவைத்  தேடி  ஞானம் பெற  காசிக்கு சென்றவர் அங்கே  அத்வைத உபதேசம் செய்து கொண்டிருந்த  ஆதி சங்கரரை தரிசிக்கிறார்.   அவரையே  குருவாக  ஏற்கிறார். 
குரு ஆதிசங்கரர் தான்  ப்ரத்யக்ஷ தெய்வம்.  சனந்தனன் என்ற பெயர் கொண்ட  அவர்  ஒருநாள்  கங்கையின்  மறுபக்க கரையில்  குருவின் வஸ்திரங்களை தோய்த்துக்கொண்டிருந்தார். அப்போது....
''சநந்தனா  இங்கே வா'   --  சங்கரரின் குரல் கேட்டதும்   குரு இருந்த   மறு  கரைக்கு  செல்ல ஓடினார்.  அதற்குள்  ஆற்றில்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  ஆற்றில் இறங்கிவிட்டார். விடுவென்று நதியில் இறங்கி நடந்தார். வெள்ளத்தில் மூழ்கி விடுவோம் என்ற பயமே இல்லை. உயிரின் மேல் லக்ஷியம் இல்லை. குரு வாக்கியம் ஒன்றே  பிரதானம்.  ஆனால் கங்கா மாதா  அவரை நீரில் மூழ்க அனுமதிக்கவில்லை. அவரது குருபக்தியை மெச்சி சநந்தனரின் ஒவ்வொரு பாதத்தின் அடியிலும்   ஒரு  பெரிய  தாமரை மலர் தாங்கி அடுத்த கரையை அவர் அடைய உதவியது.   அன்று முதல்  சனந்தனர்  பத்ம  (தாமரை ) பாதர் (திருவடி கொண்டவர்) என்று அழைக்கப்பட்டார்

Saturday, January 14, 2023

Free vedic teaching at Haridwar

:::இலவசம்::: எந்தவொரு இந்துக் குடும்பமும் தனது மகனை ஹரித்வார் குருகுலத்தில் படிக்க வைக்க விரும்பினால், மார்ச் 15 முதல் ஜூலை 15, 2023 வரை ஹரித்வாரில் உள்ள ஆச்சார்யா பாணிகிரஹி சதுர்வேத சமஸ்கிருத வேத் பள்ளியில் நேர்காணல் நடைபெறும்.  "பையன் 6 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்."  குருகுலத்தில் தங்குவதும், உண்பதும், ப டிப்பதும் இலவசம்.  மேலும் மாதம் ரூ.8000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.  குழந்தை நான்கு வேதங்கள், இலக்கணம், இலக்கியம், ஆங்கிலம் போன்ற நவீன பாடங்களில் கல்வி கற்று, வேதங்களில் நிபுணராக்கப்படுகிறது.  ஆச்சார்யா (எம்.ஏ.) வரை படிக்கவும் வழிகாட்டுகிறார்.  இந்தச் செய்தியை உங்கள் அனைத்து இந்து குழுக்களிலும் பதிவிட்டு, உங்கள் குழந்தையின் அற்புதமான மதப் பள்ளியை ஊக்குவிக்க முடிந்தவரை ஒவ்வொரு இந்துவையும் சென்றடைய முயற்சிக்கவும்.
    உடனே தொடர்பு கொள்ளவும்!
     ஹிராலால் ஜி +91 9654009263 ❤️❤️

Srimad ramayanam in Sanskrit bAla kAndam part 9

*श्रीरामायणकथा बालकाण्डम्।* 
(अष्टमो भागः)
सुबाहुमारीचयोः वधः।

परेद्यवि ब्राह्ममुहूर्त्ते उत्थाय स्नानादिकं नित्यकर्म समाप्य रामः लक्ष्मणेन सह गुरोः विश्वामित्रस्य समीपं गत्वा अवदत् गुरुदेव! कृपया मां वदतु यद् यज्ञे बाधाम् उत्पादयितुं राक्षसाः कदा आगच्छन्ति? एतदहं तदर्थं ज्ञातुमिच्छामि यत् कुत्रचिद् एवं न भवतु यद् अकस्मात् ते आगत्य उपद्रवं कुर्युः, तदा च आवां सज्जौ न भवेव।

दशरथस्य वीरपुत्रयोः एतद् उत्साहपूर्णं वचनं श्रुत्वा आश्रमे उपस्थिताः सर्वे ऋषिमुनयः अत्यन्तं प्रसन्नाः अभवन्, अवदन् च हे राजकुमारौ! यज्ञस्य रक्षायै युवाभ्यां षड् दिनानि यावद् अहर्निशं सतर्कता अवलम्बनीया। 
एतानि षड् दिनानि यावद् ऋषिः विश्वामित्रः मौनेन स्थित्वा यज्ञं करिष्यति। अतः सः युवयोः कस्यापि प्रश्नस्य उत्तरं न दास्यति, यतः सः यज्ञस्य दीक्षां स्व्यकरोत्। 

सूचनां प्राप्य तौ उभावपि भ्रातरौ अस्त्रशस्त्रैः सुसज्जितौ भूत्वा यज्ञस्य रक्षायै तत्परौ अभवताम्। पञ्च दिनानि यावद् निरन्तरं विश्रमं विना सतर्कतापूर्वकं तौ यज्ञस्य रक्षां कुर्वन्तौ आस्तां परन्तु एतानि पञ्च दिनानि यावत् यज्ञे कापि बाधा नापतत्।
षष्ठे दिने रामः लक्ष्मणम् अब्रवीत् भ्रातः सौमित्र! यज्ञस्य अद्य अन्तिमं दिनं वर्तते, उपद्रवं कर्तुं राक्षसाः अद्य निश्चयेन आगच्छेयुः। अतः अद्य विशेषरूपेण आवयोः सावधानता आवश्यकी। मनागपि असावधानता महर्षेः परिश्रमः आवयोः च परिश्रमः निष्फलः निरर्थकः च भवेत्। 

रामः इत्थं लक्ष्मणं यदा प्रबोधयन् आसीत् तदा हि सर्वाः यज्ञसामग्रीः, चमसः, समिधा च इत्यादयः स्वयं हि कम्पमानाः अभवन्। मेघाः यथा गर्जन्ति तथा आकाशात् महान् ध्वनिः आगच्छति स्म।
तत्क्षणं हि सुबाहुमारीचयोः राक्षससेना रक्तं, मांसं, मज्जा, अस्थि च इत्यादीनां वर्षणम् आरभत। आकाशात् रक्तं पतति इति दृष्ट्वा रामः आकाशं प्रति अपश्यत्। आकाशे मायाविराक्षसान् दृष्ट्वा रामः लक्ष्मणम् अब्रवीत् लक्ष्मण! त्वं धनुषि शरसन्धानं कृत्वा सावधानः भव। अहं मानवास्त्रेण तान् महापापिनः शीघ्रं हि नाशयिष्यामि।
*-प्रदीप!*

Sringeri story

ஆதிசங்கரரால் தோற்றுவிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலமான 
#சிருங்கேரி 
#சாரதாம்பாள்( சரஸ்வதி தேவி) திருக்கோயில் வரலாறு:

பெறற்கரிய பிறவியாம் மானிடப் பிறவியெடுத்து உயர்ந்த நிலையையும் அடைந்தவன் கூட ஸாஸ்வதமான பரமானந்த நிலையைப் பெற வேண்டுமானால் அவனுக்கு ஒரு நல்ல குரு தேவை. ஸத்குருவின் பெருமைகளைக் கூறியதோடு நில்லாமல் தானும் குருபக்தியையும், குருசேவைகயையும் சிரமேற் கொண்டொழுகினார் ஆதிசங்கரர்.

அத்தகைய பெருந்தகையால் நிறுவப்பட்டதும், குரு சிஷ்ய பரம்பரையில் இன்றும் குரு காட்டிய வழியில் நமது ஸனாதனமாகிய ஹிந்து வைதீக ஸம்பிரதாயங்களைக் கைக்கொண்டு செயல்படுவதும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் ஆகும்.

சிருங்கேரி சாரதா பீடம் அல்லது சிருங்கேரி சாரதா மடம்  தென்னிந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம். யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர். பெருவாரியான ஸ்மார்த்தர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள். கிபி 1336ல் விஜயநகரப் பேரரசை நிறுவ வழிகாட்டிய வித்யாரண்யர், இம்மடத்தின் தலைமைப் பொறுப்ப்பில் இருந்தவர்.

மங்களூருவிலிருந்து 105 கி. மீ. தொலைவிலும், பெங்களூரிலிருந்து 303 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சிருங்கேரியில் துங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது. மட வளாகம் ஆற்றின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் உள்ள சிவாலயங்களைக் கொண்டுள்ளது.துங்கா நதியின் வடக்குக் கரையில் உள்ள மூன்று முக்கிய சன்னதிகள் உள்ளன. தெற்குக் கரையில் மடாதிபதியின் குடியிருப்பும், முந்தைய மடாதிபதிகளின் அதிஷ்டான சன்னதிகளும், சத்வித்யா சஞ்சீவினி சம்ஸ்கிருத மஹாபாதசாலாவும் உள்ளன.

மூலவர்: சாரதாம்பாள் (சரஸ்வதி தேவி) 
தீர்த்தம்: துங்கபத்திரை ஆறு
ஊர்: சிருங்கேரி
மாவட்டம்: சிக்மகளூர்
மாநிலம்: கர்நாடகா

புராண வரலாறு:

ஆதி சங்கரர் துங்கா நதிக்கரையோரம் நடந்துபோய்க்கொண்டு இருக்கும் போது அவர் பார்த்த காட்சி- தவளைக்கு வெயிலின் கொடுமை தெரியாமல் இருக்க நாகம் குடைபிடித்த காட்சி- பகைமை உணர்ச்சி இல்லாமல் ஒற்றுமையாகப் பாம்பும் தவளையும் இருப்பதைப் பார்த்து சாரதா பீடத்தை அமைக்கச் சிறந்த இடம் என்று ஆதிசங்கரர்  பீடத்தை அமைத்து 12 ஆண்டு காலம் தன் சீடர்களுக்கு   இங்கிருந்து அத்வைதத்தைக்  கற்பித்தார்.

வரலாறு :

அத்வைத வேதாந்தத்தின் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார், சனாதன தர்மம் மற்றும் அத்வைத வேதாந்தத்தைப் பாதுகாக்கவும் அதைப் பிரச்சாரம் செய்யவும் இந்தியாவில் நான்கு பீடங்களை நிறுவினார். அவை தெற்கில் சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம் (கர்நாடகம்), மேற்கில் துவாரகா சாரதா பீடம் (குஜராத்), கிழக்கில் பூரி கோவர்தன் பீடம் (ஒடிசா) மற்றும் வடக்கில் பத்ரி ஜோதிஷ்பீடம் ஆகும்.

ஸ்ரீஆதி சங்கரர், இந்தியா முழுவதும் பயணம் செய்தபோது, சிருங்கேரியில் துங்கா நதிக்கரையில் கருவுற்ற தவளையை வெப்பமான வெயிலில் இருந்து காக்க ஒரு பாம்பு குடை போல் காத்து நிண்றதைக் கண்டதாக புராணங்கள் கூறுகின்றன. அகிம்சை என்பது ஒரு புனித ஸ்தலத்திற்கு ஏற்றது எனக் கருதி, ஸ்ரீ ஆதி சங்கரர் தனது முதல் பீடத்தை சிருங்கேரியில் நிறுவ முடிவு செய்தார். சிருங்கேரி விபாண்டக முனிவரின் மகனான ரிஷ்யசிருங்க முனிவருடனும் தொடர்புடையது.

சிருங்கேரி மடத்தின் முதல் மடாதிபதியாக ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியாரை ஶ்ரீ ஆதி சங்கரர் நியமித்தார். தற்போதைய 36 வது ஜகத்குரு ஆச்சார்யா ஜகத்குரு பாரதி தீர்த்த மஹாஸ்வாமி ஆவார். இவரது குரு ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமி ஆவார்.

ஆதி காலத்தில் துங்கபத்திரா நதியின் நடுவில், மலைப்பாறையில் கூரையினால் வேயப்பட்டு ஸ்ரீ யந்திரம் ஸ்தாபிக்கப்பட்டு சந்தன மரத்தினால் செய்யப்பட்ட ஸ்ரீ தேவியின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின் வித்யாரண்யரை அடுத்து வந்த ஆச்சாரியர்களால் கற்களால் மேலே கோபுரம் எடுத்துக் கட்டப்பட்டது. 1906ல் மைசூர் மகாராஜா முன்னிலையில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.

சாரதாம்பாள் கோவில் நுழைவாயில், கோபுரம், பிரதட்சிணம் செய்ய மூடிய பாதையுடன் கூடிய விஸ்தாரமான ஹால், பெரிய கல் தூண்கள், வளைவுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சாரதா தேவி வியாக்யான தர்ம சிம்மாசன ஸர்வஜன பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளாள். சாரதாம்பாள் குரு ரூபமாக அருள்கிறாள். கையில் அமிர்த கலசம், புத்தகம், அக்ஷர பீஜங்களைக் குறிக்கும் ஜபமாலை, ஜீவன், பிரம்மனைக் குறிக்கும் சின்முத்திரையுடன், உபநிஷத அறிவின் ஒளியாக, பிரம்ம வித்யாவாக விளங்குகிறாள். ஸ்ரீயந்திரத்தில் அமர்ந்துள்ளதாலும், லலிதா திரிபுர சுந்தரியாகவும் சாரதா பரமேஸ்வரியாகவும் துதிக்கப்படுவதாலும், தினம் லலிதா ஸஹஸ்ரநாமம், லலிதா த்ரிசதி சொல்லி பூஜை செய்யப்படுகிறது. ஸ்ரீசாரதாம்பாள் பிரம்ம வித்யாவாக பிரம்மா, விஷ்ணு, சிவன் அவர்களது சக்தியான சரஸ்வதி, லக்ஷ்மி, உமை ஆகியோர்களுடன் துதிக்கப்படுகிறாள்.

இக்கோவிலில் சாரதாம்பாள் சகுண பிரம்மமாக கருதப்படுவதாலும், எல்லாவித சக்திகளுடன் இருப்பதாலும் சுவாமி, அம்பாள் யாவும் ஸ்ரீசாரதா பரமேஸ்வரியே என வணங்கப்படுகிறாள். சாரதா நவராத்திரி விழா இக்கோவிலில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி ஒன்பது நாளும் ஒன்பது வித வாகனத்தில் தேவி அலங்கரிக்கப்பட்டு 9ம் நாள் சரஸ்வதி பூஜையன்று மிகவும் சிறப்பாக வழிபாடு நடத்தப்படும். தற்போது 36வது பீடாதிபதியாகிய ஸ்ரீ ஜகத்குரு பாரதி தீர்த்த ஸ்வாமிகளின் தலைமையில் மடம் மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. மடத்தில் ஆசார்யர்களால் மாணவர்களுக்கு வேதம், உபநிஷதம், சமஸ்கிருதம் என யாவும் போதிக்கப்படுகின்றன. காசி, கயை, ஹரித்வாரம், சென்னை, திருப்பதி, ராமேஸ்வரம் எனப் பல இடங்களில் இம்மடத்தின் கிளைகள் உள்ளன. யாத்திரீகர்கள் தங்க வசதி, இலவச மருத்துவமனை, மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டு உயர்தரக் கல்வி, வேதாந்தப் பாடங்கள் கல்லூரிகளில் போதிக்கப்படுகின்றன. ஆன்மீக வளர்ச்சிக்காகப் பத்திரிகைகள், இதழ்கள், நூல்கள் வெளியிடப்படுகின்றன. வருடந்தோறும் சிறந்த பண்டிதர்களைக் கொண்டு நடத்தப்படும் 'சதஸ்' மிகச் சிறப்பானது.

சங்கரர் மடத்தை ஸ்தாபித்தபோது சிருங்கேரி கிராமத்தை தீயசக்தி மற்றும் நோய்கள் தாக்காமல் இருக்க நான்கு திசைகளிலும் நான்கு கோயில்களை அமைத்தார். கிழக்கில் கால பைரவர், மேற்கில் ஆஞ்சநேயர், தெற்கில் துர்கை, வடக்கே காளி ஆகியோருக்குக் கோயில்கள் கட்டினார். சாரதாம்பாள் ஆலயத்தை அடுத்துள்ள வித்யா சங்கரர் ஆலயம் கலை, நுணுக்க வேலைப்பாடுகளுடன் கற்களால் மிக அழகுற அமைக்கப்பட்டுள்ளது. அளவற்ற ஆன்மீக அதிர்வலைகளை உடையது இவ்வாலயம். இங்கு வந்து தரிசித்தால் மன அமைதியையும், ஆன்மீக உணர்வுகளையும் ஒருவர் நன்கு உணர முடியும். திரும்ப ஒருமுறை சிருங்கேரி செல்ல மாட்டோமா என்ற ஆர்வத்தையும் ஏக்கத்தையும் தோற்றுவிக்கிறாள் சிருங்கேரி ஸ்ரீசாரதாம்பாள்.

கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் அன்னை சாரதா தேவிக்கு உற்சவர் சிலை உள்ளது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அன்னை சாரதா தேவியின் உற்சவ சிலை ஊர்வலமாக, வெள்ளி ரதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது.

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி சங்கராச்சார்யார் ஸ்ரீஸ்ரீ மஹாசன்னிதானம், ஸ்ரீ சன்னிதானம் ஆகியோரின் பரம அனுக்கிரகத்தால் 1977-ம் ஆண்டு நவம்பர் 14, 15 அன்று பூஜை செய்யப்பட்டு, 1978-ம் ஆண்டு ஸ்ரீ பீடத்தின் கிளையை நிறுவதற்காக வாங்கப்பட்டது. 1979-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1982-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி (தை மாதம் அசுவதி நட்சத்திரம்) அன்று வைதீக முறைப்படி மகாகும்பாபிஷேகம் நடந்தேறியது. 1995-ம் ஆண்டு மே மாதம் இரண்டாவது கும்பாபிஷேகம் நடந்தேறியது.

சிருங்கேரி மடத்தில் உலகிலேயே மிகப்பெரிய வீணை உள்ளது. இந்த வீணைக்கு சார்வபவும வீணை என்று பெயர். தமிழ்நாட்டில் தயாரான இந்த வீணை கடந்த 2003-ம் ஆண்டு சிருங்கேரி மடத்துக்கு வழங்கப்பட்டது. 10 அடி நீளம், 76 செ.மீ. அகலம், 74 செ.மீ. உயரமுடைய இந்த வீணை சுமார் 70 கிலோ எடை கொண்டது. நாட்டிய சாஸ்திரத்தில் வரக்கூடிய ஒன்பது விதமான ரசங்களில் ஒரு ரசத்துக்குப் பேர் சிருங்காரம். சிருங்காரம் என்றால் அழகு என்று அர்த்தம் வரும். சிங்காரி அம்பாளை செல்லமா நாம சொல்லும் வார்த்தை கூட இந்த சிருங்காரத்தில் இருந்து வந்த ரீங்காரம்தான் சிருங்கம் + கிரி = சிருங்கேரி.
சிருங்கேரியில் உள்ள சாரதா தேவியானவள் 'பிரம்ம வித்யா' சொரூபமாக அதாவது பிரம்ம, விஷ்ணு, சிவன் மற்றும் சக்தி சொரூபங்களாகிய சரஸ்வதி, லட்சுமி, பார்வதி அனைவரையும் உள்ளடக்கிய ஒரே சொரூபமாக ஸ்ரீ சக்கரத்தின் மேல் சிம்மாசனத்தில் அமர்ந்து வேண்டுவோருக்கு வேண்டுவன எல்லாம் தருகிறாள். 

அறிவுக்கும் கல்விக்கும் கடவுளான சாராதாம் பாவுக்காக நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த தட்சணாம்னய பீடம் ஆச்சார்யர் ஸ்ரீ சங்கர பகவத்பாதரால் 7-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும் 14-ம் நூற்றாண்டில் சந்தன மரத்தால் இருந்த பழைய சிலை புதுப்பிக்கப்பட்டு தங்கம் மற்றும் கல்லால் உருவாக்கப்பட்டதாகவும் நம்பிக்கைகள் நிலவுகின்றன.

சிவனால் சங்கராச்சாரியாருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் லிங்கம் ஒன்றும் இங்கு உள்ளது. 17. யசூர் வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது. கோவில் கட்டிடம் 20-ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது. பின்னர் எதிர்பாராமல் ஏற்பட்ட ஒரு தீ விபத்தின் காரணத்தால், தென் இந்திய இந்து கலாச்சார கட்டிடக்கலைப்படி இப்போதைய கோவில் கட்டப்பட்டுள்ளது.  அஷ்டலட்சுமி ஓவியம் மற்றும் தங்கம் பதிக்கப்பட்ட எட்டு கதவுகளும் இங்கு உள்ளன. இங்குள்ள சிற்பங்கள் யாவும் தமிழ்நாட்டு சிற்பக் கலையினை பிரதிபலிக்கும் வகையில் செதுக்கப்பட்டுள்ளன.

நவராத்திரி மற்றும் சித்ரா சுக்ல பூர்ணிமா சிறப்பு பூஜை இரண்டும் இந்த ஆலயத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.  உள்ளூர் மக்கள் தீபோத்சவம், கார்த்திகா பூர்ணிமா, லலிதா பஞ்சமி, சாரதா ரதோத்சவம் போன்ற வற்றை இந்த புனித தலத்தில் கொண்டாடுகின்றனர். ஸ்ரீ சிருங்கேரி சாரதா மடத்தினுள் ஸ்ரீ ரத்னகர்ப்ப கணபதி, ஸ்ரீ சாரதாம்பாள், ஸ்ரீ நவநீத கிருஷ்ணர் ஆகிய மூன்று சன்னதிகளும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளன.

நூலகம் :

சிருங்கேரி மடத்தின் முதல் தளத்தில் நூலகம் ஒன்று உள்ளது. இதில் பண்டைய சமஸ்கிருதக் கையெழுத்துப் பிரதிகள் பாதுகாக்கப்படுகின்றன. மேலும் சுமார் 500 பனை ஓலைச் சுவடிகளும், மிகப்பெரிய காகிதக் கையெழுத்துப் பிரதியும் உள்ளது. அவற்றில் பெரும்பாலானவை சமஸ்கிருதத்தில் உள்ளன. இந்த கையெழுத்துப் பிரதிகள் அத்வைத தத்துவத்தும், சமஸ்கிருத இலக்கணம், தர்மசூத்திரங்கள், நெறிமுறைகள் மற்றும் கலைகள் போன்ற செவ்வியல் பாடங்களுடன் தொடர்புடையவை ஆகும்.

ஆலயத்தில் வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் இருக்கின்றன. நவராத்திரி முதலிய விசேஷ நாட்களிலும், வெள்ளிக்கிழமைகளிலும் தங்க ரதப் பவனி உண்டு. பக்தர்கள் பணம் கட்டினால் வெள்ளிக்கிழமைகளில் தங்கரத, வெள்ளி ரத சேவை கிடைக்கும்.

சிருங்கேரியில் நடக்கும் திருவிழாக்களில் முக்கியமானது சங்கர ஜெயந்தி. ஏப்ரல், மே மாதங்களில் வைகாச சுக்ல பஞ்சமியன்று கொண்டாடப்படுகின்றது. வியாஸ பூஜை, வரலட்சுமி விரதம், கிருஷ்ணாஷ்டமி, விநாயக சதுர்த்தி, வாமன ஜெயந்தி, அனந்தபத்மநாப விரதம், உமா மகேஸ்வர விரதம், சாதாம்பாள் அபிஷேக, ரத சப்தமி ஆகியவை குறிப்பிடும்படியான திருவிழாக்கள்.

மகாசிவராத்திரி அன்று இரவு முழுவதும் சந்திர மவுலீசுவரருக்கு சுவாமிஜி பூஜை செய்வார்.  ரிஷ்யசிருங்க பர்வதம் ஒரு பச்சைப் பசேல் வனப் பிரதேசம். மருத்துவ குணமுள்ள மூலிகைச் செடிகள். கடுமைமான கோடையில் கூட, ஜிலு ஜிலுவென்று அருமையான சீதோஷ்ண நிலை, மனதிலும் உடலிலும் எப்போதும் ஒரு நிம்மதி நிலவ வைக்கும் சூழல் உள்ளது.  இங்குள்ள அத்வைத ஆராய்ச்சி நிலையத்தில் ஏராளமான ஓலைச்சுவடிகள், வேதம், உபநிடதம், சாஸ்திரம், தர்க்கம் முதலான மேன்மையான சமஸ்கிருத நூல்கள் கொண்ட நூலகம் இருக்கிறது. இங்கு வேத பாடசாலை மாணவர்களும் அயல்நாட்டினரும் அமைதியாக அமர்ந்து நூல்களை ஆராய்ந்து குறிப்பு எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள்.
 குரு நிவாஸ் என்ற பிரம்மாண்ட அழகிய கட்டிடத்தில் ஜகத்குரு சங்கராச்சாரிய பாரதீ தீர்த்த மகா சுவாமிஜி காலை 11 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். சிருங்கேரிக் கோவில்களையும் மடத்தையும் நிர்வகிக்கும் சாரதா பீடத்தின் நிர்வாகத்தில் இயங்கும் அருமையான தங்கும் விடுதிகளில் அறைகள் மிகக் குறைவான வாடகையில் கிடைக் கின்றன. வரும் யாத்ரீகர்கள் யார் வேண்டு மானாலும் வரிசையில் நின்று தங்கள் ஊர், பெயரைப் பதிவு செய்து அறைகளை பெற்றுக் கொள்ளலாம்.  வெள்ளிக்கிழமை தோறும் விசேஷமாக ஸ்ரீசக்கர பூஜை நடத் தப்படுகிறது. அது அற்புதமான தெய்வீக அனுபவமாக இருக்கும்.

வித்யா சங்கரர் கோவிலின் அமைப்பு திராவிட, ஹொய்சாள கலைப்பாணிகளின் கலவையாக உள்ளது.  கோவில் மண்டபத்திலேயே கூட்டம் கூட்டமாக குழந்தைகளை கைபிடித்து அரிசியில் எழுத வைத்து வித்யாரம்பம் செய்து வைக்கிறார்கள். அன்னை சரஸ்வதியின் சன்னதியில், அறிவுக் கண் திறக்கும் இந்த பாரம்பரிய சடங்கை அனைத்து பக்தர்களும் எளிய முறையில் நடத்திக் கொள்ள வசதி செய்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். துங்க பத்ரா நதிப் படித்துறை நீண்ட படிகளுடன் அழகாக இருக்கிறது. அங்கு உட்கார்ந்து கொண்டு நதியில் பெரிய பெரிய மீன்கள் துள்ளி விளையாடுவதையும் கரை அருகில் வந்து மக்கள் வீசும் பொரியை விழுங்குவதையும் நாள் முழுக்க அலுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
 படித்துறையில் மீன் கூட்டங்கள் வருவதனால் நீராட முடியாது. பாலத்திற்கு மறுபுறம் நதி வளைந்தோடும் இடத்தில் குளிக்கலாம். சிருங்கேரியில் மூவாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய நேர்த்தியான, சுத்தமான, காற்றோட்டமுள்ள உணவுக் கூடம் இருக்கிறது. சுடச்சுட சாதம், பூசணிக்காய், கத்தரிக்காய் என கலந்து கட்டிய சாம்பார், ரசம், ஒரு பாயசம், இனிப்பு, மோர் என்று எளிய உணவுதான். சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தங்க கோபுர கலச கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பகிரகத்தின் விமானத்தில் அமைந்த தங்க கலசங்களுக்கு, பாரதி தீர்த்த சன்னிதானம் மற்றும் சன்னிதானம் விதுசேகர பாரதி அபிஷேகம் செய்தனர்.
 சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நரசிம்ம பாரதி சுமார் 1900-ல் நெல்லை மாவட்டம் கோடகநல்லூருக்கு விஜயம் செய்த சமயம் இந்த ஊரை "தட்சண சிருங்கோ" என்று வர்ணித் தார். இங்கு உள்ள சங்கரமடம் முதன் முதலில் கட்டப்பட்ட கிளைகளில் ஒன்றும், மிகவும் பழமையானதும் ஆகும்.  சிருங்கேரியில் தங்கம், வெள்ளி தேர்கள் உள்ளன.  பெருமாள் வராக உருகக் கொண்டு கடலுக்குள் புகுந்து தன் இரு கொம்புகளால் பூலோகத்தை மீட்டு தூக்கி நிறுத்திய போது அவரது இரு கொம்புகளும்-சிருங்கம் பதிந்த புண்ணிய பூமி அதனால் சிருங்கேரி எனப்பெயர் பெற்றது.  துங்கா நதியினால் புனிதமானதாகிய சிருங்ககிரி பல மகான்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வேத சாஸ்திரங்களைக் குறைவறக்கற்ற எண்ணற்றோர், சிருங்க கிரியில் சங்கரரின் அருகாமையில் இருந்து சாஸ்திர ஞானம் பெற்றார்கள். 

ஸ்ரீசுரேஸ்வரர், ஸ்ரீபத்மபாதர், ஸ்ரீ கஸ்தாமலகர், ஸ்ரீதோடகர் ஆகிய நான்கு சீடர்களுடன் பன்னிரண்டு ஆண்டுகள் ஸ்ரீசங்கரர், சிருங்கேரியில் வாசம் புரிந்தார்.  சிருங்ககிரி காசி தலத்திற்கு நிகரானது.  கங்கா ஸ்நானம், துங்கா பானம் என்பது தொன்மை யான பழமொழியாகும்.  சிருங்கேரி மடத்துக்கு உலகம் முழுவதும் பக்தர்கள் உள்ளனர். ஆண்டுக்கு ஒருதடவையாவது சிருங்கேரிக்கு சென்று வழிபடுவதை அவர்கள் முதன்மை கடமையாக வைத்துள்ளனர்.  சிருங்கேரி சாரதா பீடத்தின் 36-வது பீடாதிபதியான பாரதி தீர்த்த சுவாமிகளின் பூர்வாச்சிரமப் பெயர் சீதாராம ஆஞ்சநேயலு. இவருடைய தாய்மொழி தெலுங்கு. ஆனால் கன்னடம், தமிழ், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய எல்லா மொழிகளிலும் பேசுவார்.  தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், திருப்பூர், மேல்மங்கலம், பெரியகுளம், கோவை, கல்லிடைகுறிச்சி, பத்தமடை, வத்தலகுண்டு, நாகர்கோவில், கரூர் ஆகிய 11 ஊர்களில் சிருங்கேரி சாரதா மடத்துக்கு கிளைகள் உள்ளன. சாரதாதேவியின் கிருபையால் தர்மநெறி ஆன்ம நெறி பாரதம் முழுவதும் புத்துயிர் பெற்று உலகத்திற்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும் என்பதே சிருங்கேரி சாரதா பீடத்தின் லட்சியமாகும்.

சாரதா பீடத்திற்கு பல்வேறு மரபைச் சேர்ந்த மன்னர்கள் கொடைகளை வழங்கியுள் ளார்கள். விஜயநகர மன்னர்கள், ஐதராபாத் நவாப்புகள், ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூர் உடையார்கள், மராட்டிய பேஸ் வாக்கள், கேரள அரசர்கள் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் கள். பிரிட்டிஷ் அரசும் இந்த மடத்திற்கு தனது பங்கை செய்துள்ளது. மிகச்சிறந்த கல்விமான்களாகவும், மதாச்சாரியார் களாகவும் விளங்கிய வித்யா தீர்த்தர், பாபதி தீர்த்தர், வித்யாரணயர், நரசிம்மபாரதி, சந்திர சேகர பாரதி முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் இந்த மடத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்கள். இவர்களுக்கெல்லாம் மூலகாரணமாக விளங்கு பவர் ஆதிசங்கரர். இங்குள்ள 'சார தாம்பாள் கோவில்' திராவிடக் கலைப்பாணியில் அமைந்துள்ளது. கி.பி. 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜனார்த் தனர் கோவில் விஜயநகர மன்னர்களின் காலத்தை சேர்ந்தது.

நடை திறக்கும் நேரம் :- 

தினமும் காலை 6 மணி முதல் 2 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் நடை திறந்து இருக்கும்.

அமைவிடம்:

சிருங்கேரி பெங்களூரில் இருந்து 336 கி.மீ. தொலை வில் அமைந்துள்ளது. மங்களூர், ஷிமோகாவில் இருந்தும் சிருங்கேரிக்குச் சென்று வரலாம்.

ஓம் சக்தி 🙏🙇

Friday, January 13, 2023

Srimad ramayanam in Sanskrit bAla kAndam part 7

*श्रीरामायणकथा, बालकाण्डम्।*
(सप्तमो भागः)
ऋषेः विश्वामित्रस्य आश्रमः। 

विश्वामित्रः अवदत् वत्स! तत्र निश्चितः आश्रमः एवास्ति। तस्य आश्रमस्य नाम सिद्धाश्रमः। 
एतच्छ्रुत्वा लक्ष्मणः अपृच्छत् गुरुदेव! तस्य आश्रमस्य नाम सिद्धाश्रमः किमर्थम् अभवत्? 
ऋषिः विश्वामित्रः अवदत् वत्स! अस्मिन् सम्बन्धे एका कथा प्रचलिता अस्ति। प्राचीनकाले बलिः नाम कश्चन राक्षसः आसीत्। बलिः अत्यन्तं पराक्रमी बलशाली चासीत्। सः समस्तान् देवान् परास्तान् अकरोत्।  

एकदा सः बलिः अस्मिन् आश्रमे कस्यचन महतः यज्ञस्य अनुष्ठानम् अकरोत्। तेन यज्ञेन तस्य बलम् इतोपि अधिकं भवेदिति विचिन्त्य सः यज्ञानुष्ठानम् अकरोत्। एतद् दृष्ट्वा देवराजः इन्द्रः अत्यन्तं भीतः अभवत्। 
इन्द्रः समस्तान् देवान् नीत्वा भगवतः विष्णोः समीपम् अगच्छत्, तस्य स्तुतिं कृत्वा ते सर्वेपि भगवतः विष्णोः प्रार्थनामपि अकुर्वन् हे त्रिलोकीनाथ! राजा बलिः समस्तान् देवान् परास्तान् अकरोत्। इदानीं सः महान्तं यज्ञं करोति।

 तस्य तपस्या, तेजस्विता, यज्ञादि शुभकर्म च इत्यादिभिः देवलोकेन सह सम्पूर्णं ब्रह्माण्डं कम्पमानम् अभवत्। यदि तस्य यज्ञोऽयं पूर्णः भवेत् तर्हि सः इन्द्रासनं प्राप्नुयात्। इन्द्रासने कस्यापि राक्षसस्य अधिकारः नीतिविरुद्धः अस्ति। अत एव हे लक्ष्मीपति! भवान् एतस्य कमपि उपायं कुर्यात् येन तस्य यज्ञः पूर्णः न भवेत्।

भगवान् विष्णुः तदा अवदत् - भवन्तः सर्वे निर्भयेण निश्चिन्ताः भूत्वा स्वीयं स्वीयं स्थानं गच्छन्तु। भवतां मनोरथं पूरयितुम् अहं शीघ्रं हि उपायं करिष्यामि। 
देवानां गमनात् परं भगवान् विष्णुः वामनस्य रूपं धृत्वा तत्र अगच्छत् यत्र बलिः यज्ञं करोति स्म।

भगवतः विष्णोः वामनरूपं परमतेजस्विनं ब्राह्मणं दृष्ट्वा राजा बलिः अत्यधिकः प्रभावितः अभवत् , अवदत् च विप्रवर! भवतः स्वागतम् अस्ति। आज्ञापयतु यद् अहं भवतः कां सेवां करवाणि?
राजा बलिः महान् दाता उदारः च आसीत्।

राज्ञि बलौ एवम् उक्ते सति वामनरूपधारी भगवान् विष्णुः अवदत् राजन्! भगवतः भजनाय उपवेष्टुं मम त्रिपदभूमेः आवश्यकता अस्ति। 
तदा राजा बलिः प्रसन्नतापूर्वकं वामनदेवाय त्रिपदभूमिं मातुम् अनुमतिम् अददात्। 
*-प्रदीपः।*

Om

''ஓம்''   ப்ரணவ  சப்தம்.  -   நங்கநல்லூர்  J K  SIVAN 
ரெண்டே ரெண்டு எழுத்து   ''ஓம்''.  அடேயப்பா,  அதற்கு எவ்வளவு சக்தி. எவ்வளவு உள்ளர்த்தம்.  எந்த மந்த்ரமும் இந்த ஓம் இல்லாமல் ஆரம்பிக்காது முடியாது.  எந்த கடவுள் மேல் அர்ச்சனை ஸ்தோத்ரம் சொன்னாலும்  முதலில் இந்த ஓம்  இல்லாமல் அது துவங்காது. அதைப்  பற்றி நாம் ஏன் ரொம்ப  யோசிப்பதில்லை
''ஓம்'' என்பது மூலாதார  பிரணவ மந்த்ரம்..பகவானின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்ய, ஸாஸ்வத,   தூய்மையான, மாறுதலே இல்லாத,  எல்லையற்ற  ஞானத்தையும் அளவற்ற  பெரும் சக்தியையும்  தன்னுள் கொண்டது.
''ஓம்''  எனும் சப்தம் பரமாத்மாவை தியானிக்க அவசியம்.  வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் பகவானை தியானிக்க  ''ஓம்'' என்ற பிரணவ நாமத்தை  உச்சரி, என்கிறது.  வால்மீகி மூல இராமாயணத்தில் இராமபிரான் காலையில் எழுந்ததும்  ''ஓம்''காரத்தை உபாசனை செய்தார்  என்கிறார். 
தெய்வத்தை அழைக்கும் போதும் "ஓம் நம: சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் பகவதயே நம:, ஓம் கணேசாய நம:, ஓம் சரவண பவ" என்று தான்  ஆரம்பமாகும். மந்த்ர தந்த்ர உச்ச்சாடனங்கள்  ''ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம்''  என்று தான் தொடங்கும். 
கோபத பிராஹ்மணம்  – "ஆத்மபேஷஜ்யம் ஆத்ம கைவல்யம் ஓங்காரஹ:" என்று சொல்கிறது. அதாவது ஓங்காரமானது ஆத்மாவை சிகிச்சை செய்வதும், ஆத்மாவிற்கு முக்திக்கான வழிகாட்டுவதுமாகும்  மேலும்   "அம்ருதம் வை ப்ரணவ:" என்கிறது.  அதாவது ''ஓம்''  என்பது  அம்ருதம் – அமுதம்''  என்று அர்த்தம்.

 சதபத பிராஹ்மணத்தில் யாக்ஞ்யவல்கியர்:    ''ஓங்காரம் மங்களமானது, பவித்ரமானது, தர்ம காரிய ரூபமான செயல்களின் மூலம் எல்லா விருப்பங்களையும் சித்திக்க வைப்பது'' யோக தர்சனத்தில் பதஞ்சலி ரிஷி:  "தஸ்ய வாசக ப்ரணவ:" -- அதாவது  பகவானுடைய நாமம் பிரணவம்''.
முண்டகோபனிஷத்:  'ஆத்மாவின் தியானம் ஓங்காரத்தால் தான் நடக்கிறது''
 கடோபனிஷத் : ''எந்த பதத்தை வேதங்கள் போற்றுகிறதோ, எல்லா தவங்களிலும் மேன்மையான தவமானதோ, புலனடக்கத்தை தரவல்லதோ, பிரம்மத்தின் மீது வேட்கையை உண்டாக்க வல்லதோ, மரணத்தை வெல்ல வல்லதோ, அந்த பதம் ஓங்காரமாகும் என்று யமராஜா நசிகேதனிடம் சொல்கிறார்.
தைத்திரிய உபநிஷத் :"ஓம் இதி ப்ரஹ்ம", "ஓம் இதி இதம் ஸர்வம்" அதாவது ஓங்காரமே பிரம்மம், அந்த முடிவற்ற ஓங்காரத்தினுள்ளே எல்லாம் அடக்கம்'' 
 அக்னி புராணம் : ''ஓங்காரத்தை நன்கறிந்து உணர்ந்தவனே யோகி, அவனே துக்கத்தை வென்றவன்''
  பிறந்த குழந்தை தன் மழலை மொழியில் அ, உ, ம, ஓம், ஓம் என்கிறது.அழுவதும் கூட அப்படியே தான். அந்த குழந்தை எழுப்பும் ஓசையம் அப்படித்தான்.  வயதான பல்லிழந்தவர் கூட "ஓம்''  என்று  நன்றாக சொல்ல முடியும். பிறந்த குழந்தை பருவம் முதல் ஒன்றிரண்டு வயது வரை இராமன், கிருஷ்ணன் என்று சொல்ல வராது. ஆனால் ஓம் என்று சொல்ல நன்றாக வரும். அதே போல் பல் விழுந்த முதியவருக்கும் ஓம் என்று நன்றாக சொல்ல வரும்.
''ஓம்''  சிறியதினினும் சிறியது, பெரியதினும் பெரியது :-பகவான்  நுண்மையினும் நுண்மையானவன். சிறியதினும் சிறியதாய் பெரியதினும் பெரியதாய் உள்ளவன். அவனின் நாமமான ஓம் என்ற ஒலி அளவில் மூன்று மாத்திரை தான். மற்ற நாமங்களோ மாத்திரை அளவில் பெரியது. ஆயினும் ஓங்காரத்தின் அர்த்த விளக்கமோ விளக்க முடியாதது, முடிவற்றது, பெரியதினும் பெரியது. அந்த மூன்று மாத்திரை என்பதின் மகத்துவம் அளவற்றது.

 ''அ, உ, ம் ''என்ற  3 எழுத்துகள் சேர்ந்து ''ஓம்'' ஆகிய  பிரணவ சப்தம் ஒலிக்கிறது.  அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து. மேலும் 'அ' என்பது இறைவனையும், 'உ' என்பது உலக உயிர்களையும், 'ம்' என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும். இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த 'அ', 'உ' என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த 'ம்' என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது.

Naandi sraaddham

நாந்தியைபற்றி ஒரு சில வார்த்தைகள் இங்கு பார்ப்போம்.

நாந்திக்கு மற்றொரு பெயரும் உண்டு. அப்யுதயம் எனவும் இதை அழைப்பார்கள். அப்யுதயம் என்றால் 'வ்ருத்தி' எனவும் அர்த்தம் செய்து கொள்ளலாம். இது ஒரு மங்களகரமான கர்மா.

கர்ப்பாதானம், பும்ஸவனம், சீமந்தம், ஜாதகர்மம், நாமகரணம், அன்னப்ராஸனம், உபநயனம், வ்ரதம், விவாஹம், க்ருஹ பிரவேஸம் மற்றும் இவைகள் போன்ற ஒரு சில விசேஷங்களின்போது நாந்தீ ச்ராத்தம் செய்ய சொல்லியுள்ளது. 

அதாவது நாந்தீ ச்ராத்தம் நினைத்தபோதோ அல்லது வருஷாவருஷம் தனியாகவோ செய்வதில்லை. மங்கள சுப கார்யங்களில் அங்கமாகதான் செய்யப்படும், 

மங்கள பொருளேந்தி சந்ததியினரை ஆசீர்வதித்து செல்ல பித்ருக்கள் வருவதனால் இவர்களை நாந்தீமுகர்கள் என அழைக்கப் படுகின்றனர்.

பொதுவாக ச்ராத்தத்தில் இடம்பெறும் ப்ராசீனாவீதி, எள்ளு, வெள்ளை அரிசி போன்றவைகள் எதுவும் இதில் இராது.
 
பதிலாக உபவீதிதான். கோலம் போடுதல், மங்களாக்ஷதை, புஷ்ப சந்தனாதிகள் போன்றவைகள் நாந்தியில் இருக்கும். 

சுறுக்கமாக சொன்னால் நமது இல்லங்களில் நடைபெறும் மங்கள சுப கார்யங்களில் சந்ததியினருக்கு மங்களகரமாக ஆசி வழங்க வரும் பித்ருக்களை வரவேற்று உபசரிக்கும் கர்மாவே நாந்தீ ச்ராத்தம். 

குடும்ப வ்ருத்திக்காக செய்யப்படும் இந்த அப்யுதய ச்ராத்தத்தை நன்கு ச்ரத்தையோடு செய்வது குடும்பத்திற்கு ஸ்ரேயஸ்ஸை தரும் என்பதில் சந்தேகமில்லை.

Thursday, January 12, 2023

Srimad ramayanam in Sanskrit bAla kAndam part 6

*श्रीरामायणकथा, बालकाण्डम्।*
(षष्ठो भागः) 
अलभ्यास्त्राणां दानम्।

मार्गे कश्चित् सुरम्यः सरोवरः दृष्टः। सरोवरस्य तटे स्थित्वा ऋषिः विश्वामित्रः अवदत् हे राम! ताडकायाः वधं कृत्वा मानवकल्याणाय त्वं महत् कार्यम् अकरोः! अहं तव एतस्मिन् कार्ये, पराक्रमे, चातुर्ये च अत्यन्तं प्रसन्नोऽस्मि।  
अद्य अहं तुभ्यम् एवं दुर्लभानि अस्त्राणि ददामि येषां साहाय्येन त्वं देवः, राक्षसः, यक्षः च इत्येतान् सर्वान् पराजेतुं शक्नुयाः। तेषाम् अस्त्राणां नामानि क्रमशः दण्डचक्रम्, धर्मचक्रम्, कालचक्रम्, इन्द्रचक्रं च।

एतानि अस्त्राणि त्वं गृह्णीतात्।
एतेषाम् अस्त्राणां धारणात् परं सर्वमपि शत्रुं पराजेतुं शक्नुयाः।

एतान्यतिरिच्य अहं तुभ्यं विद्युता निर्मितं वज्रास्त्रम्, भगवतः शिवस्य शूलः, ब्रह्मशिरः, एषीकः अपिच सर्वेभ्यः अस्त्रेभ्यः अधिकं शक्तिशालि ब्रह्मास्त्रं च इत्यादीनि अस्त्राणि ददामि। 
एतानि सर्वाणि अस्त्राणि गृहीत्वा त्वं त्रिषु लोकेषु सर्वाधिकः शक्तिसम्पन्नः भविष्यसि। तव वीरतां दृष्ट्वा अहम् एतावान् प्रसन्नः अस्मि यद् मम सर्वाण्यपि अस्त्राणि तुभ्यं प्रदाय आत्मनि गौरवम् अनुभवामि।
एतैः सह नारायणास्त्र‌म्, आग्नेयास्त्रम्, वायव्यास्त्रम्, हयशिरास्त्रम् अपिच क्रौंचास्त्रमपि तुभ्यं प्रदास्यामि। 

अस्त्राण्यतिरिच्य अहं तुभ्यं कांश्चन पाशान् दास्यामि तेषु धर्मपाशः, कालपाशः वरुणपाशः च एते मुख्याः विद्यन्ते।
एतैः पाशैः शत्रून् बद्ध्वा त्वं तान् निष्क्रियान् कर्तुं शक्नुयाः। 
हे राम! कानिचन अस्त्राणि एवं सन्ति येषां प्रयोगम् असुराः कुर्वन्ति। नीतिः वदति यत् शत्रवः तेषां हि अस्त्रशस्त्रैः हन्तव्याः, अतः असुरैः प्रयुक्तानि अस्त्रशस्त्राणि तुभ्यं प्रदास्यामि।

कङ्कालः, मूसलः, घोरकपालः, किङ्कणी च इत्यादीनि अस्त्राणि अपि प्रदास्यामि। केषाञ्चन शस्त्राणां प्रयोगः विद्याधरेण क्रियते, तेषु प्रधानानि अस्त्राणि खड्गः, मोहनः, प्रस्वापनः, प्रशमनः, सौम्यः, वर्षणः, सन्तापनः, विलापनः, मादनास्त्रम्, गन्धर्वास्त्रम्, मानवास्त्रम्, पैशाचास्त्रम्, तामसः, अद्वितीयसौमनास्त्रं च इत्यादीनि अपि तुभ्यं प्रदास्यामि। मौसलास्त्रम्, सत्यास्त्रं च असुराणां मायामयास्त्रे स्तः। अपिच भगवतः सूर्यस्य प्रभास्त्रं यस्य दर्शनमात्रेण शत्रुः निस्तेजः भूत्वा नष्टः भवति। एतान्यपि त्वं गृहाण।  
*-प्रदीपः!*

chanting mantra with meaning _ HH Bharati teertha Mahaswamigal

காயத்ரீ போன்ற மந்த்ர ஜபம் செய்யும் போதும், அதன் பொருளை அறிந்து அனுஸந்தானம் செய்தால் மிகவும் விசேஷமான பலன் ஏற்படும். சுலோகங்களை விஷயத்திலும் இப்படித்தான், இது பகவத்பாதாள் நமக்குச் செய்த மிகப் பெரிய உபகாரம். அவர் எவ்வளவுதான் உபகாரங்கள் செய்தாலும் நாம் அவற்றையெல்லாம் மறந்துவிட்டு வெளிப் பொருட்கள் விஷயத்திலேயே ஈடுபாடு வைத்துக் கொண்டிருக்கிறோம். இப்படியிருக்கக் கூடாது. அவரது தத்துவத்தைக் கூறும் கிரந்தங்களை முடிந்த வரை அனுஸந்தானம் செய்ய வேண்டும். 
தேஹாபிக்ரமநாசோsஸ்தி ப்ரத்யவாயோ ந வித்யதே I 
ஸ்வல்பமப்யஸ்யதர்மஸ்ய த்ராயதே மஹதோ பயாத் II 
"இதில் (கர்மயோகம்) செய்யப்பட்ட முயற்சி வீணாவது இல்லை; இது எதிரிடையான பலனை உண்டாக்காது. இந்த தர்மத்தின் சிறிதும்கூட பெரிய பயத்தினின்றும் காப்பாற்றும்" என்று கிருஷ்ணர் கீதையில் கூறியுள்ளார். இதற்கென்று நமது அன்றாட வாழ்க்கையில் சிறிதளவாவது நேரத்தை நாம் ஒதுக்க வேண்டும். எவ்வளவோ வீணான காரியங்களில் எல்லாம் நாம் நம் காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். அதற்குப் பதிலாக பகவத்பாதாளைப் பற்றிய சிந்தனம், அவரது நூல்களைப் படித்தல் போன்ற பயனுள்ள காரியங்களை வைத்துக்கொண்டால் நமக்கு மிகுந்த சிரேயஸ் உண்டாகும்.

சிருங்கேரி சங்கராசார்ய ஸ்ரீஸ்ரீ பாரதீதீர்த்த மஹாஸ்வாமிகள்.

Wednesday, January 11, 2023

Sharadamba protects him - HH Chandrasekhara bharati teertha Mahaswamigal

Once A Vidwan Mastered In Samaveda Came To Sringeri For The Darshana Of Sharadamba And Jagadguru Shri Chandrashekhar Bharati Mahaswamin.

After Having Darshana Of Sharadamba, The Vidwan Went To Narasimha Vanam. There He Had Darshana Of Jagadguru Chandrashekhar Bharati Mahasannidhanam And Jagadguru Abhinava Vidyateertha Srisannidhanam.

The Vidwan Prostrated Before Ubhaya Jagadgurus.Mahasannidhanam Told Him To Sit. Jagadguru Srisannidhanam Was In Teen Years.

Gazing Upon Srisannidhanam, Vidwan Thought In His Mind "It Is Such A Burden For Mahasannidhanam To Teach Young Disciple".

Suddenly Jagadguru Chandrashekhara Bharati Mahasannidhanam Asked The Vidwan To Chant Samaveda. He Stood Up But He Was Unable To Do It. The Vidwan Had Mastered The Samaveda In Its Entierity But Could Not Utter Even A Single Word.

After Few Minutes Jagadguru Mahasannidhanam Said "Sharadamba Takes Care Of Everything.Everything Happens According To Her Wish.She Is The Guardian Of Him (Srisannidhanam).

The Vidwan Realised His Mistake That He Thought Srisannidhanam Was An Ordinary Sanyasin.

Prostrations At The Lotus Feet Of Sharadamba And The Jagadgurus Of Sringeri. 

Tuesday, January 10, 2023

Srimad ramayanam in Sanskrit bAla kAndam part 5A

*श्रीरामायणकथा, बालकाण्डम्।*
(पञ्चमो भागः)ताडकावधः। (द्वितीया कथा)

पत्युः मृत्योः प्रतिशोधं नेतुं ताडका अपि ऋषेः अगस्त्यस्य उपरि आक्रमणम् अकरोत्। तदा ऋषिः अगस्त्यः तस्यै शापं दत्त्वा तस्याः सौन्दर्यम् अनाशयत्। सा अत्यन्तं कुरूपा अभवत्।
स्वीयं कुरूपं शरीरं दृष्ट्वा पत्युः च मृत्योः प्रतिशोधं नेतुम् अगस्त्यमुनेः आश्रमं नष्टीकर्तुं संकल्पम् अकरोत्। 
अतः हे राम! अहं त्वाम् आज्ञापयामि यत् त्वं ताड़कायाः वधं कुरु। 

त्वामतिरिच्य अन्यः कोऽपि तां संहर्तुं न शक्नुयात्। त्वम् एवं चिन्तां मा कार्षीः यत् सा स्त्री अस्ति, कथं वा तस्याः वधं करिष्यामि इति। स्त्रियाः रूपेण सा महापापिनी वर्तते। पापिनी हन्यते चेत् पापं न भवति। समस्तं संशयं त्यक्त्वा मम आज्ञया त्वं तस्याः संहारं कुरु।

रामः अवदत् गुरुदेव! भवतः आज्ञा शिरोधार्या। समस्तमानवजातेः कल्याणाय अहम् अवश्यं ताडकां हनिष्यामि। एवमुक्त्वा हि रामः स्वधनुषः प्रत्यञ्चां कृष्ट्वा भयङ्करं टङ्कारम् अकरोत्। टङ्कारात् उत्पन्नं ध्वनिं श्रुत्वा वन्यप्राणिनः सर्वे भीताः सन्तः इतस्ततः धावन्ति स्म। वन्यप्राणिषु इत्थम् अप्रत्याशितम् आक्रोशं दृष्ट्वा ताडका अत्यन्तं कुपिता अभवत्।

धनुर्बाणैः सुसज्जितं रामं दृष्ट्वा सा एवं विचारम् अकरोत् यत् कश्चिद् अपरिचितः कुमारः मम साम्राज्ये आधिपत्यं स्थापयितुम् इच्छति। एवं विचिन्त्य सा क्रोधेन उन्मत्ता अभवत्।
 रामस्य उपरि आक्रमणं कर्तुं सा तीव्रगत्या आकाशमार्गेण आगच्छति स्म। ताडकां दृष्ट्वा रामः लक्ष्मणम् अब्रवीत् हे सौमित्र! ताडवृक्षवद् तस्याः विशालदेहः, तस्याः मुखस्य विकरालरूपं च। सा राक्षसी कियती कुरूपा दृश्यते।
तस्याः मुखमण्डलं दृष्ट्वा एवं प्रतीयते यत् सा अत्यन्तं क्रूरा निरीहप्राणिनः हत्वा तेषां रक्तपानं कृत्वा सा अत्यन्तम् आनन्दम् अनुभवति।

त्वम् एकत्र सावधानः भूत्वा तिष्ठ, पश्य च अहं तां कथं यमलोकं प्रेषयेयम्। 
विकरालदेहधारिणी ताडका स्वीयान् बृहद्दन्तान् दर्शयित्वा रामं लक्ष्मणं प्रति च आगच्छति स्म। रामः तां सम्मुखीकर्तुं पूर्वतः सज्जः आसीत्। यदा सा रामस्य समीपम् आगच्छत् तदा रामः तस्यां तीक्ष्णबाणम् क्षिप्त्वा तस्याः हृदयं छिन्नम् अकरोत्। तस्याः वक्षःस्थलात् उष्णम् उष्णं रक्तं प्रवहति स्म। तथापि सा पुनः तयोः उपरि आक्रमणं कर्तुं प्रयतते स्म। तत्क्षणं रामः पुनः एकं बाणम् अक्षिपत्। सः बाणः तस्याः वक्षःस्थलम् अभिनत्। तेन बाणेन सा अतीव पीडाम् अनुभवति स्म, चित्कारं कृत्वा च सा भूमौ अपतत्। तत्क्षणं च सा प्राणान् अत्यजत्।

रामस्य एतद् रणकौशलं ताडकायाः मृत्युं च दृष्ट्वा ऋषिः विश्वामित्रः अत्यन्तं प्रसन्नः अभवत्। तस्य मुखात् रामचन्द्राय आशीर्वचनं निर्गच्छति स्म। 
गुरोः आज्ञया ते सर्वेपि तत्र रात्रियापनम् अकुर्वन्।
प्रातःकाले ते अपश्यन् यत् ताडकायः आतङ्कात् मुक्तिं प्राप्य सर्वे जन्तवः सन्तुष्टाः सन्तः इतस्ततः निर्भयेण सञ्चरन्ति।

किञ्चित् कालं यावत् ते तस्य वनस्य शोभां निरीक्ष्य स्नानपूजनादिकं समाप्य महर्षेः विश्वामित्रस्य आश्रमं प्रति अगच्छन्। 
*-प्रदीपः!*

Raghuttama teerthar

ரகூத்தம தீர்த்தர்

ரகூத்தம தீர்த்தர் உத்திராதி மடத்தின் மத்வ பீடாதிபதி. 1548 ஆம் வருஷம் பீஜப்பூர் சமஸ்தானத்தில் இருந்த மன்னூர் என்ற ஊரில் ஒரு செல்வந்தருக்கு மகனாகப் பிறந்தார். தன்னுடைய ஏழாவது வயதில் உபநயனம் செய்யப்பட்டு அப்பொழுதே சன்யாச தீக்ஷை பெற்றுக்கொண்டார். அப்பொழுது உத்திராதி மடத்தின் பீடாதிபதியாக இருந்த ரஹுவர்ய தீர்த்தர் சித்தியடையவே அப்பொழுதே அம்மடத்தின் பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 

கும்பகோணம் மத்வ மட பீடாதிபதியான விஜயேந்திர தீர்த்தரும், உடுப்பி மத்வ மட பீடாதிபதியுமான வாதிராஜ தீர்த்தரும் இவருடைய சம காலத்தவர்கள்.

ரகூத்தம தீர்த்தர் மத்வாசாரியார், ஜெய தீர்த்தர், மற்றும் வியாச தீர்த்தரின் நூல்களுக்கு மொத்தமாக ஒன்பது விரிவுரைகள் எழுதியுள்ளார். இவருடைய உரைகள் தெளிவாகவும், சுருக்கமாகவும் இருந்ததால் பிற்காலத்தில் பெரிதும் போற்றப்பட்டன. தென் இந்தியாவின் பல க்ஷேத்திரங்களுக்கும் சென்று ஸ்வாமியை வழிபட்டு மக்களுக்கு நல்ல உபதேசங்களை எளிய முறையில் உரைத்தார்.

மகாவிஷ்ணுவின் லீலா விநோதங்களை மக்கள் மனத்தில் பதியும் வண்ணம் எடுத்துரைத்தார். அவரவர் நற்குணங்களே ஜாதி வேறுபாடில்லாமல் தங்களை மேம்படுத்தும் என்று விளக்கினார். முப்பத்து 
ஒன்பது வருஷங்கள் மத்வ சம்பிரதயாத்திற்கு மடாதிபதியாகவும், வித்யா ஆலோசகராகவும், உரையாசிரியராகவும் மகத்தான சேவை புரிந்த பின்பு திருக்கோயிளுரில் 1595 ஆம் வருஷம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தியானத்தில் அமர்ந்தார். தன்னைச் சுற்றி பிருந்தாவனம் எழுப்பச்செய்து மஹான் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளைப் போலவே ஜீவ பிருந்தாவனஸ்தரானார். இன்றும் அவர் அவ்விடத்தில் இருந்து கொண்டு பக்தர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு சுபத்தை நல்குகிறார்.

---அடியேன் ஸி.எஸ்.நாகராஜன்

hell for non-performers of Sandhyavandanam

🕉 Nithya Karma 🕉

☀ Sandhyavandanam☀

📖 Dharma Shastra describes the type of hell for non-performers of Sandhyavandanam. 

*Upatishtanti vai Sandhyam ye na poorve na paschimam. Vrajanti te duratman tamisram narakam druvam*

🔥The person who doesn't rise up to the east or west in morning and evening respectively for Sandhyavandanam, that duratma (bad soul) will suffer in a Naraka (hell) called *TAMISRAM* 

🔥What is *TAMISRA Naraka*?

🔱 *TAMISRAM* is a Naraka mentioned in the *Garuda Purana* where the soul of the person suffers from heavy flogging. Flogging is tying up and beating a person with sharp whips and continue lashing him till the person collapses. Once he gets up, the flogging/lashing again continues. This is the fate of non-performers of Sandhyavandanam. 



Periya nambi, Alavandar & Ramanujar

மஹா பூர்ண ஆசார்யரும்,
மஹா பூர்ண சீடரும்!!
🙏🙏🌷🌻🌼🌱🌹🙏🙏 
ஸ்ரீராமாநுஜருக்கு பஞ்சசம்ஸ்காரம் செய்து வைத்த ஆசார்யர், "பூர்ணாசார்யர் "என்று காஞ்சி தேவப்பெருமாளே கொண்டாடிய 
ஸ்ரீ பெரிய நம்பி ஸ்வாமிகளின் 1025ஆவது,திருநட்சித்திரம் -மார்கழி கேட்டை இன்று (22/12/2022).
ஸ்ரீரங்கத்தில் அவதரித்த இவர், பராங்குச தாசர் என்னும் திருநாமத்தாலும் போற்றப் பட்டார்(ஸ்ரீபராங்குச தாசாய நம: என்னும் குருபரம்பரை வாக்யம் இந்த ஸ்வாமியைக்க குறிக்கிறது.)
இவரது தனியன்:

"கமலாபதி கல்யாண, குணாம்ருத நிஷேவயா!
பூர்ண காமாய ஸததம்,பூர்ணா
மஹதே நம:!!"
'எப்போதும் கமலாபதியான ஸ்ரீமந்நாராயணின் கல்யாண குணக்கடலில்,ஆழ்ந்திருக்கும்,
பரிபூரணரான பெரிய நம்பிகளை வணங்குகிறேன்'

ஜகதாசார்யர் ராமாநுஜரோடு தொடர்புடைய,பெரியநம்பி ஸ்வாமியின் வைபவங்களை அனுபவிப்போம்:

1.பவிஷ்யதாசார்யரை அழைத்து வர,
பரமாசார்யர் அனுப்பிய தூதுவர்!!
🌷🌺🌻🌼🌸🏵🌷
ராமாநுஜரின் பரமாசார்யரான (ஆசார்யரின் ஆசார்யர்) ஆளவந்தார், ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவைஷ்ணவப் பீடத்தின் தலைவராக எழுந்தருளியிருந்தார்.
அவருக்கு வயதாகி திருமேனி நோவு கண்டார்.தம் அந்திமக் காலம் நெருங்கு வதை உணர்ந்த அவர்,தமக்கு அடுத்து ஸ்ரீவைஷ்ணவத் தலைமை ஆசார்யராக விளங்கத் தகுதியானவர் ராமாநுஜரே என்று முடிவு செய்தார். அப்போது காஞ்சிபுரத்தில் இருந்த ராமாநுஜரை, உடனே ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வருமாறு,தம் பிரதான சீடர் பெரியநம்பிகளை,அனுப்பினார்.அங்கு சென்ற பெரியநம்பிகள்
ஆளவந்தாரின் 'ஸ்தோத்ர ரத்னம்' ஸ்லோகங்களைப் பாடி,ராமாநுஜரைக் கவர்ந்து,ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்தார்.ஆனால் அவர்கள் வருவதற்குள் ஆளவந்தார் பரமபதம் எய்திவிட்டார். அவர்கள் ஆளவந்தாரின் சரம
திருமேனியை மட்டுமே சேவித்தனர்.
அவர் சரம திருமேனியில் கைவிரல்கள் மூன்று, மடிந்திருந்ததைக் கண்ட ராமாநுஜர்,அவரது மூன்று நிறைவேறாத ஆசைகளை,அங்கு 
உள்ளோரிடமிருந்து அறிந்து,
பரமாசார்யர் ஆளவந்தார் அருளால்,தாம் அவரது மூன்று ஆசைகளையும் நிறைவேற்றி வைப்போம் என்று சங்கல்பம் செய்தார். உடனே மடங்கியிருந்த விரல்கள் நிமிர்ந்தன!!! 

2.பேரருளாளப் பெருமாள் பெருங்கருணையால்,அருளித்
தந்த பேராசார்யர்!
🙏👌👌👌👌👌🙏
யாதவப் பிரகாசர் பாடசாலையில்
ராமாநுஜர் பயின்று வந்த போது, அவருக்கும் யாதவப் பிரகாசருக்கும் சாஸ்த்ர அர்த்தங்களில் பல கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டன.ஒரு கால கட்டத்தில் ராமாநுஜர் பாடசாலை யிலிருந்து விலகி,தாம் பெரிதும் மதித்த ஆசார்யர் திருக்கச்சி நம்பிகளை அணுகி,தம் மனக்குழப்பங்களுக்கு/சந்தேகங்களுக்கு தேவப்பெருமாளிடம் விடை கேட்டுத் தருமாறுவேண்டினார்.
திருக்கச்சி நம்பி மூலம், பேரருளாளர் அருளிய "ஆறு வார்த்தைகளில்" கடைசி வார்த்தை "பூர்ணாசார்ய ஸமாஸ்ரய :"-பூர்ணாசார்யரான பெரியநம்பிகளை ஆசார்யராகச் சேவித்து பஞ்ச 
சம்ஸஹாரம் செய்து கொள்ளவும்".
ஆதி ஆசார்யர் எம்பெருமானே,
ஜகதாசார்யருக்கு,பூர்ணாசார்யரைக் காட்டி அருளினார்!!

3.தேடிச் சென்ற சீடரும், தேடிவந்த ஆசார்யரும்.
👉👉👉👉👈👈👈👈
ராமாநுஜர் உடனே ஆசார்யரைச் சேவிக்க ஸ்ரீரங்கம் புறப்பட்டார்.அதே சமயம் ராமாநுஜரை அழைத்து வந்து, ஸ்ரீவைஷ்ணவ பீடத்தில்,அமரவைக்க
பெரியநம்பிகள் ஸ்ரீரங்கத்திலிருந்து காஞ்சிபுரம் புறப்பட்டார். இருவரும் மதுராந்தகத்தில் சந்தித்துக்கொண்டனர்.
ராமாநுஜர் ஆசார்யரைச் சேவித்து,
தமக்கு அங்கேயே பஞ்சசம்ஸ்ஹாரம் செய்து வைக்கவேண்டினார். பெரிய நம்பிகள்,காஞ்சி சென்று
தேவப்பெருமாள் கோயிலில் செய்து கொள்ளலாமே என்றார்.ஆனால் அவர் உடனே செய்ய வேண்டும்("மின்னின் நிலை இல,மன்னுயிர் ஆக்கைகள்'
என்னும் இடத்துஇறை,உன்னுமின
 நீரே"என்னும் திருவாய்மொழிப்
 பாசுரத்தைச் சொல்லி(1-2-1))என்று மீண்டும் பிரார்த்தித்தார். நம்பிகள் மதுராந்தகம் ஏரி காத்த பெருமாள் கோவில் வளாகத்தில் இருக்கும் மகிழமரத்தடியில் அமர்ந்து, ராமாநுஜருக்குப் பஞ்ச சம்ஸ்ஹாரம் செய்து வைத்தார்.

4.ஆசார்யரின் தேவியருக்கு விளைந்த அபச்சாரத்தால், துறவறம் ஏற்ற எதிராஜர்:
🤚🤚🤚🤚🤚🤚🤚
பெரியநம்பிகள் தம் தேவியருடன் காஞ்சி சென்று, ராமாநுஜரின் திருமாளிகை யின் மற்றொரு பகுதியில் வாசம் செய்து,உடையவருக்குப் பல சாஸ்த்ர அர்த்த விசேஷங்களை உபதேசித்து வந்தார்.அங்கிருக்கும் போது நம்பிகளின் தேவியாருக்கும், ராமாநுஜரின் தேவி தஞ்சமாம்பாளுக்கும்,சிறு பிணக்கு ஏற்பட்டது.இதனால் நம்பிகள் பெரிதும் வருந்தினார்.இதை அறிந்த ராமாநுஜர்,தம் மனைவியால் இந்த அபச்சாரம் ஏற்பட்டதே என்று மனம் வெம்பி,இனி இல்லறம் வேண்டாம் என்று துறவறம் மேற்கொண்டார்!(வேறு இரண்டு பாகவதர்களுக்கும் அவரால் அபச்சாரம் விளைந்ததால்,இந்த நிகழ்வு
அவரது துறவறத்தை துரிதப் படுத்தியது.)

5.ஆசார்யர் திருக்குமாரத்தி அத்துழாய்க்கு, அண்ணன் சீர்மிகு வரிசை!
🎁🎀🏅🥇🏆🎁🎀🏆
நம்பிகள் திருக்குமாரத்தி அத்துழாய்,
அவரது புகுந்த வீட்டில்,ஆற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர துணைக்கு யாரேனும் வர முடியாமா எனக்கேட்ட போது,உங்கள் வீட்டிலிருந்து "சீதன வெள்ளாட்டி"யைக் கொண்டு வரவும்
என்றார்கள். அந்தக் காலத்தில், பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் போது, தாய்வீட்டிலிருந்து மற்ற சீர் வரிசைகளுடன்,ஒரு வேலைக்காரி(காரன்) யையும் அனுப்பி வைப்பார்கள்(ஓரளவு வசதியானவர்கள்);
அவரே 'சீதன வெள்ளாட்டி'.அத்துழாய் இதைத் தம் தந்தையாரிடம், சொன்ன போது,அவர்"நான் என்ன செய்ய முடியும்?உன் அண்ணா ராமாநுஜரிடம் சொல்லவும்" என்றார். அத்துழாய் ராமாநுஜரிடம் விண்ணப்பிக்க, அவர் தம்முடைய பிரதான சீடரும்,
பெரியகோவில் மணியகாரராக,கோவில் நிர்வாகத்தைக் கவனித்து வந்த முதலியாண்டான் ஸ்வாமியை, சீதன வெள்ளாட்டியாக அனுப்பி வைத்தார்! ஆசார்யநியமனத்தை ஏற்று, அங்கு சென்ற முதலியாண்டான், அவர் யார் என்று தெரிவிக்காமல் ஆறு மாத காலம், ஒரு வேலைக்காரராக எல்லா வேலைகளையும் செய்தார்!! 

6.சீடரிடம்,ஆசார்யரைக் கண்டு சேவித்த மஹான்:
👏👏👏👏👏👏👏👏
ஒரு முறை ராமாநுஜர் தம் சீடர்களுடன் ஸ்ரீரங்கம் வீதியில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த பெரிய நம்பிகள்,
ராமாநுஜருக்கு சாஷ்டாங்க தண்டம் சமர்ப்பித்து சேவித்தார்.ராமாநுஜரும்,
மற்றவர்களும் ஆச்சரியப்பட்டு,இவரைச் சேவித்து எழுந்து,சீடரான தம்மைச் சேவித்தது தகுமோ என்று கேட்க நம்பிகள்
"ஆளவந்தார் தம் சிஷ்யர்களுடன் வந்தது போல் இருந்ததால் சேவித்தேன்"
என்றார்!!.

7.திருப்பாவை ஜீயர், திருவுள்ளம் அறிந்த திருவாளர்
🙏📣📢📣📢🌺🍀🍀🌺🙏🏿
உடையவர் ஶ்ரீரங்கத்தில் இருக்கும்போது,
நித்யமும் காலையில் உஞ்சவிருத்தி (பிட்சை) செய்து தான் பிரசாதம் எடுத்துக் கொள்வார். உஞ்ச விருத்திக்காக சித்திரை வீதிகளில் வரும் போது, திருப்பாவைப் பாசுரங்களை பாடிக் கொண்டே வருவார்.ஒரு நாள் அவ்வாறு வரும் போது, அவருடைய ஆசார்யர் பெரிய நம்பி ஸ்வாமிகள் திருமாளிகை முன்பு 'உந்து மத களிற்றன்' பாசுரம் அனுஸந்தானம் செய்து கொண்டே வந்தார்.
"செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப,வந்து திறவாய்" என்று முடிக்கும் போது,பெரிய நம்பிகளின் திருக்குமாரத்தி அத்துழாய்,
யதேச்சையாகக் கதவைத் திறந்து வெளியே வந்தார்.அவரைப் பார்த்ததும்,
நப்பின்னையே வந்து கதவைத் திறந்ததாக நினைத்து,மூர்ச்சை அடைந்து விழுந்து விட்டார் ராமானுஜர். அத்துழாய் பயந்து உள்ளே சென்று, தம் தந்தையாரிடம் நடந்தது என்ன என்று சொன்னார்.அதைக் கேட்ட பெரிய நம்பிகள் 'ஒன்றும் பதற்றப்பட வேண்டாம்;உந்து மதகளிற்றன் பாசுரம் பாடிக் கொண்டு வந்திருப்பார்'என்று சொன்னார் .ஒப்புயர்வற்ற சீடரான ராமானுஜரின் திருவுள்ளம் அறிந்த ஆசார்யசீலர் பெரிய நம்பிகள்!!(இந்த வைபவமே ராமாநுஜரைத் 'திருப்பாவை ஜீயர்' என்றழைக்கக் காரணம் ஆனது).

8.ஆசார்யர் மேன்மையை, உலகோருக்கு உணர்த்திய உன்னத சீடர்:
🙏🙏🙏🙏🙏🙏🙏
தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த, மாறநேர் நம்பி ஸ்வாமி(ஆளவந்தாரின் சீடர்) திருமேனி நோவு கண்டபோது,
பெரிய நம்பிகள் அவருக்குச் சிசுருக்ஷை செய்து கவனித்துக் கொண்டார்.அவர் பரமபதம் எய்தி விட, அவருடைய சரம கைங்கர்யங்கள் அனைத்தையும் பெரியநம்பி செய்தார். உயர்ந்த அந்தண குல சீலரான,பெரியநம்பி இவ்வாறு செய்தது,ஸ்ரீரங்கத்தில், அன்றிருந்த ஸ்ரீவைஷ்ணவர்கள் ஏற்றுக் கொள்ளாமல்,அவரைப் பற்றி ராமாநுஜரிடம் புகார் செய்தார்கள்.
அவரைக் பெரிய கோவிலிலிருந்து விலக்கி வைக்கவும் துணிந்தார்கள். ஆசார்யரின் கருணையையும்,மேன்மை 
யையும் நன்கறிந்த ராமாநுஜர், மற்றவர்கள் இவரது பெருமையை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, நம்பிகளிடம்,அவர் ஏன் இவ்வாறு செய்தார் என்று கேட்டார்.

 அதற்கு அவர்,
"பாகவத கைங்கர்யத்தை நானே செய்யவேண்டும் ஒழிய வேறொருவரை நியமிக்க முடியாது.ஸ்ரீராமபிரான் ஜடாயு என்னும் பறவைக்கு அந்திமக் கிரியைகள் செய்தார்;நான் ராமரை விட உயர்ந்தவன் அல்ல; மாறநேரி நம்பி ஜடாயுவைவிடத் தாழ்ந்தவர் அல்ல;
எனவே அடியேன் செய்த கைங்கர்யத்தில் தவறில்லை. மேலும் நம்மாழ்வார் திருவாய்மொழி 
"பயிலும் சுடரொளிமூர்த்தி"
( 3-7),"நெடுமாற்கடிமை"(8-10) பதிகங்களில் எடுத்துரைத்த பாகவத சேஷத்வம் வெறும் தத்வார்த்த விஷ்யம் மட்டுமா? கடலோசையோ?" என்று
கேட்டார்.இதைக் கேட்டுப் பெரிதும் உகந்த உடையவர்,நம்பிகளின் மேன்மையை எல்லோருக்கும் 
எடுத்துரை த்தார்.

9.தர்சனத்திற்காக, தர்சனம் இழந்த, மஹாபூரணரும், ஆழ்வானும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சோழமன்னன்(கிருமிகண்ட சோழன்)ராமாநுஜரைத் தம் அரசவைக்கு அழைத்து வருமாறு,தம் படை வீரர்களை ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பினான். ராமாநுஜர் அங்கு சென்றால் அவருக்கு ஆபத்து நேரலாம் என்றுணர்ந்த கூரத்தாழ்வான், தாமே ராமநுஜர் போல் காஷாயம் தரித்துக்கொண்டு 
ராமாநுஜராக அங்கு சென்றார்.(ராமாநுஜருக்கு, வெள்ளை வஸ்திரங்கள் சாத்தி மேல்நாட்டுக்கு (கர்நாடகாவில் உள்ள மேல்கோட்டை) அனுப்பி வைத்தார்.) கூரத்தாழ்வான் மட்டும் தனியே சென்றால் அவருக்கு ஆபத்து நேரிடும் என்று அஞ்சிய, பெரிய நம்பிகள், தாமும் தள்ளாத 105 வயதில் அவருடன் சோழராஜ சபைக்குச் சென்றார்.

அங்கு மன்னன் கூறியபடி, சிவனே பரதெய்வம் என்பதை ஆழ்வான் ஒத்துக்கொள்ள வில்லை.அந்தக் கூற்றை எதிர்த்து பல பிரமாணங்களை வைத்து ஸ்ரீமந் நாராயணனே பர தெய்வம் என்றுநிரூபித்தார் ஆழ்வான்.
இதனாலும்,அவரே இராமாநுஜர் போன்று வேடமிட்டு வந்ததாலும், கடுங்கோபமடைந்த மன்னன் அவர் கண்களைப் பிடுங்குமாறு ஆணையிட்டான். "நீர் என்ன பிடுங்குவது?நானே பிடுங்கிக் கொள்கிறேன்" என்று கூறிய ஆழ்வான் தம் கைகளால்,கண்களைப் பிடுங்கி எறிந்தார்.அருகில் இருந்த பெரியநம்பிகளின் கண்களை,படை வீரர்கள் ஆயுதம் கொண்டு பிடுங்கினர் !

இவ்வாறாக ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாய மார்க்கம் (தர்சனம்) காக்கவும் , ராமாநுஜருக்கு,நேரவிருந்த
ஆபத்திலிருந்து அவரைக் காக்கவும்,
தங்கள் தர்சனத்தை(கண்
பார்வையையே)இழந்தார்கள் நம்பிகளும்,ஆழ்வானும். 

10.ஸ்ரீரங்க திவ்ய தேசத்துக்கு" மந்திர மண் ரட்சை" இட்ட மஹான்
💐🌸💮🏵🌹🌺🌻🌼⚘⚘🌱
ஒரு சமயத்தில் ஸ்ரீரங்கத்தில் பல துர்சம்பவங்கள் நடந்தன. இதனால் பெரிய பெருமாளுக்கும் ஏதேனும் அபச்சாரம் விளையுமோ என்று, மனக் கிலேசமடைந்த ராமாநுஜர் தம் ஆசார்யர் பெரிய நம்பிகளிடம் ஆலோசனை கேட்டார்.நம்பிகள் ஸ்ரீரங்கத்தின் எல்லையைச் சுற்றி மந்திரங்கள் உச்சாடனம் செய்தால் அவை ஸ்ரீரங்கத்தைக் காப்பாற்றி பவித்ரமாக வைத்திருக்கும் என்றார்.தாமே மந்திர உச்சாடனம் செய்து செல்வதாகவும்,தாம் செல்லும் வழியில்,தமக்குப் பின்னால் கர்வம்/தற்பெருமை சிறிதும் இல்லாத ஒருவர் மணல் தூவிக்கொண்டே வந்து மணல்வேலி அமைக்க வேண்டும் என்றார்.அப்படி ஒருவரை அவரே தேர்ந்தெடுத்து அழைத்துச் செல்லுமாறு ராமாநுஜர் கூறினார்.நம்பிகள் ஆழ்வானை அனுப்பி வையும் என்றார் 
நம்பிகளும்,கூரத்தாழ்வானும் சேர்ந்து மந்திர மண் ரட்சையிட்டு, ஸ்ரீரங்கத்துக்குப் பங்கம் வராமல் காத்தனர். 

11.எம்பெருமானிடம் சரணடைந்தவர்கள்,
எங்கு,உயிர்நீத்தாலும்,மோட்சம் நிச்சயம் என்று உணர்த்திய செம்மை:
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 
சோழமன்னன் அரசவையில் கண்களை இழந்த நம்பிகளும், ஆழ்வானும் ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பினர்.நம்பிகளின் திருக்குமாரத்தி அத்துழாய், அவர்களுக்கு உதவி,அழைத்து வந்தார்.
வரும் வழியில்,அய்யம்பேட்டை
(தஞ்சாவூர்)க்கு அருகில் (தற்போதைய 'கள்ளர் பசுபதிகோவில்' என்னும் கிராமம்) வரும்போது நம்பிகள்
நோவுபட்டார்.தம்இறுதிக்காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தவர், அங்கேயே சில நாட்கள் தங்கலாம் என்றார். அப்போது ஆழ்வான் ஸ்ரீரங்கம் செல்வதற்கு, அவர் நலம் பெற வேண்டும்;
ஸ்ரீரங்கத்தில் பரமபதம் எய்தினால் நன்று என்று கருதினார்.இதைக் கேட்ட நம்பிகள்,எம்பெருமானி டம் சரணடைந்தவர்கள் எங்கு உயிர்விட்டாலும் அவர்களுக்கு பரமபதம்/மோட்சம் நிச்சயம்; எனவே ஸ்ரீரங்கத்துக்கும்,மற்ற இடங்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று கூறினார்.சிறிது நேரத்தில் தம் திருமுடியை ஆழ்வான் மடியிலும்,
திருவடிகளை அத்துழாய் மடியிலும் வைத்துப் படுத்த வண்ணம் அவர் உயிர்துறந்து பரமபதம் எய்தினார்.அவர் உயிர் பிரியும் தருவாயில் காஞ்சி வரதராஜப் பெருமாளும்,பெருந்தேவித் தாயாரும் அவருக்குப் பிரத்யட்சமாகக் காட்சி கொடுத்தனர்.அங்கேயே அவரது சரமத்திருமேனி பள்ளிப்படுத்தப்பட்டது.
மேல்கோட்டையிலிருந்து திரும்பிய ராமாநுஜர் இங்கு வந்து தம் ஆசார்யருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அந்த இடத்தில் அவருக்குத் திருவரசு மேடை கட்ட ஏற்பாடு செய்தார். வரதராஜப்
பெருமாளுக்கும்,பெருந்தேவித் தாயாரு க்கும் சந்நிதி அமைக்கப்பட்டது.
2017 ல் பெரியநம்பி திருவரசுக் கோவிலுக்கும், ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோவிலுக்கும் மஹா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.

(அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

Monday, January 9, 2023

The king - A poet

புலவனான ஒரு ராஜா- #நங்கநல்லூர்_J_K_SIVAN  
 
மாற்றமும் நிலையாமையும் 

அதி வீர ராம  பாண்டியன்  வெறும் ராஜாவாக இருந்திருந்தால் அவன் பெயரே நமக்கு தெரிந்தி
ருக்காது. அவன் சிறந்த தத்வ ஞானி. புலவன்.  அவன் எழுதிய வெற்றிவேற்கை, கொன்றை வேந்தன் அற்புத நூல்கள். நாம் அவனையும் அவன் எழுத் தையும் மறந்தவர்கள்.

இன்று ஒரு சில பாடல்கள் தருகிறேன்.  நாம் சேர்ந்து ரசிப்போம். 

 ''எழுநிலை மாடங் கால்சாய்ந்தக்குக்  கழுதை மேய்பா ழாயினு மாகும்.''   --    ஒருவன் தான் சுகமாக வாழவேண்டும் என்று கட்டிய ஏழு நிலை உப்பரிகை, பெரிய மாளிகை, காலப்போக்கில், அவன் இறந்து, எவருக்கும் பயன்படாமல், சிதைந்து, இடிந்து, கழுதைகள்  சாய்ந்து முதுகு சொறிந்து கொள்ள மட்டும்  பயன்படும். பிறருக்கு வாழும்போதே உதவ வேண்டும் என்பது நீதி.   மலையளவு பெரும்பொருள் பெற்றவரும் பெற்ற அப்பொழுதே அதனை யிழப்பினும் இழப்பர்.   

''பெற்றமுங் கழுதையும் மேய்ந்த அப்பாழ்  பொற்றொடி மகளிரும் மைந்தருங் கூடி நெற்பொலி நெடுநக ராயினு மாகும்.'' 

 பாண்டியன் எழுதியது சரியாக புரியவில்லை அல்
லவா?
 எருதுகள், எருமைகள், கழுதைகள், ஆகியவை  மேயும்  பயிர் செய்யபடாத  வெற்று  மேய்ச்சல் நிலமாக  ஒன்று இருந்த போதிலும் ஒரு காலத்தில்,  பளபளவென்று  கலீர் கலீர் என்று ஒலிக்கும் பொன்னாலாகிய வளையல்களை அணிந்த  பெண்கள், குழந்தைகள், அவர்கள் குடும்ப ஆண்கள், அனைவரும்  ஒன்று கூடி  எங்கும் நிறைய நெல் குவியல்களை சேமித்து வைக்கப்பட்ட  ஒரு  சுபிக்ஷ நகரமாகவும்  மாறலாம்.  இது ஆண்டவன் சங்கல்பம். மேலே சொன்னதற்கு  முற்றிலும்  எதிர்மறை வேறுபாடு ஆனது இந்த பாடல்.
இனி  வாழ்க்கை நிலையாமை பற்றிய ஒரு  பாடல்:

''மணவணி யணிந்த மகளி ராங்கே பிணவணி யணிந்துதங் கொழுநரைத் தழீஇ உடுத்த ஆடை கோடி யாக
 முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்''
 
மேலே கண்ட பாடல் வாழ்க்கை அநித்யத்தை படம் பிடித்துக் காட்டுகிறது.  எங்கோ ஒரு கோலாகலமான தடபுடல் கல்யாணம். நிறைய கும்பல்.  புது மணப்பெண் பட்டாடை, ஆபரணங்களை எல்லாம் அணிந்து மலர்மாலைகள் சூடி  அலங்கரிக்கப்பட்டு மேடையில் ஒரு மாப்பிளையை கைப்பிடித்தாள். எல்லோரும்  மலர்கள் தூவி வாழ்த்தினார்கள்.  சில நிமிஷங்கள் மேடையில் மணமகனும் மணப்பெண்ணும் சிரித்து எல்லோருடனும்  சைகைகளை  செய்து கொண்டி ருந்தார்கள்.  புதுசாக தாலிகட்டிய  மனைவி அந்த பெண்.  
சில நிமிஷங்கள் தான். திடீரென  என்னவோ நடந்தது. மாப்பிள்ளை நின்று கொண்டிருந்தவன் தடால் என கீழே மாலையும் கழுத்துமாக விழுந்தான். மூக்கிலும் வாயிலும் ரத்தம். பிணமானான். 
ஹா  ஹூ  ஹோ  என்று குழப்பத்தோடு சப்தம்.   கூறைப்புடைவையோடு பெண் அவன் மேல் விழுந்து அழுகிறாள்.  அலங்காரமாக  முடிந்த கூந்தல் அவிழ்ந்து விரிந்து கிடந்தது. அவள் அணிந்த பூக்கள்  மாலைகள் எறியப்பட்டன.   மணக்கோலம் பிணக் கோலமாகியது.  

பாண்டியன் இந்த காட்சியை தந்து அழுத்தமாக  வாழ்க்கை நிலையாமை பற்றி சொல்கிறான்.

Sunday, January 8, 2023

Preparatory pre-Upanayana training camp


*Preparatory pre-Upanayana training camp for fathers before their sons' Upanayana* 

If you are performing your son's upanayana in this year and you are keen to know as a father what all our Vedic Rishis have recommended for the father for Mantropadesha of Gayatri, then you can register for this camp.

You will learn the complete Upanayana tattva and meaning of all Upanayana mantras. *Please register for this free camp on the above Zoon link.*

Class will be via Zoom on *26th Jan 2023 at 6:30pm IST*. 

*Please forward to all your known contacts and help spread Dharma* 

Any queries, do email us at vedaghosham@gmail.com

Srimad ramayanam in Sanskrit bAla kAndam part 4

*श्रीरामायणकथा, बालकाण्डम्।*
(चतुर्थो भागः) 
कामदेवस्य आश्रमः।

परेद्यवि ब्राह्ममुहूर्त्ते ऋषिः विश्वामित्रः निद्रात्यागं कृत्वा तृणशय्यायां शयनं कुर्वाणौ रामलक्ष्मणौ शयनात् उत्थाप्य अवदत् हे रामलक्ष्मणौ! प्रातः अभूत् अतः शीघ्रं स्नानादिकं समाप्य सन्ध्यावन्दनादिकं समाप्य आगच्छतम्।
भास्करः यथा अन्धकारं नाशयित्वा सर्वत्र प्रकाशं प्रसारयति तथैव त्वयापि स्वेन पराक्रमेण राक्षसान् हत्वा सर्वत्र धर्मस्थापना करणीया।

गुरोः आज्ञां प्राप्य तौ उभावपि शीघ्रं स्नानादिकं नित्यकर्म च समाप्य ऋषिणा सह गङ्गायाः तटं प्रति अगच्छताम्। 
 सरयूगङ्गयोः सङ्गमः यत्र ऋषि-मुनीनां तपस्विनां च सुन्दराः आश्रमाः निर्मिताः आसन् तत्र ते अगच्छन्। 
 तेषु कञ्चन अतीव सुन्दरम् आश्रमं दृष्ट्वा रामः गुरुं विश्वामित्रम् अपृच्छत् हे गुरुदेव! अतीव सुन्दरोऽयम् आश्रमः कस्य महर्षेः निवासस्थानं विद्यते? 

रामे प्रश्ने कृते ऋषिः विश्वामित्रः अवदत् हे राम! अयं कश्चन विशेषः आश्रमः विद्यते। 
पुराकाले कैलाशपतिः महादेवः अत्र घोरतपस्याम् अकरोत्। सम्पूर्णविश्वं तस्य तपस्यां दृष्ट्वा विचलितम् अभवत्। 
महादेवस्य तादृशीं तपस्यां दृष्ट्वा देवराजः इन्द्रः अत्यन्तं भीतः सन् तस्य तपस्यां खण्डयितुं निश्चयम् अकरोत्।

तत्कार्याय सः कामदेवं नियुक्तम् अकरोत्। भगवति शिवे कामदेवः बहुवारं बाणान् अक्षिपत् यस्मात् भगवतः शिवस्य तपस्यायां बाधा अपतत्। क्रुद्धः सन् महादेवः तदा तस्य तृतीयनेत्रम् उन्मील्य तम् अज्वलयत्।

सः देवः इति कारणतः तस्य मृत्युः न अभवत्, प्रत्युत तस्य केवलं शरीरं नष्टम् अभवत्।
एवं प्रकारेण सः अङ्गरहितः अभवत् इत्यनेन तस्य नाम अनङ्गः अभवत्, एतस्य क्षेत्रस्य नाम च अङ्गदेशः अभवत्।

आश्रमोऽयं भगवतः शिवस्य अस्ति किन्तु भगवान् शिवः कामदेवं ज्वलयित्वा भस्मसात् अकरोत् इति कारणतः आश्रमोऽयं कामदेवस्यापि कथ्यते।

गुरोः विश्वामित्रस्य आदेशानुसारं तत्रैव सर्वे रात्रौ विश्रमं कर्तुं निश्चयम् अकुर्वन्। रामः लक्ष्मणः च द्वौ भ्रातरौ वनात् फलानि आनीय महर्षिणे अदत्ताम्। महर्षिणा सह च तौ उभावपि भ्रातरौ प्रसादग्रहणम् अकुरुताम्।
तत्पश्चात् स्नानादिकं नित्यकर्म समाप्य सन्ध्यावन्दनादिकं कृत्वा रामः लक्ष्मणः च गुरोः विश्वामित्रस्य मुखात् बहुविधाः कथाः धार्मिकप्रवचनं च अशृणुताम्। 

अन्ते च गुरोः यथोचितसेवां कृत्वा गुरोः आज्ञया तौ परम-पवित्र-गायत्रीमन्त्रस्य जपं कृत्वा तृणशय्यायाम् अशयाताम्।
*-प्रदीपः!*

how to overcome anger - Osho

கோபம்
அவமானம்
ஒஷோ.

குர்ட்ஜிப் தன் வாழ்க்கையை ஒரு சிறிய விஷயம் முழுமையாக மாற்றியதாக சொல்கிறார்.

அவரது தந்தை மரணப்படுக்கையில் 
மகனை அழைத்தார்.

குருட்ஜிப்புக்கு ஒன்பதே வயது தான்.

அவர் தன் மகனிடம் நான் எதுவும் 
அதிகமாக உனக்கு கொடுப்பதற்கு இல்லை. 
 
ஆனால் என் தந்தை தனது மரணப்படுக்கையில் எனக்கு 
கொடுத்த அறிவுரை ஒன்று உள்ளது. 

அது எனக்கு மிகப் பெரிய அளவில் 
நன்மை அளித்துள்ளது.  
 
அது ஒருவேளை உனக்கு கூட 
பயனுள்ளதாக இருக்கலாம்  

இப்பொழுது நீ இதை புரிந்து 
கொள்ளமுடியும் என்று நான் நினைக்கவில்லை. 

மிகவும் இளமையாய் இருக்கிறாய்.

இதை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்.
 
உனக்கு இது புரியும் பொழுது 
உனக்கு உதவிகரமாய் இருக்கும்.
 
ஒரு விஷயம் மட்டும் ஞாபகம் 
வைத்துக் கொள்.
 
நீ கோபம் இருப்பதாக உணர்ந்தால் 
24 மணி நேரம் காத்திருக்கவும்.
 
அப்புறம் எதை வேண்டுமானாலும் 
நீ செய்ய விரும்புவதை செய்.
 
ஆனால் 24 மணி நேரம் 
மட்டும் காத்திருக்கவும்.
 
யாராவது அவமானப்படுத்தினால் 
அவரிடம் நீ சொல்.

நான் 24 மணி நேரம் கழித்து வருகிறேன.
 
அப்புறம் தேவைப்படுகிறது 
எதுவோ அதை செய்கிறேன்.
 
தயவுசெய்து எனக்கு சிந்திப்பதற்கு சிறிது நேரம் கொடுங்கள் என்று சொன்னார்.
 
ஆனால் 9 வயதேயான குர்ட்ஜிப்பால் 
அது என்னவென்று புரிந்து கொள்ள முடியவில்லை.
 
ஆனால் அவர் அதை பின்பற்றினார்.
 
வெகுவிரைவில் அதன் மாபெரும் தாக்கத்தை புரிந்து கொண்டார்.
 
அவர் முழுமையாக உருமாற்றம் செய்யப்பட்டார்.
  
ஏனென்றால் அவர் இரண்டு விஷயங்களை நினைவு கொள்ள வேண்டியிருந்தது.
 
ஒன்று அவர் விழிப்புணர்வோடு இருந்து கொண்டு கோபிக்காமல் இருப்பது.
 
தன்னை யாராவது அவமானப்படுத்தினால் கோபம் அடையாமல் இருப்பது.
 
பிறரால் தான் கையாளப்படுவது தகாதது.
24 மணி நேரத்திற்கு அவர் காத்திருக்க வேண்டும.
 
ஆகவே யாராவது ஒருவர் அவருக்கு 
எதிராக ஏதாவது சொன்னால் அவர் விழிப்புணர்வோடு எதுவும் பாதிக்கப்படாமல் அப்படியே தங்கி இருக்க வேண்டும்.
 
தான் பாதிக்கப்படாத வகையில் 
அவர் தங்கியிருக்க வேண்டும்.
 
24 மணி நேரங்களுக்கு அடக்கமாகவும் அமைதியாகவும் தான் தங்கியிருப்பதாக மரணப்படுக்கையில் இருந்த தன் தந்தைக்கு வாக்களித்திருந்தார்.

வெகு விரைவில் அவர் 
அந்த தகுதியை பெற்றுவிட்டார்.

அதன்பின் 24 மணி நேரங்களுக்கு பின்னால் அது தேவைப்படவில்லை என்பதை புரிந்து கொண்டார்.
 
24 மணி நேரத்திற்குப் பின்பு 
கோபப்பட முடியாது.
 
24 நிமிடங்களுக்கு பின்னாலும் 
கோபப்பட முடியாது.
 
24 விநாடிகளுக்கு பின்னாலும் 
கூட கோபப்பட முடியாது.

ஒன்று உடனடியாக இருக்கும்.
 
இல்லையென்றால் இருக்காது.

நீங்கள் விழிப்புணர்ச்சி இல்லாமல் இருக்கும்போது மட்டுமே கோபம் செயல்படுகிறது.
 
24 வினாடிகள் காத்திருந்து பிறகு கோபப்படலாம் என்னும் இந்த அளவு விழிப்புணர்வு உங்களுக்கு இருந்தால் 
கூட போதும் - முடிந்தது.

ஆம் நீங்கள் அப்போது கோபப்பட முடியாது.

அந்த கணத்தை தவற விட்டு விட்டீர்கள் அல்லவா?
 
நீங்கள் ரயிலை கோட்டை விட்டு விட்டீர்கள்.
 
பிளாட்பாரத்தை விட்டு ரயில் சென்று விட்டது.

இருபத்து நான்கு வினாடிகள் கூட போதும்.
 
அதற்கு முயற்சி செய்து பாருங்களேன்.

ஓஷோ.

PANCHAPATRAM- UDDHARNI AND ITS USES & ACHAMANA

🕉️

*PANCHAPATRAM- UDDHARNI AND ITS USES & ACHAMANA*

#dharmashastram 

Namo Namah !

Panchapatram is already widely used by most of our households for various Nitya karmas poojas etc. But I am not here to tell you what you know, rather I am here to tell you what you may not know. Dharma Shastras (Smritis) written by our Vedic Rishis give a complete direction for our anushtanas not only the steps but also the vessels used for the same, with uses. So here is what you should not do with Panchapatram and Uddharni.

1. Panchapatram for each family member should be separate. Father cannot use son's Panchapatram and vice versa.

2. You cannot use your panchapatram in which you are using for achamana and other Nityakarma for offering Padhya, Arghya, Achamaneeya, Snana etc to Bhagavan during pooja or homam. 

3. Panchapatram for Devatas in Pooja should be different and you should not use your  panchapatram to offer various upacharams to Bhagavan in Pooja.

4. Your panchapatram cannot be used to offer theertha other upachaarams to brahmanas during Shraddha. You should buy and give them a separate panchapatram for their use. 

5. You cannot do Arghya pradhana during Sandhyavandana to Gayatri Devi with your panchapatra water and Uddharni with single hand. This is a very big papam as you are offering your achamana balance jalam to Gayatri Devi as Arghya. When your son himself cannot use your achamana patram for his achamana or jalam for his anushtanas, how can you offer Arghya that too 1 uddharni to Gayatri Devi in Sandhyavandanam ?

6. Shastra is clear when it gives direction for giving Arghya to Gayatri Devi in Sandhyavanadana, it says 

_Karabhyam Toyam aadaya Anjalina toyam aadaya_

 Karabhyam (with both hands) Toyam (water) aadaya (take) in Anjali posture (Anjali means join both hands together and take water) so both hands when joined together, water should be taken, filling both the palms. You may ask how to do this ?

7. *You need to take a chombu /small kalasham filled with water and catch the neck of this chombu between your left hand index finger/forefinger and left thumb and lift it, tilt it a bit while holding both hands together in Anjali posture so that water flows out fill both palms. Then chant Gayatri and do Arghya pradanam. Hands fully filled with water, is what we need to offer to Gayatri devi in each arghya  and not 1ml water with Uddharni which most people are doing with your achamana water*

*8. Similarly for Navagraha Devata Tarpana in Sandhyavanadana you should not use your Achamana panchapatra and do tarpana with Uddharni pouring 1ml water.  Same method as said in step 7  should be used here. Minimum 1-1.5 litres of water should be offered in Sandhyavandana Arghya pradana and Navagraha Devata Tarpana. For this also you need to keep a big tambalam which can hold this flowing water.*

*9. Also self marjana "Apohista Mayo  Bhuvah" and Dadhikravanno" should not be done from Uddharani water from Panchapatra. You should keep some water in a separate small cup for doing this Marjana during Sandhyavandana.*

10. Similarly your Achamana Patra jalam/water in which you have done Achamana cannot be used from prokashanam on others.

11. Similarly in Brahmayagna Deva-Rishi-Pitru Tarpana you cannot offer water with 1 uddharni each from your Panchapatram. You need to keep adequate water in your chombu (may be even you may need 2 chombus) as there are multiple tarpanas and all have to be done with both hands joined together in Anjali. 3-4 litres of water may be required in Brahmayagna.

12. You cannot do Amavasai Tarpana offering to your forefathers from your panchapatram in which you have done achamana. Also amavasai tarpanam should be with both hands joined together as Anjali to take water as explained in step 7. And finally water flows out from index finger and thumb of right hand. One handed Tarpana not allowed. You need to keep a separate chombu / vessel for offering tarpana in Amavasai to you forefathers.

13. Vessels used for Deva karyam should not be used in Pitru karyam and vice versa. You need to keep a separate set of patrams (kinnam, chombu, plate) etc for Pitru karyam. Which are only used for pitru karyams. Though your personal achamana pancha patram can be same but all other vessels should be different.

14. Thus your panchapatram and uddharni is for only your use and only for Achamanam. You cannot do anything else with it. For all karmas requiring Arghya pradana / tarpana / prokshana/ marjana  etc separate vessels need to be used.

I am always amazed to see that people are doing Sandhyavandana with just one panchapatram uddharni and one small plate. Devatas and Pitrus have regarded water as Amrutham (divine nectar) and have given this in abundance to us so that we give them back in abundance. But unfortunately we are using 1-1 Uddharni to do all these.  So many people doing Avani Avittam the same way with just a plate and panchapatram uddharni. All these are miles aways from Shastras and have come in due to lack of guidance.

At Veda Ghosham we actively train people on Nityakarma as prescribed by our ancient Rishis in Sutras, with minute details of do's and don'ts during our daily Nitya karma-anushtanas with indepth meaning and tattva. 

We run camps in various cities and also have started online classes on Nityakarmas like Sandhyavandanam, Brahmayagnam, Pundra Dharana Vidhi (Vibhuti/Namam), Snana Vidhanam,  Vrata Anushtanam, Festivals celebration as per Shastras, Devata Poojai to name a few and many more like this.


#achamanam #panchapatra #panchapatram #achamanam #veda #nityakarma #anushtanas #anushtanams #dharmashastras #shastra #shastras #anushtana #vedaghosham 

🕉️