Thursday, July 10, 2025

Krishna is peculiar

விசித்திர  குழந்தை  -  நங்கநல்லூர்  J K  SIVAN 
உலகத்தில் மற்ற குழந்தைகள் போல் அல்ல கிருஷ்ணன்.  பிறந்த கணம் முதல்  அவன் உயிரைப் பறிக்க எத்தனையோ ராக்ஷஸர்கள் அவனைத் தேடி அலைந்தார்கள்.  அவர்களின் அத்தனை முயற்சிகளையும் வென்று அவர்களையும் கொன்று குழந்தைமுதலாக  கிருஷ்ணன் உயிர் வாழ்ந்து வளர்ந்தான். 
 பத்து பதினோரு வயதுக்குள் பல ராக்ஷஸர்களை எதிர்த்து கொன்று அவன் மதுரா சென்றான். அங்கே அவன் சென்றதே அவன் கொடிய மாமன் அவனைக் கொல்ல  செய்த சதிதான். அதையும் முறியடித்து, மற்ற  ராக்ஷஸர்களையும் கொன்று  எண்ணற்ற அதிசயங்களைப்  புரிந்து எல்லோர் அன்பையும் சம்பாதித்து, ''இனி நீ தான் எங்கள் மதுராபுரி ராஜா'' என்று நகரமே  ஏகோபித்து வேண்டியபோது தான் கொஞ்சம் மூச்சு விட முடிந்தது கிருஷ்ணனால்.
'' இல்லை  நான் கல்விபயிலும் வயதில் கல்வி குருவிடம் சேர்ந்து பயில வழியில்லாமல் போனது.  கல்வி முறையாக குருவிடம் கற்காதவன் அரசனாக தகுதி அற்றவன்'' என்றான்.
தனது தந்தை தாயை விடுவித்தபிறகு இந்த நாட்டின் பழைய ராஜாவையும் சிறையிலிருந்து மீட்டு மீண்டும் ராஜாவாக்கினான் 

ஒவ்வொரு பிள்ளையும் பிரம்மச்சாரி யாக குருவிடம் உபதேசம் பெறவேண்டிய வயதில் கிருஷ்ணனுக்கு மட்டும்  தாமதம் இத்தனை காலம் ஏற்பட்டது. அதை தவிர்க்க தான்  வ்ருஷ்ணிகுல குரு  கர்சாச்சார்யார், சாந்தீப முனிவர் இருவரும் உடனே  கிருஷ்ண பலராமர்களுக்கு உபநயனம் செய்வித்தார்.  
அப்போது  தான் கிருஷ்ணன் தனது அத்தை குந்தி தேவி  அவள் பிள்ளைகள்  பாண்டவர்களை  முதலில் சந்தித்தான்.  ஹஸ்தினாபுரத்திலிருந்து  குந்தி தேவி பாண்டவர்கள், விதுரனோடு   மதுராவுக்கு  வந்தாள் .  கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கிட்டத்தட்ட ஒரே வயசு. இருவரும்  நர நாராயணர்கள் அல்லவா?  

அவந்தி  புரத்தில்  இருந்த சாந்தீப முனிவர் ஆஸ்ரமத்தில் கிருஷ்ணன் பலராமன் இருவரும்  வேத சாஸ்த்ர ஞானம் பெற்றார்கள்.  உபநிஷத் கற்றார்கள்.  க்ஷத்திரியர்கள் என்பதால் ஆயுத, யுத்த பயிற்சி அளிக்கப்பட்டது.  64  கலைஞானங்களும் சுலபத்தில் கிருஷ்ணன் அறிந்தான்.  பகவானையே சீடனாகப்  பெற்ற  சாந்தீபனி முனிவர் எவ்வளவு புண்யம் பண்ணியவர்.  அவன் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் என்று எளிதில் புரிந்து கொண்டார். 64 நாட்களிலேயே சகல சாஸ்திரங்களும் தனுர்வேதமும் கண்ணன் அறிந்து கொண்டான் என்று ஹரிவம்ச புராணம் சொல்கிறது. மற்ற சிஷ்யர்கள் போல் இல்லாமல்  கிருஷ்ணன் தனது குருவுக்கு  அளித்த காணிக்கை குருதக்ஷிணை  விசித்திரமானது. அவன் காரியம் எல்லாமே  அதிசயம் தானே.
குரு தக்ஷணையாக இறந்து போன சாந்தீபனி ரிஷியின் மகன் உயிரை  பாஞ்சஜனன் எனும் ராக்ஷஸனைக்  கொன்று  மீட்டுத் தந்தான். அந்த ராக்ஷஸன் தான் மீனாக  குருவின் மகனை விழுங்கியவன்.   அந்த ராக்ஷஸனையே  சங்காக மாற்றி  கையில் வைத்துக் கொண்டான்.  கிருஷ்ணன் கையில் உள்ள சங்கம்  பாஞ்சஜன்யம் என்று தெரியுமல்லவா?

Wednesday, July 9, 2025

Pootana episode

''குழந்தைக்கு பால் தரட்டுமா?''    -- நங்கநல்லூர்  J K SIVAN 
''பத்து நாள் முன்பு பிறந்த குழந்தைகள் அனைவரையும் கொல்ல வேண்டும். ராஜ்யம் முழுதும் சரியான ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் கொன்ற விவரங்கள் எனக்கு உடனே வந்து சேரவேண்டும்''    கம்சன் கட்டளை இது. 
ராஜ்யம்  முழுதும் சென்ற கொலையாளிகளில்   ஒருவள்  கை தேர்ந்த மாயாஜாலக்கார அரக்கி  பூதனை. அழகான இளம்பெண்ணாக கோகுலத்தில் நுழைந்தாள் . கிருஷ்ணன் என்ற குழந்தை இருப்பதை அறிந்து யசோதை வீட்டு வாசலுக்கு  வந்து கையில் தாமரை மலரோடு  நின்றாள்.''யாரம்மா  நீ?''''குழந்தையை ஆசையாக பார்க்க வந்தேன் மா''''வாம்மா ''உள்ளே வந்தவள் கிருஷ்ணன் தொட்டிலில் படுத்திருப்பதை பார்த்தாள் . எத்தனையோ குழந்தைகளைக் கொன்ற போதனையின் முகத்தை பார்க்க பிடிக்காமல் கிருஷ்ணன் தன்னையும் கொல்லவந்ததும் கண்ணை மூடிக்கொண்டான். ஒருவேளை பார்த்தால்  அவள் மேல் இரக்கம், கருணை, கொண்டுவிடுவேனோ?  ஓஹோ,    ராக்ஷஸர்களைக்  கொல்லவந்த நான்  பிள்ளையார் சுழி போடப்போவதே  தாயாக பால் கொடுக்க வந்த இந்த பேய் தானா. ?''''அம்மா,  குழந்தை பசியோடு தூங்குறான்னு  தோணுது.. நான் கொஞ்சம்  பால் கொடுக்கட்டுமா?''
''சரிம்மா''''அரைத்தூக்கத்தில் இருப்பதாக நினைத்து கண் மூடிய  கிருஷ்ணனை எடுத்து மடியில் விட்டுக்கொண்டாள் பூதனை.சாதாரண ஒயர் என்று நினைத்து தெரியாமல் தொட்டு உடனே அதிக மின்சார ஓட்டம் கொண்ட கம்பியை  தீண்டியதால் அந்தக்  கணத்திலேயே கருகி இறந்தவர்களில்  ஒருவளோ  இந்த பூதனை!தயாராக ஏற்கனவே  மிகக் கொடிய விஷத்தை தனது முலைகளின் மேல் நிறைய தடவிக் கொண்டு வந்தவள் அவள். முலைக்  காம்பை கிருஷ்ணன் வாயில் அழுத்தினாள்.
''வா,  உன் மரணத்தை தழுவு என்று அவள்  அளித்த முலைக்காம்பை வாயில் வைத்து அவள் உயிரையே உறிஞ்சினான் கிருஷ்ணன். ''வசமாக வந்தவளே வந்தனம்''..என சிரித்தான் .என்ன  ஆயிற்று எனக்கு?  பூதனைக்கு  தலை சுற்றியது, அறை  சுற்றியது, வீடே வேகமாக சுழன்றது. தாங்க  முடியாத ஒரு வலி உடலெங்கும். நெருப்பென எரிச்சல்.  ஐயோ ஐயோ, என்னை விடு..என்னை விட்டுவிடு''. கத்தினாள் பூதனை.கண் இருண்டது . ஸ்வாசம் தடைபட்டது. பெருமூச்சோடு அவள் உடல் தடால் என சாய்ந்தது. தலைவிரி கோலமாக  கை கால்கள் விரிந்து அங்கு ஒரு நெடிய  ராக்ஷஸி கோரைப்பற்களுடன், சிவந்த கண்களுடன் பெரிய  வயிறோடு உயிரற்று கோரமாக கிடந்தாள்.
''ஹா''  என்று கத்திக்கொண்டே எல்லோரும் அங்கே சேர்ந்துவிட்டார்கள்.  ஒன்றுமறியாத  சிசுவாக கண்ணன் அவள் வயிற்றின் மேல் கைகால் அசைத்து விளையாடிக் கொண்டிருந் தான்.  யசோதை வாரி எடுத்து அவனை அணைத்துக் கொண்டாள் .ராக்ஷஸி உடல் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தம் செய்யப்பட்டது. 
''என்ன கும்பல்  நம் வீட்டுக்கு  முன்பு? ஏற்கனவே  வசுதேவர் எச்சரிக்கை கொடுத்ததில்  கவலையோடு வீடு திரும்பிய நந்தகோப மஹாராஜா விஷயம் அறிந்து அதிர்ந்து போனார்.

Eating from the hands of sister - Sanskrit essay

Courtesy:Dr.Smt.Balaa Chiraavoori

भगिनी हस्तभोजनम्:-

भगिनी इत्युक्ते अग्रजा वा अनुजा वा स्यात्।भगिन्याः हस्तात् परिवेषितभोजनमिति। कार्तिकशुक्लद्वितीयायां एतत् पर्व सम्भवति। यमराजः सोदर्याः यमुनायाः गेहं गत्वा भोजनं कृतवान्, तां वस्त्रभूषणादीन् प्रदत्तवानिति कारणेन अस्य पर्वस्य नाम यमद्वितीया( भ्रातृद्वितीया) इति अत्रैव न त्रिषु लोकेष्वपि प्रसिद्ध इति श्रीकृष्णः सत्यभामां प्रति पद्मपुराणे अकथयत्।

तत्रैव कार्तिकमासद्वितीया "याम्यका" इत्यपि अभिधीयते इति श्रीकृष्णः अकथयत्।

कार्तिके द्वितीयायां पूर्वाह्णे एव स्नात्वा यमं अर्चयेत्। तेन नरकलोकं न प्राप्स्यामः ।संवत्सरकालपर्यन्तमपि यमधर्मराजः पापिनां प्रति तेषां पूर्वकर्मानुसारं शिक्षावलिः रचयति। तमनुसृत्य भटाः तान् शिक्षयन्ति।अतः नरकलोकवासिनां कृते विश्रान्तिर्नास्ति। किन्तु कार्तिकशुद्धद्वितीयायां यमराट् स्वभगिन्याः गेहं प्रति अत्यन्तप्रीत्या याति। तदर्धं अयं दिवसः नरकलोकवासिनां कृते विरामदिवसः। अस्मिन् दिवसे   नरकलोकवासिनां उद्दिश्य  तर्पयामश्चेत् ते पापेभ्यः, सर्वबन्धनाच्च विमुक्ताः भवेयुः। तस्मिन् दिवसे नरकलोके स्थिताः सर्वे सन्तष्ठाः भवेयुः। यमराष्ट्रे महोत्सवं विधाय सर्वे सुखमाप्नुवन्ति। अतः यमद्वितीया त्रिषु लोकेष्वपि प्रसिद्धः। तस्मात् स्वगृहे न भोक्तव्यम्। स्नेहात् प्रीत्या च भगिनी हस्तात् भुज्यते चेत् अयुर्वृद्धिः शरीरपुष्ठिवर्धनं च भवेत्। भगिनीभ्यःपुजासत्काराणि विधाय स्वर्णालंकारवस्त्राणि दातव्यानि। तेन संवत्सरकालं यावत् कलहः ,शत्रुभयश्च न जायते।

*महिषासनमारूढो* *दण्डमुद्गरभृत्प्रभुः।*
*वेष्टितःकिङ्करैर्जुष्टैःतस्मै* *याम्याय* *ते नमः।।*
       - पद्मपुराणे उत्तरखण्डे  124अध्यायः

तस्मिन् दिने सर्वाः भगिन्यः संपूज्याः भवेयुः। यदि सहोदरी नास्ति चेत् अङगीकृतभगिनीं प्रपूजयेत्।

   अत्र मया विचारितं यत् नरकवासिनः सन्तुष्ठाः भवन्ति चेत्  अस्माकं श्रेयस्करमिति , इहलोके सम्बन्धः दृढतरो भवेदिति विचिन्त्य एव महर्षिभिः अनेन प्रकारेण विधीयते इति।

यस्यां तिथौ यमुनया यमराजदेवः संभोजितःप्रतितिथौ स्वसृसौहृदेन।
तस्यां स्वसृः करतलादिहयो भुनक्ति
प्राप्नोति वित्तशुभसंपदमुत्तमां सः।।

             -बाला...🙏✍️

Tuesday, July 8, 2025

Kundadam Kala Bhairava temple

**** குண்டடம் கால பைரவர்! ****

'காசு இருந்தால் காசிக்கு செல்லுங்கள்! 
காசு இல்லாவிட்டால் குண்டடத்தக்கு வாருங்கள்!'  
இது திருமுருக கிருபானந்த வாரியார் சொன்னது. 

அதற்கு என்ன அர்த்தம்?
காசிக்குச் சென்று கால பைரவரை தரிசிக்க ஆயிரக்கணக்கில் செலவாகும். ஆனால் காசியில் இருக்கும் அதே கால பைரவரைதான், சிவபெருமானின் ஆணையால் தமிழகத்தில் கொங்கு மண்டலத்தில் இருக்கும் குண்டடத்துக்கும் வந்து, அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அதனால் ரொம்ப செலவில்லாமல் காசி காலபைரவரை இந்தக் குண்டடத்திலேயே கொங்கு வடுகநாதராக வழிபடலாம் வாருங்கள் என்று அழைத்தார் வாரியார்.

யார் இந்த பைரவர்?

சிவனின் வீர அம்சம்தான் பைரவர். காலச் சக்கர்தை இயக்கும் பரம்பொருள் இவர். காலனாகிய எமனையே நடுங்க வைப்பவர் என்பதால் கால பைரவர் என்ற பெயர் எழுந்தது. அதாவது பைரவரை வணங்குபவருக்கு எம பயம் இல்லை. சிவாலயங்களுக்கும், ஆலயம் அமைந்துள்ள ஊருக்கும் இவர்தான் காவல்காரர். அதனால் க்ஷேத்திரபாலகர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. நான்கு வேதங்களே நாய் வடிவில், இவரது வாகனமாக இருக்கிறது. 

அத்தனை சிறப்பு மிக்க காசி கால பைரவர் எப்படி இந்த குண்டடம் கிராமத்துக்கு வந்தார் தெரியுமா? அதேபோல், இது என்ன ஊரின் பெயர் குண்டடம் என்று வித்தியாசமாக இருக்கிறதே? என்று நினைக்கிறீர்களா?

இரண்டு கேள்விகளுக்கு விடையைத் தரும் ஆலய வரலாறை இப்போது பர்க்கலாமா?

அந்தக் காலத்தில் இந்தப் பகுதி அரச மரங்களும், இலந்தை மரங்களும் நிறைந்த அடர்ந்த காடாக இருந்தது. அப்போது இதற்கு இந்து வனம் என்று பெயர். இந்த இடத்தில் ஆசிரமம் அமைத்து விடங்கி முனிவர் தவம் செய்து வந்தார். அமைதியாக இருந்த இந்தப் பகுதியில் திடீரென சீசகன் என்ற அசுரன் ஒருவன் உள்ளே நுழைந்து, ஆட்டம் காட்ட ஆரம்பித்தான். கண்ணில் பட்டவரகளையெல்லாம் அடித்து துரத்தினான். அமைதி தவழும் இடத்துக்கு இப்படி ஓர் ஆபத்து வந்ததே என்று, முனிவர் பதறிப் போனார். தவத்தைப் பாதியில் நிறுத்தினால் நல்லதில்லையே என்று தவித்தார் முனிவர். 

உடனே காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் மனமார வேண்டினார். விடங்கி முனிவரின் பிரார்த்தனை விஸ்வநாதர் காதில் விழுந்தது. முனிவரின் தவத்துக்கு இடையூறு ஏற்படா வண்ணமும், அரக்கர்களின் அழிச்சாட்டியத்தையும் அடக்கும் வண்ணமும் காசி விஸ்வநாதர் தன்னுடைய கால பைரவரை மூர்த்திகளில் ஒருவரான வடுக பைரவரை இந்த வனத்திற்கு அனுப்பி வைத்தார்.

நெகிழ்ந்து போனார் விடங்கி முனிவர். தன்னுடைய தவத்துக்கு மதிப்பு கொடத்து பைரவரையே அனுப்பியிருக்கிறாரே ஈசன் என்று மகிழ்ந்து, இனி கவலை இல்லை என்பதை உணர்ந்து, கண் மூடி தவத்தைத் தொடர்ந்தார்.

அப்புறம் என்ன..? 

முனிவரின் தவத்துக்கு இடையூறு செய்ய வந்தான் சீசகன். சிவ பூஜையைத் தொடரவிடாமல் முனிவரை துரத்த முயன்றான். பார்த்தார் வடுக பைரவர். கோபத்தின் உச்சிக்கே போன அவர், அரக்கன் சீசகனின் முகத்தில் ஓங்கி ஒரே அறைதான்! அந்த விநாடியே மாண்டான் சீசகன். காசி விஸ்வநாதரால் அனுப்பப்பட்ட பைரவர், மேலும் யாரும் வந்து தொந்தரவு தரக்கூடாது என்பதற்காக நிரந்தரமாக அங்கேயே தங்க விரும்பினார். ஓர் இலந்தை மரத்தின் அடியில் அப்படியே குடி கொண்டார். விடங்கி முனிவரின் தவம் நிறைவு பெற்றது. 

இறைவன் அருளால் சொர்க்கத்திற்குப் புறப்படுமுன், பைரவர் குடிகொண்ட இலந்தை மரத்தைச் சுற்றி சின்னதாய் ஆலயம் எழுப்பினார். விடங்கி முனிவர் பூஜித்த காசி விஸ்வநாத லிங்கம் என்பதால் விடங்கீஸ்வரர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. காசியிலிருந்து கொங்கு நாட்டுக்கு வந்ததால் பைரவருக்கு கொங்கு வடுகநாதர் என்ற பெயர் எழுநதது. அதுமட்டுமல்ல, அட்டகாசம் செய்த அசுரன் சீசகனை பைரவர் கொன்ற இடம் என்பதால் இந்தப் பகுதியும் 'கொன்ற இடம்' என்றே வழங்கப்பட்டது. ...  

அதுவே நாளடைவில் 'குண்டடம்' என்று மருவிவிட்டது. 

பஞ்ச பாண்டவர்கள், இந்தப் பகுதியில் அஞ்ஞாத வாசம் மேற்கொண்டபோது, திரெளபதி மேல் அரக்கன் ஒருவன், ஆசை கொண்டதாகவும், அதனால் கோபப்பட்ட பீமன், அரக்கனை அடித்துக் கொன்ற இடமும் இதுதான் என்பதால் 'குண்டடம்' என்ற பெயர் எழுந்ததாகவும் இன்னொரு புராணம் சொல்கிறது.

எது உண்மையாக இருந்தாலும் போர் நடந்த பூமி இது என்பதற்கு ஆதாரமாக சுற்றுப்பக்கத்தில் உள்ள தோட்டங்களின் பெயர்களே போதும். அவற்றின் பெயர் என்ன தெரியுமா? 
ரத்தக்காடு! 
சாம்பல் காடு! 
களரிக்காடு!
காலங்கள் கடந்தன. வனப்பகுதி என்பதால் மக்கள் யாருக்கும் தெரியாமல், விடங்கி முனிவிர் எழுப்பிய சிற்றாலயமும் மண்ணுக்குள் புதைந்து விட்டது. பூமிக்குள் மறைந்த காலபைரவர் தனக்கு மாபெரும் ஆலயம் எழுப்ப, மிளகை பயறாக்கிய அற்புத சம்பவத்தை நான் சொல்வதற்கு முன்னால் குண்டடம் ஆலயத்தை வலம் வருவோமா?
எட்டு பிராகாரங்களுடன், எட்டுத் தெப்பக்குளங்களுடன் பிரமாண்டமாக இந்தக் குண்டடம் ஆலயம் அமைந்திருந்ததாக புராணங்கள் சொல்கின்றன. அவையெல்லாம் எங்கே போயின என்பது காலச்சக்கரத்தைச் சுழற்றும் கால பைரவருக்கே வெளிச்சம்!

ஆலயத்தின் எதிரில் அழகுற அமைந்திருக்கிறது திருக்குளம். நடுவில் அழகிய மண்டபம். அங்கே ஒரு நந்தி. கொஞ்சம் நடந்தால் பழமையான விளக்குத்தூண் காட்சியளிக்கிறது. அதில் விநாயகர், திரிசூலம், லிங்கத்தின் மேல் பால் சுரக்கும் பசு போன்ற வடிவங்கள் பளி்ச்சிடுகிறது.
ராஜகோபுரத்திற்குத் தலைவணங்கி உள்ளே நுழைந்து பிராகாரத்தை வலம் வரலாம். சூரியன், சந்திரன், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பட்டக்காரர், வரதராஜ பெருமாள், சனீஸ்வரர், நவகிரக நாயகர்கள் ஆகியோரைக் காணலாம். நந்தவனத்தில் மரங்கள் அசைந்தாடுகின்றன.
இங்கே முருகப் பெருமானின் வாகனமான மயிலின் தலை, வழக்கத்துக்கு மாறாக, இடதுபக்கம் நோக்கி அமைந்திருக்கிறது. சூரசம்ஹாரத்திற்கு முன்பு, இந்திரன் மயிலாக இருந்து போருக்குச் சென்ற வடிவம்.
தனித்தனி கோயில்களில் விசாலாட்சி அம்மனும், விடங்கீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். காசி விசாலாட்சியும், காசி விஸ்வநாதருமே இவர்கள். முனிவருக்காக பைரவரை அனுப்பியவர்கள் இவர்கள்தான் என்று நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்கிறது.
அடுத்ததாய், இந்த ஆலயத்தின் கதாநாயகனான கால பைரவ வடுகநாதரின் சன்னதி. காசியிலிருந்து வந்தவர் இங்கேயே தங்கி, இங்கே லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கிறார். தேய்பிறை அஷ்டமி தினங்களில் கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் மிகச் சிறப்பாக நடைபெறுகினறன. இப்போது மிளகைப் பயறாக்கிய கால பைரவரின் கதை!

மிளகு...
***********
மன்னர்கள் காலத்தில் பாலக்காட்டு கணவாய், கொங்கு தேசம் வழியாக வணிகப் பொருட்கள் வண்டியில் வரும். பின்னர் சேர, சோழ, பண்டிய நாட்டுக்கு அவை பயணிக்கும், கொங்கு நாடு வழியாகச் செல்லும் வணிகர்கள், இரவு நேரங்களில் குண்டடம் பகுதியில் இருந்த மேடான பகுதியில் பாதுகாப்பாகத் தங்கிக் கொண்டு, காலையில் புறப்பட்டுச் செல்வார்கள். அப்போது அங்கே அரசமரத்தடியில் பாம்படீஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் மட்டும் உண்டு.
அந்த இடத்திற்கு சற்றுத் தள்ளித்தான் காலபைரவரும் விடங்கிஸ்வரரும் பூமிக்குள் புதைந்திருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாது.
அப்படி ஒரு முறை சேர நாட்டு வணிகர் ஒருவர் ஏராளமான மிளகு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பாண்டிய நாட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் பாதுகாப்பாக ஒரு நாள் குண்டடம் மேட்டில் தங்கினார்.
அப்போது ஒரு கூன் விழுந்த முதியவர் இருமியபடியே வியாபாரியை நெருங்கினார். 'ஐயா, எனக்கு உடல் நலம் சரியில்லை. மிளகுக் கஷாயம் குடித்தால் இருமல் சீர் பெறும். தயவு செய்து எனக்குக் கொஞ்சம் மிளகு தாருங்கள்' என்றார்.
அந்த வியாபாரி, இதற்காக மூட்டையை அவிழ்க்க வேண்டுமே என்று சோம்பல் பட்டு, 'பெரியவரே இது மிளகு அல்ல. பாசிப் பயறு' என்று பொய் சொன்னார்.
'அப்படியே ஆகட்டும்' என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் பெரியவர்.

கொங்கு வடுகநாதா! மறுநாள் வியாபாரி, மிளகு வண்டியுடன் மதுரை சென்றார். பாண்டிய மன்னனிடம் நல்ல விலை பேசி விற்றார். பணமெல்லாம் கொடுத்த பிறகு, ஏதோ ஒரு சந்தேகம் வந்து, பாண்டிய மன்னன், மிளகு மூட்டைகளை பரிசோதிக்கச் சொன்னார்.. வீரர்கள் அப்படியே செய்ய, எதிலுமே மிளகு இல்லை. எல்லாம் பச்சைப் பயிறுகள்! சினம் கொப்பளித்தது மன்னனுக்கு உடனே வியாபாரியைக் கைது செய்ய உத்தரவிட்டார்.

வியாபாரி கதறினான், பதறினான். குண்டடத்தில் நடந்த சம்பவத்தை மன்னனிடம் கூறினார்.
அதையெல்லாம் நம்பும் நிலையிலா மன்னன் இருந்தான்? 'பொய் மேல் பொய் சொல்லும் இந்த வியாபாரியை நாளைக் காலை சிரச்சேதம் செய்யுங்கள்' என்றான் கோபத்துடன்.
கதறினான் வியாபாரி. 'கொங்கு வடுகநாதா! என்னை மன்னித்துவிடு' என்று புலம்பினான். அழுதான். அவனது அழுகை குரல் பைரவருக்குக் கேட்டது!

நள்ளிரவில் மன்னன் கனவில் வந்தார் வடுகநாதர். 'நான்தான் மிளகைப் பயிறாக்கினேன். அந்த வியாபாரி உண்மை பேசாததால் நான் அப்படி அவனை தண்டித்தேன். அவனை விட்டுவிடு!' என்றார்.
மன்னன் அதையும் சந்தேகப்பட்டான். சேர நாட்டு வணிகராயிற்றே. ஏதும் மந்திரம் செய்கிறாரோ என்று ஐயப்பட்டான்.
'என்னுடைய பெண், பிறந்ததில் இருந்தே வாய் பேச முடியாமலிருக்கிறாள். என் மகனும் ஊனமுற்றவன், நடக்க இயலாமல் இருக்கிறான். அவர்கள் இருவரையும் குணப்படுத்தினால் நான் எல்லாவற்றையும் நம்புகிறேன்' என்றான் மன்னன்.
வடுகநாதர் புன்னகைத்தார். அடுத்த வினாடியே மஞ்சத்தில் படுத்திருந்த மன்னன் மகள், தந்தையே! என்று சந்தோஷக் கூக்குரலிட்டபடியே ஓடி வந்தாள். நடக்க முடியாமல் இருந்த மன்னன் மகனும், தந்தையை நோக்கி நடந்து வந்தான்!
பரவசமடைந்தான் பாண்டிய மன்னன், 'என்னை மன்னித்து விடுங்கள் பைரவரே, நான் உங்களுக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்' என்று துதித்தான்.
வடுக பைரவர் புன்னகைத்தார். 'நானும், விடங்கீஸ்வரரும் இப்போது குண்டடத்தில் பூமிக்குள் மறைந்திருக்கிறோம். எங்களை வெளியில் கொண்டு வந்து ஆலயம் எழுப்புவாயாக. வியாபாரி கொண்டு வந்த அத்தனை பயறுகளும் இப்போது மிளகுகளாக மாறி இருக்கும். அந்த மிளகுகளிலிருந்து கொஞ்சம் எடுத்து வந்து, குண்டடத்தில் இருக்கும் எனக்கு பாலாபிஷேகம் செய்து, மிளகு சாத்தி வழிபட்டாலே போதும். அப்படிச் செய்பவர்களுக்கு நான் எல்லா நலன்களையும் நல்குவேன்' என்று சொல்லி மறைந்தார் பைரவர்.
அதுபோலவே, கிடங்குக்குச் சென்று மன்னன் பார்த்தபோது, பயறு பழையபடி, மிளகாக மாறியிருந்தது. அதை எடுத்துக் கொண்டு, குண்டடம் சென்றான். பைரவர் சொல்லியிருந்த இடத்தில் குழி தோண்ட, விடங்கி முனிவர் நிர்மாணித்த சிறிய ஆலயம் கிடைத்தது. கொங்கு பைரவரும், விடங்கீஸ்வரரும் அங்கே இருந்தார்கள். மன்னன் உடனே அங்கே எட்டுப் பிராகாரங்களுடன் எட்டுத் தெப்பக் குளங்களுடன் மிகப்பெரிய கோயிலைக் கட்டி், கொங்கு பைரவருக்கு பாலாபிஷேகம் செய்து மிளகு நைவேத்தியம் செய்து வழிபட்டான். மன்னன் மட்டுமல்ல, யார் கால பைரவரை மனமார வேண்டி மிளகு சாற்றி வழிபட்டாலும் அவர் எல்லா நன்மைகளையும் அருளுகிறார் என்பது கண்கூடு. அது மட்டுமல்ல, காசிக்குச் செல்ல முடியாதவர்கள் இங்கே வந்து வழிபட்டாலே போதும் காசிக்கு சென்ற பலன் கிடைக்கும் என்கிறது புராணம்.
சரி, உங்கள் குறைகள் எல்லாம் தீர நீங்கள் எப்போது கொங்கு நட்டுக் காசியான குண்டடம் சென்று கொங்கு கால பைரவ வடுகநாதரை தரிசனம் செய்யப் போகிறீர்கள்? ஒரு விஷயம் மறக்காமல் மிளகு எடுத்துச் செல்லுங்கள். யாராவது உங்களிடம் கொஞ்சம் மிளகு கேட்டால் கொடுத்துவிடுங்கள். ஜாக்கிரதை, ஒரு வேளை மிளகு கேட்பவர் காலபைரவராகவும் இருக்கக்கூடும்.

எங்கே இருக்கிறது: கோவை - மதுரை நெடுஞ்சாலையில் பல்லடத்துக்கும் தாராபுரத்துக்கும் நடுவில் அமைந்துள்ளது.
கோவையிலிருந்து 82 கி.மீ. தொலைவு.

🦚🦚🦚

Monday, July 7, 2025

Yuyutsu - who is he? in Mahabharata

மகாபாரத்தில் மிகவும் அறியப்படாத ஒரு கதாபாத்திரம்!
யுயுத்சு என்கிற வீரனின் கதாபாத்திரம்! 
.................................................................
அனைவருக்கும் எனது வினீதம்கூடிய அனேகநமஸ்காரங்கள்!

ஒருதடவை வியாசபகவான் அஸ்தினாபுரத்தில் விஜயம் செய்தார்!

மகாராஜன் திருதாஷ்டரன் அவரை வரவேற்கும் பொறுப்பை தனது கெட்டியோளாகிய காந்தாரியிடம் ஒப்படைத்தார்!

காந்தாரியின் விருந்து உபசரிப்பில் சந்தோஷித்து நெடுநாட்களாக கர்ப்பஸ்திரீ ஆகாமல் இருந்த காந்தாரிக்கு சந்தானபாக்கியம் நல்கினார்!

 புத்திரபாக்கியம் வரவேண்டி அனுக்கிரம் செய்தார்!
ஆகையினால் அவளும் கர்ப்பிணிஸ்த்ரீ ஆகிவிட்டாள்!

அதேசமயம் குந்திதேவியோ பலரோடு கூடி ஐந்து புத்திரர்களை ஜனனம் கொடுத்துகொண்டிருந்தாள்!

காந்தாரிக்கு இரண்டுவர்ஷகாலம் ஆகியும் கர்ப்பம் இருந்தாலும் சிசு ஜெனிக்கவில்லை!

குந்திக்கு அழகான புத்திரர்கள் ஜெனிக்கின்றார்கள்!

 ,தனக்கு மட்டும் குழந்தைகள் ஜெனிக்கமாட்டேங்கின்றார்களே? என்று 
குந்திதேவியின் மீது பொறாமை கொண்டு தனது கர்ப்பமான வயிற்றில் இரும்பு உலக்கைகொண்டு பலதடவை குத்தினாள்!

ஆகையினால் ரத்தபோக்கு ஏற்பட்டது! கர்ப்பம் சிதிலடைந்து போனது!

அதையறிந்த 
வியாச முனிவர் ,
 அந்த இரத்தபோக்கை நூறு பரணி குப்பியில் பிடித்து, மேலும் மற்றொரு குப்பியில் தனியாகவும் வைத்து இருட்டறையில் வைக்கசொன்னார் தாசிஸ்த்ரீமார்களிடம் 

பரணிகுப்பியில் நூறு சிசுக்கள் வளரதொடங்கியது!

ஒவ்வொருவராக சிசுக்கள் ஜெனித்தார்கள்
முதலில் துரியோத னன் ஜெனித்தார்!
நூறு கௌரவன்மார்கள் ஜெனித்தார்கள்!

தனியாக வைக்கப்பட்ட குப்பியில் ஒரு பெண்குழந்தை ஜெனித்தது!
அவ்ளதான் " துச்சளை "
ஆகமொத்தம் நூறு புத்திரன்மார்களும் ,ஒரு மகளும் காந்தாரிக்கு ஜெனித்தார்கள்!

இரண்டுவர்ஷகாலம் கர்ப்பம் தாங்கியதாலும் கடுமையான உதிரபோக்கும் உண்டதாலும்!
நூற்றிஒன்று பிள்ளைகளை கவனிக்கவேண்டியும் அவளால் தனது கெட்டியாகிய திருதாஷ்டரனை கவனிக்கமுடியவில்லை!

அவரை கவனித்துகொள்ளவேண்டி ,
" சுகதா "என்கிற தாசிஸ்த்ரீயை வைத்தாள் காந்தாரி!

காலபோக்கில் திருதாட்ரனுக்கு அந்த தாசிஸ்த்ரீயோடு உறவு ஏற்பட்டது .
பார்வையில்லாமல் இருந்தாலும் சுகதா என்கிற ஸ்த்ரீயிடம் இருவரும் தாங்களின் சரீரத்தை பங்குவைத்தார்கள்! 

அவர்களுக்கு ஜெனித்தவன் தான் "யுயுத்சு " என்கிற மகன்!

அச்சடித்ததுபோல் திருதாஷ்டரன் போல் இருந்தான்! அவனுக்கு கண்களில் எந்தவிதமான பார்வை குறைபாடுகள் இல்லாமல் ஜெனித்தான்!

அவனுக்கு திருதாஷ்டரன் தோற்றமும், ஆனாலும்கூட விதுரரின் நல்சுபாவமும் இருந்தது 

அவன் வளர்ந்து ஒரு நல்லப்ராயம் அடைந்தான் 
அவனுக்கு கௌரவன்மார்களோடும் ,பாண்டவன்மார்களோடும் சகோதரஸ்னேகம் ஒருபோல் பழகிவந்தான்!

மேலும் கண்ணனோடும் மிகபெரிய அபிமானம் கூடிய மரியாதை இருந்தது!

யுயுத்சு மற்ற கௌரவர்கள் போல் துஷ்டசுபாவசீலங்களோ? பாண்டவன்மார்களிடம் வஞ்சனை கோபமோ? கொண்டவனில்லை!
எப்போதுமே நியாயம் நீதியிலிருந்து தவறியவனும் இல்லை!

குருக்ஷேத்திரம் தொடங்கும்போது அன்றைக்கு யானைகளும், பரிவாரங்களோடு குதிரைகளும், பல்வேறுவிதமான மிருகங்கள், சைனிகஸேனகர்களும் குருக்ஷேத்திர யுத்தபூமியில் இரண்டு பக்கமும் கூடியிருந்தார்கள்!

அர்ஜீனன் சொன்னான்!
எதிரில் நிற்கின்ற எல்லா நூறு கௌரவன்மார்களும் கொல்லப்படவேண்டும் என்றான்!
ஆனால் மாதவனோ?
ஒரு கௌரவன் கொல்லப்படகூடியவில்லை என்றார்!
இதைகேட்ட அர்ஜீனன் கண்ணனை ஆச்சர்யம் கலந்த பார்வை பார்த்தான்!

கண்ணன் உத்தேசித்தது யுயுத்சுவை மனதில் வைத்துதான்!

யுதிஷ்ட்ரன் திடிரென ஒரு அறிவிப்பை யுத்தகளத்தில் உரக்கசொன்னார்!

இந்த பக்கம் இருக்கும் பாண்டவசேனைகளிலோ?
அல்லது கௌரவர்கள் சேனைகளையிலோ? யாருக்காவது? தங்களது மனதுபோல் எந்தபக்கம் என்பதை இப்போது தீர்மானிக்கலாம்!
இதை தவறாக பார்க்கப்படாது?
அவர்களை பழிவாங்குவதற்கும் உத்தேசம் இல்லை என்றார்!

அவரவர்கள் மனசாட்சி படி எந்த அணிகளில் மாறிகொள்ளலாம்? கடைசி சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது!

இதைகேட்ட இரண்டு அணி வீரர்களும் மௌனம் காத்தார்கள்!

அப்போதுதான் அந்த அதிசயசம்பவம் நடந்தது!
கௌரவசேனையிலிருந்து ஒரு தேர் பாண்டவர்கள் பக்கம் நகர்ந்தது!

அதுயாருமில்லை! சாட்சாத் யுயுத்சுவின் தேர்தான்!
இதை கண்ட துரியோதன் கடும்கோபம்கொண்டான்!
அவனை பார்த்து அம்புகுறி வைத்தான்!

அதைகண்ட பீஷ்மரோ!
துரியோதனே அவனை ஒன்றும் செய்யயாதே!

அவன் ஒரு தர்மவீரன்!
ஆகையினால் தான் யுதிஷ்ட்ரன் வார்த்தையை கேட்டு அவர்கள் அணிக்கு செல்கின்றான்!
அவன் போனால்போகட்டும்!

அவன் ஒருவன் போவதால் நமக்கு ஒன்றுமே நஷ்டப்படவேண்டியதில்லை! என்றார்!

அவன் அங்கே சென்றவுடன் யுத்தங்கள் தொடங்கும்போது நம்முடைய கௌரவர்க படைவீரன் கொண்டு அவன் நிச்சயமாக கொல்லப்பட்டு விடுவான்! நீ பொறுமை காக்கவேண்டும்!
அதைகேட்ட துரியோதன் அம்பை அம்பறாத்தூணியில் வைத்துகொண்டான்!

கண்ணன் சொன்னான்!

அல்லயோ! அர்ஜீனனே!
இந்த யுயுத்சு ஒரேநேரத்தில் ஆறாயிரம் வீரர்களை ஒரேநேரத்தில் அழிக்ககூடியவன்!

ஒருமுறை உங்களின் பால்யகாலத்தில் துரியோதன் பீமனை கொல்லவேண்டி கிணற்று குடிக்கும் நீரில் விஷம் கலந்துகொடுத்தான்!
அதை பீமனிடம் சொல்லி அவனை ரக்ஷித்தவன்தான் யுயுத்சு ஆவான்! என்றார்!

ஆகையினால் இவனை ரக்ஷிக்ககூடிய உத்தரவாதம் பாண்டவன்மார்கள் ஆகிய உங்களுக்கும் உண்டு!
அவனை கடைசிவரைக்கும் அவனை காக்கவேண்டியதும் என் கடைமையாகும் என்றார்

அன்றைக்கு முதல்நாளில் யுத்தங்கள் முடிந்தபின்னர் அனைவரும் தாங்களின் பாசறைக்கு சென்றுவிட்டார்கள்!

அங்கே கண்ணன் யுயுத்சுவையும் கூட்டிகொண்டு பாண்டவன்மார்கள் பக்கம் வந்து!
இவன் திருதாஷ்டரன் போல் தோற்றம் கொண்டிருந்தாலும் அவனின் சுபாவகுணங்கள் பார்க்கும்போது விதுரர் போல் நேர்மை தவறாதவன்!

விதுரர் ஒரு தாசிஸ்த்ரீக்கு தான் ஜெனித்தார்!
அதேபோல்தான் இவனும் ஒரு தாசிஸ்த்ரீக்குதான் ஜெனித்தான்!

அர்ஜீனன் கேட்டான்!
அல்லயோ?
கண்ணனே!
கடைசிவரைக்கும் அவனின் ஜீவனை ரக்ஷிக்கவேண்டும் என்றீர்கள்! எந்த உத்தேசத்தில் சொன்னீர்கள்? என்றான்!

அர்ஜீனனே! இது தர்மயுத்தம், இந்த யுத்தத்தில் நிச்சயமாக நாம் விஜயிப்போம்! கௌரவன்மார்கள் அனைவரும் கொல்லப்படுவார்கள்!

கடைசியாக கடைசிகாலத்தில் திருதாஷ்ட்ரனக்கும் மரணம் வரும், அப்போது திருதாஷ்டரன் மரணசடங்குகளில் அவருக்காக அந்திம கர்ம்மங்கள் செய்ய ஆள் வேண்டாமா?
ஒரு மகன் வேண்டாமா? என்றார்.
மாதவன் சொன்னதும் அர்ஜீனக்கும் சரியாக பட்டது! 

அதேபோல் யுத்தத்தில் பாண்டவன்மார்கள் விஜயித்து யுதிஷ்ட்ரன் பதவிப்ரமாணம் ஏற்றுகொண்டு அஸ்தினாபுரத்தில் ஆட்சியை நடத்திகொண்டு இருந்தபோது பாண்டவன்மார்கள் அனைவரும் சொர்க்கம் சென்றபோது யுயுத்சு தான் ராஜபதவியை ஏற்றெடுத்து நல்லாட்சி நடத்தினார்!

அதன்பிறகு அபிமன்யு புத்திரனாகிய பரீக்ஷத் வளரும்வரை யுயுத்சுவே ராஜபரணமும் நடத்திவிட்டு அதன்பிறகு ராஜபதவியை பரீக்ஷததிடம் ஒப்படைத்துவிட்டு தன்னுடைய தாயாராகிய சுகதாவை கூட்டிகொண்டு அஸ்தினாபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்றுவிட்டான்!
அதன்பிறகு

அதன்பிறகு அஸ்தினாபுரத்தில் திரும்பவேயில்லை!

இவன்.
ஸ்னேகம்கூடிய
அஜய்குமார்

Saturday, July 5, 2025

Gopinath

கோபிநாதன்   -    நங்கநல்லூர்  J K  SIVAN 
சாந்தீபனி முனிவரிடம் கல்வி பயின்ற பின்  கிருஷ்ணன் மதுரா திரும்பியபோது நகரமே    கோலாகலமாக அவனை வரவேற்றது. கிருஷ்ணனின் தாத்தா  உக்ர சேன மகாராஜாவின் ஆட்சியில் எங்கும் சுபிக்ஷம். ''கிருஷ்ணா, உனக்காக தான் நான் காத்திருக்கிறேன். உன் கல்வி முடிந்தது, இனி  நீயே ராஜா' என்று அறிவித்து விட்டார். 
கண்ணன்  சந்தோஷம் அடையவில்லை.  அவன் எண்ணம்  பிரிந்தாவனம் சென்றது. யசோதா  நந்தகோபன், கோபியர்,  ராதா, பசுக்கள், நண்பர்கள், வசுதேவர் கோகுலம் என்றெல்லாம் திரும்ப திரும்ப  பழைய நினைவுகள் மனத்திரையில் ஓடின.  தனிமையில் அமர்ந்து நினைவு கூர்ந்து  உணர்ச்சி வசப்பட்டபோது  கண்களில் நீர் ஆறாக பெருகியது. 
கிருஷ்ணன் தந்தை வசுதேவரின் சகோதரன் மகன்  உத்தவன் கிருஷ்ணனின் நெருங்கிய நண்பன். அடிக்கடி கண்ணனை  சந்திப்பவன்.  ''கிருஷ்ணா  நீ ஏன் சோகமாக இருக்கிறாய் ?''.''உத்தவா, இனி நான்  மதுராபுரி  அரசன். பழைய  பிருந்தாவன  கிருஷ்ணனாக பசுக்கள் பின் சென்று  சுதந்திரமாக சுற்றி எல்லோருடனும் பழகி  ஓடி ஆடி விளையாட முடியாதே.''உத்தவனுக்கு பக்தி உணர்வு போதாது. அவன் பிருந்தாவனம் சென்று அங்கு எல்லோரையும் சந்தித்து ஞானம் பெறவேண்டும் என்று கிருஷ்ணனுக்கு தோன்றியது.

''உத்தவா, நீ பிருந்தாவனம் போ. அங்குள்ள மக்களுக்கு  என்னுடைய  கடமையை எடுத்துச்  சொல். என்னை மறந்து வாழ உபதேசி.  வேதாந்த ஞானத்தை போதி. என்னை மறந்து வாழ வேண்டிய நிலையை எடுத்துரைத்து விட்டு வா''
''கிருஷ்ணா, எப்படி  கல்வியறிவில்லாத சாதாரண பிருந்தாவன மக்கள் வேதாந்த ஞானம் எல்லாம் புரிந்து கொள்வார்கள்?''
'நீ நினைப்பது தவறு. பிருந்தாவன கோபியர்கள் ஞானிகள், சகலமும் துறந்தவர்கள். கல்வியை விட சிறந்த பூரண அன்பை உணர்ந்து அநுபவிப்பவர்கள். அவர்களுக்கு நீ அறிவை புகட்டு வாய்.  ஞானம் அளிப்பாய் வேதாந்தம் போதிப்பாய். நான் அவர்கள் எல்லோரையும் நினைவில் எப்போதும் கொண்டவன் மறக்கமாட்டேன் என்று சொல்.  போ. ''
உத்தவன் உருவத்தில் கிருஷ்ணனைப் போலவே இருப்பவன்.  கிருஷ்ணன் அவனுக்கு பீதாம்பரம் வைஜயந்தி மாலை எல்லாம்  அளித்து  கோபியரை சந்திக்கும் முன்பு இவற்றை அணிந்து கொள். ''என்னைத்  தவிர வேறு யாரையும் அவர்கள்  பார்த்ததில்லை. நீ என் தூதன் என்று இந்த உடை அறிவிக்கும்.  என் தாய் தந்தையரைப் போய் பார். விரைவில் சந்திக்கிறேன் என்று சொல் '' என்கிறான் கிருஷ்ணன்.++
கிருஷ்ணன் சென்றபின் பிருந்தாவனம் சோபை இழந்துவிட்டது.  கோபியரின் கண்ணீர் ஆறாக ஓடியது. பசுக்கள் மேய்வதை நிறுத்தி விட்டன. நந்தகோபன் யசோதை  உணவை மறந்து பல காலம் ஆகிவிட்டது. கிருஷ்ணன் சாப்பிட்டபின் தானே  நான் சாப்பிடும் வழக்கம். அவனுக்காக  காத்திருக்கிறேன்'' என்கிறாள் யசோதை. 
''நீங்கள் கண்ணனை பசுக்களை மேய்க்க அனுப்பியதால் வந்தது இது. பாவம், அவன் காய்ந்த ரொட்டியை தின்று பசுக்கள் பின் ஓட வேண்டி இருந்தது. இந்த வாழ்க்கை வெறுத்து அல்லவோ அவன் மதுரா சென்றுவிட்டான்'' என்று நந்தகோபனைச் சாடினாள் யசோதை.
''யசோதா, நீ சொல்வது தப்பு, நான் அவனை மேய்ச்சலுக்கு அனுப்பவில்லை, அவனே அல்லவோ இனி நான் பசுக்களை கவனிக்கிறேன் என்று என்னிடம் சொல்லி பொறுப் பேற்றான்.  பசுக்கள் அவனுக்கு பிடித்தவை. இப்போது மதுராபுரி  நகர  மஹாராஜா அவன். நம்மை கண்ணையா மறந்து போக வேண்டிய நிலைமை .  நாம் என்ன செய்யமுடியும்?''
ஊர்க்  கோடியில் தேர் வருவதை பார்த்த கோபர்கள் குதூகலம் அடைந்தார்கள். ''ஆஹா நம் கிருஷ்ணன் வந்துவிட்டான்'' என குதித்தார்கள். தேரை நோக்கி ஓடியவர்கள்  உத்தவனைப்  பார்க்கிறார்கள்.''கிருஷ்ணனிடமிருந்து சேதி கொண்டுவந்திருக்கிறேன்''.''  விரைவில் உங்களை சந்திப்பான்.
''இல்லை  சேதி வேண்டாம். கிருஷ்ணன் தான் வேண்டும்.  கிருஷ்ணன் கல் நெஞ்சன். எங்களை மறந்துவிட்டான். அவனில்லாமல் நாங்கள் வெறும் நடை பிணங்கள் இங்கே'' என்கிறார்கள். 

வாசலில் தேர் நின்றதை நந்தகோபனும் யசோதையும் பார்க்கிறார்கள்.கிருஷ்ணனை எதிர்பார்த்து ஓடிய நந்தகோபன் வேறு யாரோ இறங்குவதை பார்த்து மயங்கி விழுந்தான். எல்லோரும் கிருஷ்ணனை நினைத்து அவன் வராததால் அழுவதை பார்த்தான்உத்தவன்.  சோகத்தில் உச்சிக்கு சென்று மரத்துப்போய் யசோதை உணர்ச்சியற்ற மரக் கட்டை யாக  பேசாமல் நின்றாள்.
''உத்தவா, நீ கிருஷ்ணனிடம் போய்  நந்தகோபன் யசோதை  இருவரும்  அழுகையில் இருந்து மீளவில்லை. யசோதை உன் நினைவாகவே இருக்கிறாள், அவள் மடியில் நீ  அமர்ந்திருப்பது போலவே எப்போதும் உணர்கிறாள். யமுனை நதியின் கருநிறம்  உன்னை அவளுக்கு அருகிலேயே நீ  இருப்பது போல் ஆறுதளிக்கிறது''என்று சொல். 
உத்தவன் அந்த மக்களின் தூய கிருஷ்ண பக்தியை அறிகிறான். அவர்களுக்கு போதிக்கும் தகுதி தனக்கில்லை என்று உணர்கிறான்.  எங்கும் கோபியர் பாடும் கிருஷ்ண பஜனையை கேட்கிறான். யமுனையில் கிருஷ்ணனை வணங்கி ஸ்னானம் செய்கிறான்.  எங்கும் கிருஷ் ணன் புல்லாங்குழல் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் என்கிறார்களே'' என்று கிருஷ்ணனை எங்கும் எதிலும் காணும் ஒட்டு மொத்த  பக்தர்கள் இவர்கள் என்று புரிகிறது.  
கோபியரின் பக்தி புரிகிறது. வேதாந்த ஞானம் போதிக்க முயலவில்லை.  அவர்களே  ''எங்களுக்கு கிருஷ்ணன் நினைவு ஒன்றே போதும், வேறெதுவும் தேவை இல்லை'' என்று கூறிவிட்டார்களே .
ராதையின் முன் நிற்கிறான் உத்தவன். ''அம்மா உனக்கு கிருஷ்ணன் சேதி அனுப்பி இருக்கிறான் என் மூலம் '' என்கிறான்.  

''உன் சேதி வேண்டாம் உத்தவா , கண்ணன் எப்போதும் என்னுள் இருக்கிறான், நானும் அவனும் பேசாத விஷயம் எதுவும் இல்லை, உன் சேதி வேண்டாம் நீயே வைத்துக் கொள்'' என்று அனுப்பிவிட்டாள் .
கோபியருக்கு போதிக்க வந்தவன் அவர்கள் சீடனாக திரும்புகிறான். கிருஷ்ணன் முன் மதுராவில் கைகட்டி நின்றான்.
''என்ன உத்தவா, பிருந்தாவனத்தில் கோப கோபியர் யசோதை நந்தகோபன், ராதை எல்லோ ருக்கும் சேதி சொல்லி அவர்களுக்கு நான் ஒரு அரசனாக புரியவேண்டிய கடமையை எடுத்துச் சொன்னாயா?'' என கேட்கிறான்.
''கிருஷ்ணா,   எனக்கு அவர்களுக்கு போதிக்கும் ஞானம் இல்லை. பக்தி என்றால் என்ன, கடவுளை எப்படி மனதில் நிலையாக நிறுத்தி அனுபவிக்கவேண்டும் என்பதை அவர்களிட மிருந்து நான் தான் தெரிந்துகொண்டு வந்திருக்கிறேன். கிருஷ்ணா, நீ  கிருஷ்ணன் இல்லை,''கோபி நாதன்'' என்கிறான் உத்தவன்.

How to sleep ?

*தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது* :

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. 
பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

* _சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை நம்பிக் காண்_ 

 *இதன் விளக்கம்* :-

இரவில் நித்திரை செய்யாதவர்கள் தன்உடலில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

* உத்தமம் கிழக்கு
* ஓங்குயிர் தெற்கு
* மத்திமம் மேற்கு
* மரணம் வடக்கு

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். 

வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

* மல்லாந்து கால்களையும், கைகளையும்அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. 
இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

* குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.

* இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.

இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். 

மேலும் இதனால் உடலுக்குத் தேவையான
வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்

* வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும.

இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.

இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

சித்தர்களின் ஒவ்வொரு விளக்கமும் நம் நன்மைக்காகவே இருக்கும்…

💁‍♂️

Ashada ekadasi & pandharpur

*ஆஷாட ஏகாதசியும் பந்தர்பூர் யாத்திரையின் சிறப்பும்!*🌹

ஆஷாட ஏகாதசி இம்மாதம் 6ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது. வியாச பூர்ணிமாவுக்கு முன்னதாக வருவது ஆஷாட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவுக்கு உகந்த நாளான இதனை, 'தேவசயனி ஏகாதசி' என்றும் கூறுவர். மகா ஏகாதசி, பத்ம ஏகாதசி, தேவபோதி ஏகாதசி என்றும் அழைக்கப்படும் இந்த நாளில் மகாவிஷ்ணு யோக நித்திரைக்குச் (உறங்கச் செல்வதாக) செல்வதாக ஐதீகம். கார்த்திகை மாதத்தில் வரும் பிரபோதினி ஏகாதசியன்று விஷ்ணு பகவான் தனது யோக நித்திரையிலிருந்து விழிப்பதாகக் கருதப்படுகிறது. சயனி ஏகாதசி சதுர் மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.

பகிரபடும் பகிர்வுகள் பிறர் அறிந்துக் கொள்வதற்காக தவிர பிறர் பிரதி உரிமையை மீறும் எண்ணம் இல்லை..அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.

பண்டரிபுரத்தில் ஆஷாட ஏகாதசி: ஆஷாட ஏகாதசி என்பது அன்னை, தந்தையரை போற்றுவதால் கிடைக்கும் நன்மைகளை உணர்த்தும் நாளாகக் கூறப்படுகிறது. இந்நாளில்தான் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ருக்மிணி தேவியுடன் விட்டலனுக்காக பாண்டுரங்கனாகக் காட்சியளித்தார். எனவே, ஆஷாட ஏகாதசி பண்டரிபுரத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஆஷாட ஏகாதசி மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள பண்டரிபுரம் என்னும் ஊரில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும். 700 வருடங்களுக்கும் மேலாக பக்தர்கள் இந்நாளில் பல இடங்களிலிருந்தும் பண்டரிபுரத்திற்கு ஆயிரக்கணக்கில் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.

17 நாட்கள் நடைபெறும் நிகழ்வு: புகழ் பெற்ற 'பண்டர்பூர் வாரி யாத்திரை' 17 நாட்கள் நடைபெறும் நிகழ்வாகும். இதில் துறவிகளின் உருவங்களைக் கொண்ட பால்கிகள் (பல்லக்குகள்) எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆஷாட ஏகாதசியை முன்னிட்டு அபங்கங்களைப் பாடிக்கொண்டு பாண்டுரங்கனின் தரிசனத்தை நோக்கி மக்கள் வெள்ளமென செல்வர். வைணவ மடங்களில் இந்நாளில் 'தப்த முத்ரா தாரணை' என்ற முத்திரைகளை அணியும் வழக்கமும் உண்டு. இந்நாளில் மக்கள் நாசிக்கில் கோதாவரி நதியில் நீராடக் குவிவார்கள்.

பந்தர்பூர் யாத்திரை: பந்தர்பூர் யாத்திரை ஆஷாட ஏகாதசி அன்று (ஜூலை 6) முடிவடைகிறது. மகாராஷ்டிராவில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. புனேவுக்கு அருகிலுள்ள தேஹுவைச் சேர்ந்த துக்காராம் மகாராஜின் பால்கி, ஆலந்தியைச் சேர்ந்த சாந்த் ஞானேஷ்வரின் பால்கி (பல்லக்கு) மற்றும் பல்வேறு துறவிகளின் வெள்ளிப் பாதுகைகளை சுமந்து கொண்டு ஏராளமான பால்கிகள் (பல்லக்குகள்) 21 நாட்கள் பயணத்துக்குப் பிறகு பந்தர்பூரில் உள்ள பகவான் ஸ்ரீ ஹரிவிட்டல் கோயிலுக்கு வந்து சேர்வார்கள். இவர்கள் விட்டலனின் புகழைப் பாடியபடி கால்நடையாகவே நடந்து சென்று பகவானின் தரிசனத்திற்காக கோயிலை அடைவார்கள்.

புண்டரீகனின் சேவை: புண்டரீகன் பெற்றவர்களிடம் வைத்திருக்கும் அன்பு மற்றும் பக்தியின் சிறப்பை உலகுக்கு உணர்த்த விரும்பிய கிருஷ்ண பகவான், புண்டரீகனின் குடிசைக்கு வந்து வாசலில் நின்று கூப்பிட, பெற்றவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்த புண்டரீகன் தனது வீட்டு வாசலில் வந்து நின்ற கிருஷ்ண பகவானை கவனிக்காமல் ஒரு செங்கல்லை போட்டு அதில் கிருஷ்ண பகவானை நிற்கச் செய்தான். தனது பெற்றோருக்கு செய்யும் சேவையை நிறுத்தாமல் தொடர்ந்து செய்து கொண்டிருந்தவன், பிறகு வெளியில் வந்து வந்தது யார் என்ற உண்மை தெரிந்ததும் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டான்.

ஸ்ரீ கிருஷ்ணரோ, ''பெற்றவர்களுக்கு செய்யும் சேவை தெய்வத்திற்கு செய்யும் சேவையை விட உயர்ந்தது. இதை உணர்த்தவே இப்படி ஒரு லீலையை செய்தேன். இனி இந்த இடம் 'பண்டரிபுரம்' என்று அழைக்கப்படும். எல்லோரும் உன்னையும் விட்டல் என்று அழைத்து, உன்னிடம் என்னையே தரிசிப்பார்கள். பெற்றவர்களுக்கு செய்த சேவையால் மகத்தான புண்ணியத்தை அடைந்து விட்டாய். இங்கு வந்து தரிசிப்பவர்களின் வாழ்க்கையில் எல்லாவிதமான நன்மைகளும் கிடைக்கும்' என்று அருளிச் சென்றார்.

பண்டரிபுரத்தில் பகவான் கிருஷ்ணர் பாண்டுரங்கனாகக் கோயில் கொண்ட நாள்தான் ஆஷாட ஏகாதசி. இந்நாளில் பகவானை விரதம் இருந்து வழிபட, அளவற்ற நன்மைகளைப் பெறலாம்.🌹

Friday, July 4, 2025

Lalita sahasranam 10 to 20 in tamil

ஸ்ரீ  லலிதா ஸஹஸ்ரநாமம்   -  நங்கநல்லூர்  J K SIVAN

நாமங்கள்:  10- 20

मनोरूपेक्षु-कोदण्डा पञ्चतन्मात्र-सायका ।
निजारुण-प्रभापूर-मज्जद्ब्रह्माण्ड-मण्डला ॥ ३॥

Mano Rupeshu Kodanda Pancha than mathra sayaka  
Nijaruna prabha poora majjath brahmanda mandala

மநோரூபேக்ஷு கோதண்டா  பஞ்சதந்மாத்ரஸாயகா |
 நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத் ப்ரஹ்மாண்ட மண்டலா || 3

चम्पकाशोक-पुन्नाग-सौगन्धिक-लसत्कचा ।  
कुरुविन्दमणि-श्रेणी-कनत्कोटीर-मण्डिता ॥ ४॥

Champakasoka – punnaga-sowgandhika-lasath kacha
 Kuru vinda mani – sreni-kanath kotira manditha

சம்பகாசோகபுந்நாக ஸௌகந்திகலஸத்கசா | 
குருவிந்தமணி ச்ரேணீகநத்  கோடீரமண்டிதா || 4

अष्टमीचन्द्र-विभ्राज-दलिकस्थल-शोभिता ।
मुखचन्द्र-कलङ्काभ-मृगनाभि-विशेषका ॥ ५॥

Ashtami Chandra vibhraja – dhalika sthala shobhitha
Muka Chandra kalankabha mriganabhi viseshaka

அஷ்டமீசந்த்ர விப்ராஜ  தளிகஸ்தல சோபிதா |
முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா || 5

वदनस्मर-माङ्गल्य-गृहतोरण-चिल्लिका ।
वक्त्रलक्ष्मी-परीवाह-चलन्मीनाभ-लोचना ॥ ६॥

Vadana smara mangalya griha thorana chillaka
Vakthra lakshmi –parivaha-chalan meenabha lochana

வதநஸ்மரமாங்கல்யக்ருஹதோரணசில்லிகா |
வக்த்ரலக்ஷ்மீபரீவாஹசலந்மீநாப லோசநா || 6

नवचम्पक-पुष्पाभ-नासादण्ड-विराजिता ।
ताराकान्ति-तिरस्कारि-नासाभरण-भासुरा ॥ ७॥

Nava champaka –pushpabha-nasa dhanda virajitha
Thara kanthi thiraskari nasabharana bhasura

நவசம்பக புஷ்பாப நாஸாதண்ட விராஜிதா |
தாராகாந்திதிரஸ்காரிநாஸாபரண பாஸுரா || 7


 ஸ்ரீ லலிதாம்பிகையின் நாமங்கள்  அர்த்தம்:  10-20

* 10 *  मनोरूपेक्षुकोदण्डा -  மநோரூபேக்ஷு கோதண்டா  -
அவள் கையில் இருக்கும்  கரும்பு வில் என்ன உணர்த்துகிறது?  . அவள் இனிய மனத்தை தான்  குறிப்பிடுகிறது. பக்தர்களை அன்போடு ரட்சிக்கும் தாயல்லவா?   அதனால் ஒரு இடது கையில் கரும்பு வில். நல்லவர்க்கு கரும்பு.  அதுவே  தீயோர்க்கு  இரும்பு !

* 11 *  पञ्चतन्मात्रसायका -பஞ்சதந்மாத்ரஸாயகா -
தன்மாத்திரைகள் ஐந்து என்ன தெரியுமா? ஐம்புலன்களினால் நான்  அனுபவிப்பது.
 தொடுவது, நுகர்வது, கேட்பது, ருசிப்பது,  காண்பது. இவற்றை அவள் அளித்த, மெய், வாய் கண் மூக்கு செவி எனும் இந்திரியங்களால் உணர்கிறோம். இவை ஐந்தும் ஐந்து வில்லாக  ஏந்தியவள் . அவளின்றி நாம் ஏதும் செய்ய இயலாதவர்கள் என்று பொருள் தருகிறது அல்லவா?

 12 * निजारुणप्रभापूरमज्जद्ब्रह्माण्डमण्डला - நிஜாருண ப்ரபாபூர மஜ்ஜத்  ப்ரஹ்மாண்ட மண்டலா -  
 உதய சூரியனை கண்டு ஆனந்தித்ததுண்டா? செக்கச்செவேலென கிழக்கே, பெரிய  உருண்டை யாக, இன்னொரு  உலகமோ என்று வியக்க வைக்கும் செந்நிறம் அம்பாளுடையது. அதில் இந்த புவனமே அடக்கம்., எல்லா மண்டலங்களுமே  என்கிறார் ஹயக்ரீவர் அகஸ்தியருக்கு.

* 13 *  चम्पकाशोकपुन्नागसौगन्धिकलसत्कचा -சம்பகாசோக புந்நாக ஸௌகந்திகலஸத் கசா   - 
அம்பாள் தனது சிரசில் என்னென்ன மலர்களை சூடிக்கொண்டிருக்கிறாள் என்று ஹயக்ரீவர் அறிவார் அல்லவா?.  சொல்கிறார் அகஸ்தியருக்கும்  நமக்கும். "செண்பகம், புன்னாகம், சௌகந்திகா, (இந்த நறுமண மலரைத் தேடிக்கொண்டு தான் பீமன் விண்ணுலகு சென்று வழியில் ஹனுமான் வாலை நகர்த்தமுடியாமல் தவித்தான்)

* 14 * कुरुविन्दमणिश्रेणीकनत्कोटीरमण्डिता -குருவிந்தமணி  ச்ரேணீகநத் கோடீரமண்டிதா -  
ஆஹா,   வரிசை வரிசையாக பல வித வர்ணங்களில் கண்ணைப்பறிக்கும் நவரத்ன ஈடற்ற மணிகள் பதித்த பத்ம ராக, வைர வைடூர்ய, கோமேதக, மாணிக்கம் , முத்து, பவழ  மணி மகுடம் தரித்திருக்
கிறாள் அன்னை ஸ்ரீ லலிதாம்பிகை.  குருவிந்தமணியைத்தான்  குந்துமணி என்று பிள்ளையாருக்கு கண்ணாக  வைத்து விநாயக சதுர்த்தியில்  களிமண் பிள்ளையார் வாங்குகிறோம். சிவப்பில் கருப்பு புள்ளி  அழகோ அழகு.

 * 15 * अष्टमीचन्द्रविभ्राजदलिकस्थलशोभिता -அஷ்டமீசந்த்ர விப்ராஜ தளிகஸ்தல சோபிதா -   
அஷ்டமி அன்று ராத்திரி  சந்திரன் கண்டு களித்ததுண்டா?ஒருநாள்  மொட்டைமாடியில் நின்று ரசித்தால்  தெரியும்.  அந்தமாதிரி  ஒளியுள்ள, பூரண காந்தியான நெற்றிஅவள் முக லாவண்யத் திற்கு எடுப்பாக, பொருத்தமாக இருப்பவள்.

* 16 *मुखचन्द्रकलङ्काभमृगनाभिविशेषका - முகசந்த்ர களங்காப ம்ருக நாபி விசேஷகா --  
எவ்வளவு விசாலமான அழகிய சந்திரன் போன்ற நெற்றி. அதில் அழகு சேர்க்கும்  கஸ்தூரி திலகம்,  ஹயக்ரீவர் அது எப்படி இருக்கிறது என்று ஒரு உதாரணம் தருகிறார். நான்  மேலே சொன்ன சந்திரனில் ஒரு கருப்பு நிழல் தெரியுமே அது போல , என்கிறார்.  சிலர்  அதை பாட்டி உட்கார்ந்து தோசைக்கு  மாவு அரைக்கிறாள் என்பார்கள், சிலர் முயல் என்பார்கள், சந்தாமா, அம்புலிமா,  பத்ரிகை இந்த முயல்சின்னத்தை பிரபலமாக்கியது. 
 
* 17 * वदनस्मरमाङ्गल्यगृहतोरणचिल्लिका -வதநஸ்மரமாங்கல்ய க்ருஹதோரணசில்லிகா --  
இதோ அழகாக இருக்கிறதே  இது தான் மன்மதன் வசிக்கும் இடமா  என்று சந்தேகம் வருகிறதா?   இல்லை, அத

Lab report & cat scan - Joke

A woman brought a very limp duck into a veterinary surgeon.

As she laid her pet on the table, the vet pulled out his stethoscope
and listened to the duck's chest.

After a moment or two, the vet shook his head
sadly and said, "I'm sorry, your duck Cuddles, has passed away."

The distressed woman wailed, "Are you sure?"

"Yes, I am sure. The duck is dead," replied the Vet.

"How can you be so sure?" she protested.

"I mean you haven't done any testing on him or anything. 

He might just be in a coma or something."

The vet rolled his eyes, turned around and left
the room.

He returned a few minutes later with a *Labrador*.

As the duck's owner looked on in amazement,

The dog stood on his hind legs, put his front paws on the examination table and sniffed the duck from top to bottom. 

He then looked up at the vet with sad eyes and shook his head.

The vet patted the dog on the head and took it
out of the room.

A few minutes later he returned with a *cat*.

The cat jumped on the table and also delicately sniffed the bird from head to foot.
 
The cat sat back on its haunches, shook its head, meowed softly and strolled out of the room.

The vet looked at the woman and said, "I'm sorry, but as I said, this is most definitely, 100% certifiably, a dead duck."

The Vet turned to his computer terminal, hit a few keys and produced a bill, which he handed to the woman.

The duck's owner, still in shock, took the bill. "Rs. 3000!" she cried, "Rs. 3000 just to tell me my duck is dead!"

The vet shrugged, 

*"I'm sorry. If you had just taken my word for it, the bill would have been Rs.100, but with the "Lab Report " and the "Cat Scan", it's now Rs 3000."*

This is *Healthcare* today! 

Good Day. Take Care.
Be Safe. Be Healthy

Thursday, July 3, 2025

I & mine - HH Bharati Teertha Mahaswamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*
நிர்மமோ  நிரஹங்கார:
மனிதனுக்கு, தான் சிறியதொரு நற்காரியம் செய்தாலும்கூட "நான் செய்தேன்" என்று அஹங்காரம் வரும்.  அந்த அஹங்காரம் நிறைய தவறுகளுக்குக் காரணமாக அமைந்துவிடும்.  "நான் தவறு செய்தால் என்னை யார் கேட்பார்கள்?  எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு எது இஷ்டமோ நான் அதைச் செய்வேன்"  என்கிற ஒரு மனோபாவத்தை அஹங்காரம் ஏற்படுத்துகிறது.  இத்தகைய மனோபாவம் எல்லாத் தீமைகளுக்கும் அடிப்படையாகும்.  எனக்கு எல்லாம் தெரியும் என்று சொல்பவனைவிட நிறையத் தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.  எனக்கு நிறைய சக்தி இருக்கிறது என்று சொல்பவனைவிடச் சக்தி வாய்ந்தவர்கள் எவ்வளவோ  பேர் இருக்கிறார்கள்.  இந்த உண்மையெல்லாம் அஹங்காரம் உள்ளவர்களுக்குத் தெரியாது.  மேலும் நாங்கள் செய்கின்ற தீய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று வேறு நினைத்துக் கொள்கிறார்கள்.  நம்முடைய செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைப்பது தவறு.  நாமும் நமது தவறான செயல்களை யாரும் பார்ப்பதில்லை என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஆதித்யசந்த்ராவனலோSநிலச்ச
த்யெளர்பூமிராபோ  ஹ்ருதயம்  யமச்ச  I
அஹச்ச  ராத்ரிச்ச  உபே  ச ஸந்த்யே
தர்மச்ச  ஜானாதி  நரஸ்ய வ்ருத்தம்  II
என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.  மனிதன் செய்யும் காரியங்களை பஞ்சமஹாபூதங்களான பிருத்வீ,  தேஜஸ், ஜலம், வாயு, ஆகாசம், சூரிய சந்திரர்கள், ஸந்தியா காலம், மனதினுள்ளிருக்கும் அந்தர்யாமியான பரமாத்மா – இவ்வளவு பேர் பார்த்துக் கொண்டிருக்கும்போது யாரும் பார்க்கவில்லை என்று சொல்வது முறையா?  இத்தகைய பேச்சு நமக்கு வருவதற்கு நம்மிடமுள்ள அஹங்காரம்தான் காரணம்.  அஹங்காரம்தான் தவறுகள் பல நடப்பதற்கும் காரணம்.  ஆகவே அஹங்காரம் இருக்கக் கூடாது.

Wednesday, July 2, 2025

Knowing GOD - Sanskrit story

'' *ॐ* ''
|| *बोधकथा* || { *गुरूणां* *कथा* }
'' *ईश्वरस्य* *अनुभूतिः* ''

एकधार्मिकः व्यक्तिआसीत् | सः श्रद्धयाः ईश्वरं भजन्ते स्म | तस्यमनसि ईश्वरस्य चित्रमाऽसित | अथवा तेन मनसि ईश्वरस्य चित्रं अलिखितम् आसीत् | एकस्मिन् दिने तेन भक्त्या ईश्वरं आहूता तथा च उक्ता हे ईश्वरः ! मया सह वार्तालापं करोतु इति | तस्मिनक्षणे एकाकोकिला कूजनम् आरब्धवती | किन्तु तेन न श्रुतम्| इदानीम् सः उच्चैः चित्कारं कृतम्| तत्क्षणं एव आकाशे मेघाऽगता तथा च मेघस्य गर्जनम् आरब्धाः , वृष्टिंऽपि पतिता | किन्तु तेन किमऽपि न श्रुताः| उपरि-अधः, अत्र- तत्र ,सः सर्वत्र निरीक्षणं कृतवान् | अनन्तरं उक्तवान् हे ईश्वरः ! मम पुरतः आगच्छतु , अहं भवन्तं द्रष्टुम् इच्छामि | तत्क्षणेऽव मेघाच्छादितसूर्यं भासमानं भूत्वा बर्हिऽऽगता | किन्तु तेन किमऽपि न दृष्टाः |
तथा च अतीऽव उच्चैस्वरेण चित्कारम् आरब्धम् | हे ईश्वरः ! किमऽपि चमत्कारं दर्शयतु माम| तन्ननिमिषेऽव एकशिशुं अजयात,तच्च तेन प्रथमवारं रुदनंआरब्धम् | सर्वत्र रुदनस्य ध्वनिप्रसृताः , किन्तु सः उदासीनव्यक्ति कुत्रापि ध्यानं न दत्तवान् | इदानीम् सः व्यक्तिः रोदनं आरब्धवान् तथा च ईश्वरं याचितवान् – हे ईश्वरः!
 मां स्पृशतु | तेन अहं ज्ञातुं शक्नोमि यद् त्वं मम समीपे अस्ति इति तदा एकं डयमानचित्रपङ्तगं तस्य हस्तोऽपरि उपविष्टाः,किन्तु तेन चित्रपङ्तगं न दृष्टाः,अपितु चित्रपङ्तगं विकिरिताः |

तथा च अनुत्साहितमनसा स अग्रे गतवान् | ईश्वरेण विविधानिरूपाणि धृत्वा तस्य समक्ष स्वं प्रस्तुताः तथा च तेन सह वार्तालापं अपिकृता | किन्तु एषव्यक्तिः ईश्वरं ज्ञातुं न शक्ता | सम्भवतः तस्य मनसि ईश्वरस्य किमऽपि चित्रं नासीत |

प्रत्येकस्थानं ईश्वरस्य वासं अस्ति | सर्वत्र ईश्वरं निवासयति एतोऽपरि विश्वासं आवश्यकम् | किन्तु वयं स्वसामर्थ्यानुसारं तं पश्यामः| संवेदनशीलमनेऽव ईश्वरस्यअनुभूतिं कर्तुम् समर्थाः |

सत्यम् उक्ता महाभारतं विदुरेण यद् ---''

'' न देवा दण्डमादाय रक्षन्ति पशुपालवत् |

यं तु रक्षितुमिच्छन्ति बुद्ध्या संयोजयन्ति तम् | ''

ॐॐॐॐॐॐॐॐॐॐ

डॉ.वर्षा प्रकाश टोणगांवकर

पुणे / महाराष्ट्रम्

--------------------------

Bel leaf will remove sins for 7 janmas

#வில்வம் -ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் .!!!!!*
                      🕉 🙏 💐

அதன் பயன்களும் மருத்துவ குணங்களும் பற்றிப் பார்ப்போம் 

ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும் என்பதைப் பற்றித் தெரிந்துக்கொள்ளலாம் 

 சிவனாருக்கு ( சிவபெருமானுக்கு) அர்ச்சனைக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்.

 வில்வத்தில் பல வகைகள் உள்ளன அதில் மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம், என பல வகைகள் உள்ளன 

குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ இதழ்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம்

 ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ மரங்களும் உள்ளன

 பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு ( சூரியன் உதிப்பதற்கு முன்னதாக) முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம்

 வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்

 தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி அர்சனை செய்து வழிபடுவது சிறப்பு

 மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்

வில்வ வழிபாடும் பயன்களும் 

சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும்

 வில்வத்தில் லட்சுமி வசம் செய்கிறாள்.
வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம். சிரேஷ்ட வில்வம். கந்தபலம் எனப் பல பெயர்களால் சுட்டப்படுகிறது

 மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் ( உயிர்களின்) பாவங்களைப் போக்குவன ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம் 

எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்

வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் ,புராணங்கள் மிக தெள்ளத் தெளிவாக விளக்கமாகக் கூறுகின்றன

 வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன

ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார்

அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது

சிவன் திருவாதிரை நட்சத்திரம். அது எரி நட்சத்திரங்களாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் ( வெப்பத்தை) தணிக்க எம் முன்னோர்கள் குளிர்மை பொருந்திய வில்வத்தை சாத்தி வழிபட்டுள்ளனர்

அத்துடக் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கும், அர்ச்சனைக்கும் வில்வத்தை ஏற்றுக் கொண்டான்

 ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்ல சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும் 

வில்வமரத்தை வீட்டிலும், திருக்கோவில்களிலும் வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் 

ஒரு வில்வத்தை சிவனுக்கு அர்ப்பணிப்பதால் சகல பாவங்களும் ,துன்பங்களும் சூரியனைக் கண்ட பனி போல் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது

சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்வதற்கு தேவையான வில்வத்தை மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது மேலும் இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

வீடுகளில் வில்வ மரம் வளர்ப்பது நல்லது 

நாம் வீட்டில் வில்வமரம் நாட்டி வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை மேலும் அஸ்வமேதயாகம் செய்த பலன் ஏற்படும்.

மேலும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் ( திருவமுது) செய்த புண்ணியம் உண்டாகும்.

கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும்.

108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.

இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும்.

சிவனிற்கு பிரியமான வில்வார்ச்சினை மூலம் சிவனின் திருவருட் ( சிவபெருமானின் திருவருளை) கடாட்சத்தைப் பெறமுடியும்

 வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

வீட்டில் வில்வமரம் வைத்து வளர்ப்பவர்களுக்கு ஒருபோதும் நரகமில்லை மேலும் எமபயம் ஒரு போதும் வாராது 

ஒரு வில்வ இதழைக் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ணபுஸ்வங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமமானதாகும் 

வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவை யாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கொள்ளப்படுகிறது.

வில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்?

சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும்

 மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில் ( மானசீகமாக நினைத்து) எண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.

நமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே
ஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்தி த்ரயாத்மனே
ஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:
அர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மகே 

பொருள் விளக்கம்

 போகமோட்சம் உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்

ஓ வில்வ மரமே! பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும், கருணைக்கடலுமுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். -இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும்.

 வில்வ இதழின் மருத்துவக் குணங்கள் 

இவற்றைவிட வில்வம் மருத்துவரீதியில் பயன்மிக்கதாகும். இதனை "சிவமூலிகைகளின் சிகரம்" எனவும் அழைப்பர்.

வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும். மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும். பல்வலி, பல்சொத்தை, பல்கூச்சம் போன்றவற்றால் அவதியுறுபவர்களுக்கு அருமருந்தாகும்.

கொலஸ்ட்ரால் வியாதி கட்டுப்படுத்தப்படும், இரத்த அழுத்த நோய் கட்டுப்பாட்டிற்குள் வரும், சர்க்கரை நோயும் சீர்படுத்தப்படும், அல்சர் அணுவும் அணுகாது, ஜீரணக்கோளாறுகள் ஏற்படாது, உடல் குளிர்ச்சியாக இருக்கும், தோல் மீது பூசிவர தோல் அரிப்பு குணப்படுத்தப்படும்.

வில்வத்தின் இலை பல வகையான நோய்களுக்கு மருந்தாக விளங்குகின்றது.
மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி ,சதுர்த்தி, அஷ்டமி, நவமி, ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது. இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும்.

வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை கோடி புண்ணியம் தரவல்லது.

Getting rid of fame & condemnation - HH Bharati Teertha Mahaswamigal

*Morals for Mind Purification*

(A compilation of enlightening parables from the sacred discourses of His Holiness Jagadguru Sri Bharati Tirtha Mahaswamiji)

Published by:
Centre for Brahmavidya
SVK Towers, 8th Floor, A25, Industrial Estate Guindy, Chennai 600 032



*9. An Obsession to Avoid*

"The world should not censure me, but rather, it should praise me." This desire for praise and the fear of criticism is known as Loka Vasana. It destroys one's mental peace. Why? It is because it is impossible to gain universal acclaim for all our actions, no matter how virtuous we are.

Ramayana provides a fitting example for this. Rama was a person who embodied virtue, valour, wisdom in Dharma, unwavering resolve, compassion for all, courage, and a complete absence of anger and jealousy. Rama was in fact the incarnation of Lord Narayana Himself. Rama's wife, Sita, was none other than Goddess Mahalakshmi. She was known for Her unwavering chastity. Yet, despite their exemplary virtues, the faultless Rama and the virtuous Sita faced criticism. What, then, can be said of ordinary people?

This illustrates an important truth: People will find fault with others no matter what. For example, if someone is not handsome, people criticize his appearance. If one is handsome, then his intellect is questioned. If they are learned, their behaviour is scrutinized. If they possess great qualities, they are labelled unorthodox. Furthermore, people from different regions or ideologies find fault with each other. Northerners criticize the customs of the South, and Southerners criticize those of the North. Philosophers from one school criticize those from another. It is thus clear that no one can escape criticism.

This is why a person filled with Loka Vasana-the desire for praise and fear of condemnation-will not find mental peace and the inclination to pursue spiritual discipline. One must not be swayed by the praises or denunciations of others. One should live one's life according to the teachings of one's Guru.

If one concerns oneself with what others say-whether praise or blame-one's spiritual efforts will be in vain. Therefore, one must rid oneself of Loka Vasana.

Tuesday, July 1, 2025

Pracheena sAmAni - Rare sama veda shAkhA chantings

https://1drv.ms/f/c/55f2eb6adb9e75b0/ErpUs1COTJxLpPxWG7WYaDcBiEoUTGqAqmCRsqjsynSjvg

Gautama saaman - Palghar style as sung in putukode agrahaaram, Palghat.

These are called " pracheena saamani" only sung in Putukode Agrahara at Palghat.
There are 20 gaanas. all ok f them collected and shared in the above folder

These songs of saamans are called "Raavana sung pracheena kauthama saamani"

Monday, June 30, 2025

46th azhagiya singer

*46m pattam azhagiya singer thirunakshthram aani makham today..let's learn little about our acharyan 🙏* 
 *Birth and Early Life* 
- Aani masam of Manmatha Varusham in 1955 (June 23, 1955) was a special day in a Vaideeka family belonging to Koundinya gotram, in Thillai Vilagam, Thiruvarur District, TN.
- A baby boy was born as the fourth child to devout dampathis, Shri Bhaktavatsalachariar and Shirmathi Rajalakshmi.
- The child was named Rangarajan, and proper Vedic samskarams were performed at the appropriate time.
 *Education* 
- Swamy completed Rig Veda Adyayanam Kramaantam at Thiruvaiyaru Ammal Agraharam under the tutelage of Subramanya Ganapaatigal.
- He learnt the Brahmanam and Aaranya baagams under the careful supervision of Krishnamurthy Ganapaatigal of Sankara matam in Kumbakonam.
- Swamy also completed the study of Veda Angams, including Sheeksha, Chandas, Vyakaranam, Niruktam, and Jyotisham, under the tutelage of Thirumalai Nasrethpettai Brahmashri Shiva Rama Krishna Saastrigal.
 *Adherence to Tradition* 
- People who know Swamy from his patashala days vouch for his strict adherence to austere acharams and anushtanams.
- It is the duty of every brahmana to preserve and perform nitya karmas, including Samithadhaanam, Agni Sandanam, Oupasanam, Agnihotram, Vaishvadevam, Brahma Yagnyam, etc.
- Swamy was a nitya Agnihotri until the day he entered Sanyasaahrama dharmam.
 *Spiritual Lineage* 
- Swamy underwent Samashrayanam at the hands of the 44th Azhagiyasingar, who also blessed him with Baranyasam.
- Swamy also had the benefit of Grantha Chatushtaya Kalakshepam under the feet of the 44th Mukkur Azhagiyasingar.
- Swamy also underwent kalakshepam under Agni Hotram Ramanuja Tatacharya swamy in Shirmath Rahasya Traya Saram.
 *Family Life* 
- Swamy entered Grihastaashramam in 1988 and married Shrimathi Kousalya devi.
- The couple was blessed with three girls and a boy.
- True to the family's tradition, Swamy performed upanayanam of his poorvashrama son at the right age and made him undergo Veda adyayanam.
 *Leadership and Legacy* 
- Swamy was almost immediately affectionately referred to as Chinna Azhagiyasingar.
- He was verily a young lion cub that was being prepared for the task of occupying the Simhasanam eventually.
- Let us pray to Lord Shri Lakshmi Nrisimhan to bestow good health and long life to our beloved 46th Acharya so he leads us in this 21st century.
 *Unity and Devotion* 
- Let us, Shri Matam sishyas, be united and work in unison towards a vaideeka path shown to us by our Acharyan.
- Let us sing Pallaandu to our Acharyas' well-being, kainkaryams, and keerthi vaibhavams.

The term "Azhagiya Singar" holds significant meanings
- "Azhagiya Singar" translates to "Beautiful Lion" in Tamil.
- It is used to glorify Lord Narasingha Deva, emphasizing His majestic and powerful nature.
- In recent centuries, it has been used as a mark of respect to the presiding Pontiff of Sri Ahobila Matam.
- The term highlights the greatness of both the Lordship and the Acharyar, both of whom are lovingly referred to as Azhagiya Singar.🙏
Acharyan thiruvadigale sharanam 🙏🙏

Himalaya - Sanskrit puzzle

|| *ॐ* ||
           " *सुभाषितरसास्वादः* " 
---------------------------------------------------------------------
        " *प्रहेलिका* " ( ८१ )
------------------------------------------------------------
*श्लोक*----
नगेषु  श्रेष्ठोऽस्मि  नगेन्द्रराजः  
त्रिनेत्रधारी  न्यवसत्  ममाङ्के ।
अस्त्युत्तरस्यां  दिशि  भारतस्य 
शुभ्रोत्तमाङ्गश्च  पितास्म्युमायाः ।।
----------------------------------------------------------
*अर्थ*-----
सब पर्वतों  में  श्रेष्ठ  हूँ ।  त्रिनेत्रधारी  मेरे  अंकों  में  रहते है ।
भारत  की  उत्तर  दिशा  में  हूँ ।  और  उमा  का  पिता  हूँ ।
तो  मैं  कौन  हूँ ?
----------------------------------------------------------------------------
*गूढ़ार्थ*-----

---हिमालय पर्वत .-----------------------------------------------------------------------
*卐卐ॐॐ卐卐*
----------------------------
डाॅ.  वर्षा  प्रकाश  टोणगांवकर 
पुणे  /   महाराष्ट्र  
--------------------------------------
🌿🌵🌿🌵🌿🌵🌿🌵🌿🌵🌿

Sunday, June 29, 2025

andi-sandi, akkuver- aani ver- Tamil words meanings

அருமையான பதிவு..
பகிர்வு..

*நாம் #சர்வ_சாதாரணமாகப் பேசும் வார்த்தைகளுக்கு இவ்வளவு அர்த்தமா?*

இன்பத்தமிழ்...
தொடர்ந்து படியுங்கள்...

1. *அந்தி, சந்தி*: 

*அந்தி* : மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.
 
*சந்தி*: இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.

 2. *அக்குவேர், ஆணிவேர்* :

*அக்குவேர்* : செடியின் கீழ் உள்ள மெல்லியவேர். 

*ஆணி வேர்* : செடியின் கீழ் ஆழமாக செல்லும் வேர்.

3. *அரை குறை*:

*அரை* : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.

*குறை* : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது.

 4. *அக்கம்,பக்கம்*:

*அக்கம்*: தன் வீடும், தான் இருக்கும் இடமும்.

*பக்கம்*: பக்கத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்.

5. *அலுப்பு, சலிப்பு* :

*அலுப்பு*: உடலில் உண்டாகும் வலி.

*சலிப்பு*: உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பும், சோர்வும்.

 6. *ஆட்டம் பாட்டம்* :

*ஆட்டம்* : தாளத்திற்கு தகுந்தவாறு ஆடுவது.

*பாட்டம்* : ஆட்டத்திற்குப் பொருத்தமில்லாமல் பாடுவது.

7. *இசகு, பிசகு*:

*இசகு*: தம் இயல்பு தெரிந்து ஏமாற்றுபவர்களிடம் ஏமாறுதல்.

*பிசகு*: தம்முடைய அறியாமையால் ஏமாறுதல்.

8. *இடக்கு முடக்கு*: 

*இடக்கு* : கேளியாக நகைத்து, இகழ்ந்து பேசுதல்.

*முடக்கு* : கடுமையாக எதிர்த்து, தடுத்துப் பேசுதல்.

9. *ஏட்டிக்குப் போட்டி* :

*ஏட்டி*: விரும்பும் பொருள் அல்லது செய்வது. ( ஏடம் : விருப்பம்) 

*போட்டி* : விரும்பும் பொருள், செயலுக்கு எதிராக வருவது.

10. *ஒட்டு உறவு* : 

*ஒட்டு* : இரத்த சம்பந்தம் உடையவர்கள்.

*உறவு* : கொடுக்கல் சம்பந்தமான வகையில், நெருக்கமானவர்கள்.

11. *கடை கண்ணி* :

*கடை*: தனித் தனியாக உள்ள வியாபார நிலையம்.

*கண்ணி* : தொடர்ச்சியாக அமைந்த கடைகள் , கடை வீதிகள்.

12. *கார சாரம்* : 

*காரம்* : உறைப்பு சுவையுள்ளது.

*சாரம்*: காரம் சார்ந்த சுவையுள்ளது.

13. *காடு கரை* :

*காடு* : மேட்டு நிலம் (முல்லை).
 
*கரை* : வயல் நிலம் .( மருதம், நன் செய் , புன்செய்).

14.*காவும் கழனியும்*:

*கா* : சோலை.

*கழனி*: வயல். (மருதம் ).

15. *கிண்டலும் கேலியும்*: 

*கிண்டல்* : ஒருவன் மறைத்த செய்தியை அவன் வாயில் இருந்து வாங்குவது.

*கேலி* : எள்ளி நகைப்பது.

16. *குண்டக்க மண்டக்க* :

*குண்டக்க* : இடுப்புப்பகுதி..

*மண்டக்க*: தலைப் பகுதி,

(சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது எனத் தெரியாமல் தூக்குவது,
வீட்டில் அந்தந்தப் பொருள் அங்கங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது)

17. *கூச்சல் குழப்பம்*:

*கூச்சல்* : துன்பத்தில் சிக்கி வாடுவோர் போடும் சத்தம். (கூ - கூவுதல்)

*குழப்பம்*: துன்பத்தின் மத்தியில் உண்டாகும் சத்தத்தைக் கேட்டு, வந்தவர்கள் போடும் சத்தம்.

18. *சத்திரம் சாவடி* :

*சத்திரம்* : இலவசமாகச் சோறு போடும் இடம் ( விடுதி ).

*சாவடி*: இலவசமாகத் தங்கும் இடம்.
 
19.*தோட்டம் துரவு* , *தோப்பு துரவு* :

*தோட்டம்* : செடி, கொடி, கீரை பயிரிடப்படும் இடம்.

*தோப்பு* : கூட்டமாக இருக்கும் மரங்கள்.

*துரவு*: கிணறு.

20. *நகை நட்டு* :

*நகை* : பெரிய அணிகலன்கள் (அட்டியல், ஒட்டியாணம்.)

*நட்டு* : சிறிய அணிகலன்கள்.

21. *நத்தம் புறம்போக்கு* :

*நத்தம்* : ஊருக்குப் பொதுவான மந்தை...

*புறம்போக்கு* : ஆடு, மாடு மேய்வதற்கு அரசு ஒதுக்கிய நிலம்.

22. *நேரம் காலம்* :

*நேரம்* : ஒரு செயலைச் செய்வதற்கு நமக்கு வசதியாக அமைத்துக் கொள்வது.

*காலம்* : ஒரு செயலைச் செய்வதற்கு பஞ்சாங்க அடிப்படையில் செய்ய முற்படும் கால அளவு.

23. *நொண்டி நொடம்* :

*நொண்டி* : காலில் அடிபட்டோ, குறையால் இருப்பவர்.

*நொடம்* : கை, கால் செயலற்று இருப்பவர்.

24. *பற்று பாசம்* :

*பற்று* : நெருக்கமாக உறவு கொண்டுள்ளவர்கள்.

*பாசம்* : பிரிவில்லாமல் மரணம் வரை சேர்ந்து இருப்பது...

25. *பழக்கம் வழக்கம்* :

*பழக்கம்* : ஒருவர் ஒரே செயலைப் பல காலமாகச் செய்வது.

*வழக்கம்* : பலர் ஒரு செயலைப் பலகாலம் (மரபுவழியாக ) கடைப்பிடித்துச் செய்வது.

26. *பட்டி தொட்டி* :

*பட்டி*: கால்நடைகள் (ஆடுகள்) வளர்க்கும் இடம் (ஊர்).

*தொட்டி* : மாடுகள் அதிமாக வளர்க்கும் இடம்.

27. *பேரும் புகழும்* : 

*பேர்* : வாழ்ந்து கொண்டிருக்கும் காலத்தில் உண்டாகும் சிறப்பு, பெருமை. 

*புகழ்*: வாழ்விற்குப் பிறகும் நிலை பெற்றிருக்கும் பெருமை.

28. *பழி பாவம்* :

*பழி*: நமக்குத் தேவையில்லாத , பொருத்தமில்லாத செயலைச் செய்தால் இக்காலத்தில் உண்டாகும் அபச் சொல்.

*பாவம்* : தீயவை செய்து மறுபிறப்பில் நாம் அனுபவிக்கும் நிகழ்ச்சி.

29. *பங்கு பாகம்*:

*பங்கு*: கையிருப்பு. பணம், நகை, பாத்திரம்.( அசையும் சொத்து).

*பாகம்* : வீடு, நிலம். அசையாச் சொத்து.

30. *பிள்ளை குட்டி*:

*பிள்ளை* : பெதுவாக ஆண் குழந்தையைக் குறிக்கும்.

*குட்டி*: பெண் குழந்தையைக் குறிக்கும்.

31. *வாட்டம் சாட்டம்* : 

*வாட்டம்* : வளமான தோற்றம், வாளிப்பான உடல்.

*சாட்டம்* : வளமுள்ள தோற்றம், தோற்றப்பொலிவு.

*படித்ததில் பிடித்தது...*

Saturday, June 28, 2025

Pratyeka shabda - Sanskrit grammar

Courtesy:Sri.Karthikeyan Madathil

चर्चाविषयः - प्रत्येकशब्दः

१. एकैकमित्यर्थे प्रति एक प्रत्येकम्
अव्ययं विभक्ति … २.१.६
इति सूत्रेण अव्ययीभावः
२. नाव्ययीभावादतोऽम्त्वपञ्चम्याः २.४.८३
तृतीयासप्तम्योर्बहुलम् २.४.८४
इति सूत्रद्वयं प्रासङ्गिकम्
अदन्ताव्ययीभावात् सुप् प्रत्ययानाम् आम् आदेशः, पञ्चमीं विहाय
तृतीयासप्तम्योः विकल्पेनैव आदेशः
आदेशे अकृते अव्ययादाप्सुपः २.४.८२ इत्यनेन प्राप्तस्य लोपस्यापि निषेधः

प्रत्येकस्य मित्रस्य ❌
प्रत्येकं मित्रस्य ✅
परं तु
प्रत्येकस्मिन् दिने ✅
प्रत्येकं दिने ✅

संस्कृतभारत्याः शुद्धिकौमुदीग्रन्थेऽपि प्रतिपादितमिदम्

प्रत्येकशब्दविचारः
"प्रत्येकस्य छात्रस्य यशः स्यात्" किमयं प्रयोगः साधुः ? बहुभिः प्रत्येकशब्दस्य षष्ठ्यां प्रयोगः प्रत्येकस्य इति क्रियते । परन्तु अयं प्रयोगः सर्वथा असाधुः । साधुप्रयोगो भवति – प्रत्येकं छात्रस्य यशः स्यात् । तथाहि –

एकं एकं प्रति इत्यर्थे प्रत्येकशब्दः सिद्ध्यति । अत्र अव्ययीभावसमासो भवति । अव्ययीभावसमासे कृते यदि प्रातिपदिकम् अकारान्तं भवति तर्हि सुबादिषु प्रत्ययेषु कृतेषु नाऽव्ययीभावादतोऽम्त्वपञ्चम्याः[1] इति सूत्रं प्रवर्तते । तथा च सूत्रार्थः – "अदन्तादव्ययीभावात् सुपो न लुक्, तस्य तु पञ्चमीं विना अमादेशश्च स्यात्" । अर्थात् अकारान्तात् अव्ययीभावसमासघटितप्रातिपदिकात् परस्य सुपः (सु औ जस् ——— सुप्) स्थाने अम् इत्यादेश भवति, पञ्चमीविभक्तौ (ङसि भ्याम् भ्यस्) तु न भवति । तथैव अन्यदपि किञ्चित् सूत्रं विद्यते तृतीयासप्तम्योर्बहुलम्[2] इति । अस्यार्थः – अदन्तादव्ययीभावात् तृतीयासप्तम्योर्बहुलम् अम्भावः स्यात् । तेन तृतीयाविभक्तौ सप्तमीविभक्तौ च अम् विकल्पेन भवति इत्यवगम्यते । एवञ्च अकारन्तस्य अव्ययीभावस्य रूपाणि इत्थं भवन्ति –

एकवचनम्  द्विवचनम्  बहुवचनम्
प्रथमा  प्रत्येकम्  प्रत्येकम्  प्रत्येकम्
द्वितीया  प्रत्येकम्  प्रत्येकम्  प्रत्येकम्
तृतीया  प्रत्येकेन/प्रत्येकम्  प्रत्येकाभ्याम्/प्रत्येकम्  प्रत्येकैः/प्रत्येकम्
चतुर्थी  प्रत्येकम्  प्रत्येकम्  प्रत्येकम्
पञ्चमी  प्रत्येकात्  प्रत्येकाभ्याम्  प्रत्येकेभ्यः
षष्ठी  प्रत्येकम्  प्रत्येकम्  प्रत्येकम्
सप्तमी  प्रत्येकम्  प्रत्येकम्  प्रत्येकम्
 

अन्यत्रापि अकारान्तेषु अव्ययीभावसमासेषु इयं प्रक्रिया अवगन्तव्या । यथा – उपकृष्ण, अपदिश, अतिहिम इत्यादि ।

[1] पा।सू। २/४/८३

[2] पा।सू। २/४/८४

Puri Jagannath temple mysteries

*பூரி ஜெகநாதர் கோயில் ஆச்சரியங்கள்*🌹

பூரியில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகநாதர் கோயில் இந்தியாவின் மதிப்புமிக்க கோயில்களுள் ஒன்றாகும். வருடா வருடம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீகிருஷ்ணரே ஜெகநாதராக இக்கோயிலில் அருள்புரிகிறார். இந்தக் கோயில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரியில் உள்ளது. இக்கோயிலில் ஜெகநாதர் அவர் சகோதரர் பலராமர் மற்றும் சகோதரி சுபத்திரையுடன் பக்தர்களுக்குக் காட்சி தருகிறார். இக்கோயிலில் பல அதிசய நிகழ்வுகள் நடப்பதாகவும் அதற்கு இன்று வரை எந்த விஞ்ஞான விளக்கமும் சொல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

ஜெகநாதர் கோயில் கோபுரத்தில் உள்ள கொடி காற்று வீசும் திசைக்கு எதிராக பறக்கிறது என்று கூறுகிறார்கள். பாரம்பரிய முறைப்படி இக்கோயிலின் உச்சிக்கு தினமும் பூசாரி ஏறி அக்கொடியை மாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சடங்கை செய்ய ஒரு நாள் தவறினாலும், கோயிலை 18 வருடங்கள் பூட்ட வேண்டிவரும் என்று கூறுகிறார்கள். இக்கோயில் 45 அடுக்குகளைக் கொண்டது. எனினும் எந்த பாதுகாப்புமின்றி வெறும் கையால் இச்சடங்கை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாபகலேபிரா என்பது ஒடிசாவில் நடக்கும் ஒரு புகழ்பெற்ற திருவிழாவாகும். இத்திருவிழாவில் ஜெகநாதர் கோயிலில் இருக்கும் மர சிலைகளை மாற்றி விட்டு, புது சிலைகளை நிறுவுவார்கள். இச்சடங்கு 8, 12, 19 வருடங்கள் என்ற கணக்கில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஜெகநாதரின் முடிவும் பிறகு வரும் புதிய தொடக்கமாகவும் கருதப்படுகிறது. பழைய சிலையை கோயிலின் வளாகத்தில் உள்ள கொல்லி வைக்குண்டத்தில் புதைத்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2015ல் நாபகலேபரா நடைபெற்றது என்றும் அதை லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த நேரமாக இருந்தாலும் சரி, சூரியன் எந்த பக்கம் இருந்தாலும் சரி கோபுரத்தின் நிழல் கீழே தரையில் விழாது என்று சொல்லப்படுகிறது. இது ஒரு அதிசய நிகழ்வாக கருதப்படுகிறது.

ஜெகநாதருக்கு மஹாபிரசாதம் 5 வேளைகளாக பிரித்து வழங்கப்படும். அதில் 56 உணவு வகைகள் இருக்கும். அதை சுக்கிலா மற்றும் சன்குதி என்று கூறுவார்கள். சுக்கிலாவில் தின்பண்ட வகைகளும், சன்குதியில் மிருதுவான உணவுகளான பருப்பு, அரிசி போன்ற உணவு வகைகளும் இருக்கும். இவை அனைத்தும் கோயிலின் வளாகத்தில் உள்ள ஆனந்த் பஸாரிலே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மஹாபிரசாதம் தயாரிக்க ஆயிரம் பூசாரிகள் இருப்பார்கள். இதற்கு ஏழு பெரிய மண் பாத்திரங்கள் பயன்படுத்தப்படும். ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி உணவுகளை சமைக்கும்போது மேலே முதலில் வைக்கப்பட்டிருக்கும் உணவே முதலில் வேகுமாம். இதுவும் இன்று வரை இக்கோயிலில் நிகழும் அதிசயமாகும்.வேதசத்சங்கம்.

கடற்கரையில் உள்ள இக்கோயிலுக்குள் நுழைந்த பிறகு கடல் அலையின் ஓசை கேட்காதாம். அதற்குக் காரணம் ஒரு சமயம் சுபத்திரை இக்கோயிலில் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டிக்கொண்டாராம். அவரது வேண்டுதலை ஏற்று இக்கோயிலில் அலை சத்தம் கேட்பதில்லையாம்.

வானத்தில் பறவைகள் பறப்பது ஒரு சாதாரண நிகழ்வேயாகும். ஆனால், ஜெகநாதர் கோயில் கோபுரத்திற்கு மேல் கழுகு வட்டமிடுவதோ அல்லது பறவைகளையோ காண முடியாது என்று கூறப்படுகிறது. இதுவும் இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது.

பூரி ஜெகநாதர் கோயில் கோபுரத்தில் உள்ள நீல் சக்கரத்தை பூரியின் எந்த இடத்தில் நின்று பார்த்தாலும் அது நம்மை நோக்கியே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருவதுண்டு. அதிலும் ரத யாத்ரா போன்ற விசேஷ நாட்களில் நிறைய பக்தர்கள் வருவதுண்டு. இருப்பினும் செய்த பிரசாதம் மிச்சமாவதும் இல்லை, யாரும் பசியுடன் திரும்பிச் செல்வதுமில்லை என்று கூறப்படுகிறது.

பொதுவாக, கடல் பகுதியில் காலையில் காற்று கடலிலிருந்து கரைப்பக்கமாக வீசும். சாயங்காலம் கரைப்பகுதியிலிருந்து கடல்பகுதிக்கு வீசும். ஆனால் பூரியில் இது அப்படியே தலைகீழாக நடக்குமாம்.

இத்தகைய அதிசயங்கள் நிறைந்த கோயிலுக்கு ஒருமுறையேனும் சென்று தரிசித்து விட்டு வருவோம்.🌹

Friday, June 27, 2025

Vidyaa daanam - HH Bharati teertha Swamigal

*ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்* 

மனிதன் க்ஷேமம் அடைவதற்கு தர்மத்துக்கு உயர்ந்த இடம் உண்டு. சகல தர்மங்களிலும் உத்தமமான தானம் ஒருவருக்கு ஏதோ ஒன்றை மகிழ்ச்சியுடன் கைமாறு எதுவும் எதிர்பார்க்காமல் கொடுப்பது. 

ஸாத்விக, ராஜஸிக, தாமஸிக என்று மூன்று வகையான தானங்களில் தகுதியுள்ள மனிதனுக்கு சரியான சமயத்தில், தகுந்த இடத்தில், கொடுப்பது ஸாத்விக தானம். இஷ்டமில்லாமலும் கைமாறு எதிர்பார்த்தும் கொடுப்பது ராஜஸிக தானம். பண்பற்று தாழ்வுபடுத்தும் முறையில் சமயம் இடம் பெறுபவன் தன்மை எல்லாவற்றையும் லக்ஷியம் செய்யாமல் கொடுப்பது தாமஸிக தானம். ஸாத்விகதானம்தான் கொடுக்கப்பட வேண்டும். மற்ற தானங்கள் நிஷித்தம் (பயனற்றது). 

தானங்களில் வித்யா தானம் உண்மையில் பெரியது. குரு வித்யயை கொடுப்பதால் மிகவும் மதிப்புக்குரியவர். 

தானமாக கொடுத்த வஸ்துக்கள் உபயோகத்தில் கரைந்து விடுகின்றன. தானம் அளித்த வித்தை அப்படிப்பட்டதல்ல. அது மேலும் வளரும். ஆதலால் தன்னிடம் எள்ளளவில் உள்ள வித்தையை சுலபமாக மற்றவர்களுக்கு அளிக்கலாம். இதுவும் சத்காரியமாகும். 

ஆதிசங்கரர் போன்ற ஞானிகள் உலகத்துக்கு ஞானத்தை தானம் அளித்து அழியாத கீர்த்தி பெற்றிருக்கிறார்கள். அதே மாதிரி பண்டைய காலத்து அரசர்கள் பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் விசேஷ இனாம்களை கொடுத்து புகழ் அடைந்து இருக்கிறார்கள். 

தன் சக்திக்கேற்ப தானம் அளித்து எல்லோரும் கீர்த்தி பெறட்டும்.

 பாவத்திலிருந்து நரகமும், ஏழ்மையிலிருந்து பாவமும் தானமின்மையிலிருந்து ஏழ்மையும் உண்டாகின்றன. ஆதலால் எல்லோரும் தானம் கொடுக்க வேண்டும்.

aitareya - aranyakam 2.2

Courtesy: Sri.Bryan Hill 
                     द्वितीयारण्यके द्वितीयोऽध्यायः
य एष इमं लोकमभ्यार्चत् पुरुषरूपेण य एष तपति प्राणो वाव तदभ्यार्चत् प्राणो ह्येष य एष तपति तं शतं वर्षाण्यभ्यार्चत् तस्माच्छतं वर्षाणि पुरुषायुषो भवन्ति तं यच्छतं वर्षाण्यभ्यार्चत् तस्माच्छतार्चिनस्तस्माच्छतार्चिन इत्याचक्षत एतमेव सन्तं स इदं सर्वं मध्यतो दधे यदिदं किञ्च स यदिदं सर्वं मध्यतो दधै यदिदं किञ्च तसमान्माध्यमास्तस्मान्माध्यमा इत्यचक्षते ।
" The Supreme God entered into the bodies of the jIVas(with laxmI and vAyu) as antaryamin. The Supreme God shines in sUryamaNDala. He is prANa(here referring to Lord nArAyaNa). prANa entered into the bodies of the jIvas, He shines in sUryamaNDala. He entered into the bodies for a hundred years. Therefore, the duration of the life of men is a hundred years. As He remains in these bodies for a hundred years, He is designated as shatArchin, He is called shatArchin.
                 The Supreme God holds the jIvas in His abdomen. He also holds them being within them. Therefore, He is designated as mAdhyama, He is called mAdhyama. "
 
  The Names of the Sages are the Names of the Supreme brahman
एतमेव सन्तं प्राणो वै गृत्सोऽपानो मदः सः यत् प्राणो गृत्सोऽपानो मदस्तस्माद् गृत्समदस्तस्माद् गृत्समद इत्याचक्षत एतमेव सन्तं तस्येदं विश्वं मित्रमासीद्यदिदं किञ्च तद्यदस्येदं विश्वं मित्रमासीद्यदिदं किञ्च तस्मद्विश्वामित्रस्तस्माद्विश्वामित्र इ्तयाचक्षते ।
एतमेव सन्तं तं देवा अब्रुवन्नयं वै नः सर्वेषां वाम इति तं यद्देवा अब्रुवन्नयं वै नः सर्वेषां वाम इति तस्माद्वामदेवस्तस्माद्वामदेव इत्याचक्षते ।
एतमेव सन्तं स इदं पाप्मनोऽत्रायत यदिदं किञ्च स यदिदं सर्वं पाप्मनोऽत्रायत यदिदं किञ्च तस्मादत्रयस्तस्मादत्रय इत्याचक्षत एतमेव सन्तम् ॥२.२.१॥
" The Supreme God present in prANa and called prANa is gR^itsa, present in apAna and called apAna is mada. Therefore, He is called gR^itsamada.
The whole universe is liked by the Supreme God, therefore He is called vishvAmitra. The gods said that the Supreme God is vAma i.e., Auspicious to all of us, therefore, He is called vAmadeva. The Supreme God protects all from evil activities, therefore He is called atri. "  
 
एष उ एव बिभ्रद्वाजः प्रजा वै वाजस्ता एष बिभर्ति यद्बिभर्ति तस्माद् भारद्वाजः तस्माद् भारद्वाज इत्याचक्षत ।
एतमेव सन्तं तं देवा अब्रुवन्नयं वे नः सर्वेषां वसिष्ठ इति तं यद्देवा अब्रुवन्नयं वै नः सर्वेषां वसिष्ठ इति तस्माद् वसिष्ठः तस्माद् वसिष्ठ इत्याचक्षत ।
एतमेव सन्तं स इदं सर्वम्भिप्रागाद्यदिदं किञ्च स यदिदं सर्वमभिप्रागाद्यदिदं किञ्च तस्मात् प्रगाथाः तस्मात् प्रगाथा इत्याचक्षत ।
एतमेव सन्तं स इदं सर्वमभ्यपवयत यदिदं किञ्च स यदिदं सर्वमभ्यपवयत यदिदं किञ्च तस्मात् पावमान्यस्तस्मात् पावमान्य इत्याचक्षत ।
एतमेव सन्तं सोऽब्रवीदहमिदं सर्वमसानि यच्च क्षुद्रं  यच्च महदिति  ते क्षुद्रसूक्ताभवन् महासूक्ताश्च तस्मात् क्षुद्रसूक्तास्तस्मात् क्षुद्रसूक्ता इत्याचक्षते । 
" The Supreme God supports living beings. The living beings are called vAjas. He supports them. Therefore, He is called bhAradvAja, He is called BharadvAja.
 
The gods said: The Supreme God resides everywhere independently. Since the gods called Him vasishhTHa i.e., He who resides everywhere independently, He is designated as vasishhTHa.
 
The Supreme God recited the entire veda. As He recited the entire veda, He is called pragAthA, He is called pragAthA.
 
The Supreme God purifies all, therefore, He is called pAvamAnya, He is called pAvamAnya.
 
The Supreme God said: I will remain in all, in the small and the large. Therefore, the forms of the Lord in the small are called xudrasUkta, and the forms of the Lord present in the large are mahAsUkta. These are called the xudrasUkta and the mahAsUkta."
 
The terms sUkta, R^ik, axara etc., are Names of brahman
 
एतमेव सन्तं सूक्तं बतावोचतेति तत्सूक्तमभवत् तस्मात् सूक्तमित्याचक्षते ।
एतमेव सन्तमेष व ऋगेष ह्येभ्यः सर्वेभ्यो भूतेभ्योऽर्चत स यदेभ्यः सर्वेभ्यो भूतेभ्योऽर्चत तस्मादृगित्याचक्षते ।
एतमेव सन्तमेष वा अर्धर्च एष ह्येभ्यः सर्वेभ्योऽर्द्धेभ्योऽर्चत स यदेभ्यः सर्वेभ्योऽर्द्धेभ्योऽर्चत तस्मादर्धर्चस्तस्मादर्धर्च इत्याचक्षते ।
एतमेव सन्तमेष वै पदमेष हीमानि सर्वाणि भूतानि पादि स यदिमानि भूतानि पादि तस्मात् पदं तस्मात् पदमित्याचक्षते ।
एतमेव सन्तमेष वा अक्षरमेष ह्येभ्यः सर्वेभ्यः भूतेभ्यः क्षरति न चैनमतिक्षरन्ति स यदेभ्यः सर्वेभ्यः भूतेभ्यः क्षरति न चैनमतिक्षरन्ति तस्मादक्षरं तस्मादक्षरमित्याचक्षते ।
एतमेव सन्तं ता वा एताः सर्वा ऋचः सर्वे वेदाः सर्वे घोषाः एकैव व्याहृतिः प्राण एव प्राण ऋच इत्येव विद्यात् ॥२.२.२॥
 
" The Supreme God taught the vedas to chaturmukha - brahmA and others, therefore He is called sUkta.
The Supreme God is R^ik. He moves away from the living beings when these die. Therefore He is called R^ik. He is called ardharcha, as He moves from their bodies. He is called pada, as all beings approach Him. He is called axara, as He bestows the desires of all. All R^iks convey Him. All vedas convey Him. All sounds, such as those of the sea, clouds, drumbeating, etc., also convey Him. He is one who is conveyed by all. All R^iks especially convey prANa i.e., Lord nArAyaNa. "
 
 
From the book The Principal Upanishads by K.T. Pandurangi
 
 
 

Thursday, June 26, 2025

Bhoomi puja & cleaning entrance - Periyavaa

🌹வாசல் தெளித்து கோலம் போடுவது பூமி பூஜையே*🌹

*ஒரு முறை ஒரு கோடீஸ்வரர் குடும்பத்தோடு வந்து காஞ்சியில் மஹா சுவாமியை வணங்கிவிட்டு , தங்கள் குறைகள் நீங்கிட வழி கூறுமாறு வேண்டினர். சில நிமிட மௌனத்திற்குப் பின் ஆச்சாரியார்.*

*"அன்றாடமும் அதிகாலையில் வாசலில் நீர் தெளித்து கோலமிடுவது உண்டா " என்று கேட்டார்.*
*அசல் பதிவேற்றியவருக்கு நன்றி.*

*_பணக்காரக் குடும்பத் தினருக்கு, ஒரு நொடி 'சப்'பென்று போய்விட்டது._ தங்களின் செல்வத்திற்கு மதிப்பு அளித்து,*

*'ஒரு கோயிலுக்கு குடமுழுக்கு செய்' ,* *'ஆயிரக்கனக்கானவர்க்கு* *அன்னதானம் செய்'*
*என்று பெரிய அளவில் தான் எதாவது கூறுவார் என்று நினைத்திருந் தனர். இருந்தாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, 'செய்யப்படுகிறது' என்றனர்.*சிஎஸ்வி*

*ஆச்சரியார் அதோடு விடுவதாக இல்லை.*
*'யாரால் செய்யப் படுகிறது?' என்று வினவினார்.*

*இது கூடத் தெரியவில்லையா? என்ற தொனியில் 'வேலைக்காரி தான்' என்றாள் தனவானின் மனைவி.*

*மஹா ஸ்வாமிகள் பொறுமை இழக்கவில்லை. , நிதானமாக,. "பூமி பூஜை செய்த புண்ணியம் வேலைக்காரியை அடைந்து விட்டது!" என்றார்.*

*அவ்வளவு தான் . . . அடுத்த நொடி குடும்பமே சாஷ்டாங்கமாக பணிந்துவிட்டது.*

*தாய்க்குலம் குழந்தைகளை மட்டுமே அதுவும், பத்து மாதம் மட்டுமே சுமக்கிறது. பூமித் தாயோ எல்லாவற்றையும் எப்போதும் தாங்கிக் கொண்டிருக் கிறாள்.*
*எனவே நாம் அனைவரும் நம் குடும்பம் சிறக்க பூமி பூஜையை தினமும் நாமே செய்ய வேண்டும் என ஆசீர்வாதம் செய்தார்.*

*மறவாமல் தினமும் வீட்டின் வாசலில் வீட்டின் பெண்கள் தண்ணீர் தெளித்து கோலமிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதுவே சிறந்த குடும்ப சந்தோஷமும் நிம்மதியையும் தரும்.*
🙏

உலகின் முதல்வனே அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலையாரே உன்‌ மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே.

🌹🌹

Wednesday, June 25, 2025

Adhikaranam - sanskrit

|| *ॐ* ||
   " *वन्दे संस्कृतमातरम्* "
    " *लौकिकन्यायकोशः* " ( १२९ )
   " *अधिकरणसिद्धान्तन्यायः* "
    एकस्मिन् अधिकरणे विषयः , विशयः( संशयः) , पूर्वपक्षः , उत्तरपक्षः , निर्णयः च इति पञ्चानाम् अङ्गानां साहाय्येन कस्यचन विशिष्टस्य सिद्धान्तस्य स्थापनं भवति ।  
   " अधिकरणं नाम यमर्थमधिकृत्य प्रवर्तते कर्ता " ( चरकसंहिता पृ. १०२९ ) 
तस्य सिद्धान्तस्य अवगमनाय यदा अपरः सिद्धान्तः आवश्यकः भवति तत् सूचयितुम् अस्य न्यायस्य प्रयोगः भवति । यस्य विषये किमपि कथितं भवति तत् अधिकरणम् ।  
   " यमर्थमधिकृत्य उच्यते तत् अधिकरणम् " ( कौटिलीय -- पृ. ४५७ ) 
  *卐卐ॐॐ卐卐*
डाॅ. वर्षा प्रकाश टोणगांवकर 
पुणे / महाराष्ट्रम्
🌴🌴

Tuesday, June 24, 2025

Thodakashtakam


🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
தோடகாஷ்டகம் !

ஆதிசங்கரர் சிருங்கேரியில் இருந்த போது காலநாத கிரி என்ற சிறுவன் அவரை வணங்கினான். பெரிய ஞானத் தேடலோ ஆன்மீக விழைவுகளோ இல்லாது இட்டபணி செய்து கொண்டு இன்பமாக இருந்து வந்தான் கிரி. ஆனால் சங்கரர் பெரிய ஞானி என்பதும் அவருக்குத் தொண்டு செய்வது நல்லது என்பதும் அவனது மனதில் ஆழப்பதிந்து இருந்தது. ஒரு நாள் தன் மூன்று சீடர்களுடன் வேதாந்த வகுப்பிற்கு அமர்ந்தார். கிரி துணிகளைத் துவைத்து உலர்த்திக் கொண்டிருந்தான். பாடத்தைத் தொடங்காது இருந்த குருவிடம் சீடர்கள் ஏனென்று கேட்க கிரி வரட்டும் என்றார் சங்கரர்.

அருகில் அமர்ந்திருந்த பத்மபாதர் ஒரு கல்லைச் சுட்டிகாட்டி அதற்குப் பாடம் சொல்வதும் கிரிக்குப் பாடம் சொல்வதும் ஒன்றே என்றார். சற்றே நகைத்த பகவத்பாதர் கிரியை அழைத்து ஆசீர்வதித்து இதுவரை நீ கற்றதைச் சொல் என்றார். அப்போது கிரி பாடிய எட்டுச் செய்யுட்கள் (அஷ்டகம்) குருவின் மகிமையை வியந்தோதுவதாக இருந்தது. சங்கர தேசிகாஷ்டகம் என்று அதற்குத் தலைப்பிட்டார் கிரி. அப்போதே கிரியை தோடகாச்சாரியார் என்ற சந்நியாசப் பெயருடன் தன் சீடர்களில் ஒருவராக ஏற்றார் பகவத் பாதர். அவர் பாடிய சங்கர தேசிகாஷ்டகம் அவரது பெயரிலேயே தோடகாஷ்டகம் என்று விளங்கட்டும் என்றும் ஆதிசங்கரர் ஆசீர்வதித்தார்.

ஸ்ரீ ஸ்ரீ தோடகாச்சாரியார் பாடிய தோடகாஷ்டகமும் அதன் அர்த்தமும். 

விதிதாகில சாஸ்த்ர ஸூதா ஜலதே
மஹிதோபநிஷத் கதிதார்த்தநிதே!
ஹ்ருதயே கலயே விமலம் சரணம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

புகழ்பெற்ற கடல் போன்ற அனைத்து சாஸ்திரங்களையும் அறிந்தவரும், உபநிஷத்துக்களில் கூறி இருக்கும் தத்துவங்களை உணர்ந்து அதில் உறைந்தவரும் ஆன அந்த பரமேஸ்வரனுக்கு நிகரான சங்கர குருவே, உங்கள் பாதங்களில் என்னுடைய ஹ்ருதயத்தைச் சமர்ப்பிக்கிறேன். தாங்களே எனக்கு குரு, வழிகாட்டி (தேசிக என்பதற்கு இங்கே வழிகாட்டி என்ற பொருள்)

கருணா வருணாலய பாலய மாம்
பவஸாகர துக்க விதூன ஹ்ருதம்
ரசயாகிலதர்சன தத்வவிதம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

குருவே, எனக்கு எதுவுமே தெரியாதே! நான் நிர்மூடன்! எந்தக் கலையும் என்னால் அறியப் படவில்லை. ஆகையால் என்னால் பிறருக்குப்பயன் தரும் எந்த வித்தையையும் கற்பித்துப் பொருள் ஈட்டித் தங்களுக்கு வேண்டியவற்றைச் செய்து குரு தக்ஷிணையும் தர இயலவில்லை. இப்படி எதுவுமே இல்லாத ஏழையான எனக்குத் தாங்கள் தங்கள் சுபாவமான கருணையாலும், அன்பாலுமே அனைத்தையும் கற்பித்துக் காட்ட வேண்டும். ஹே சங்கரகுருவே, தங்கள் திருவடியே எனக்குச் சரணம்! கருணை நிறைந்தவரே, தங்கள் கருணையாகிய கடலால் இந்தப் பிறப்பு இறப்பு என்னும் சாகரத்தில் மூழ்கித் தவிக்கும் என்னைக் காத்துக் கரை சேருங்கள். 
என்னை ஞானவானாக ஆக்குங்கள். சங்கர குருவே தாங்களே எனக்குக் கதி! தங்களைச் சரணடைகின்றேன்.

பவதா ஜனதா ஸுகிதா பவிதா
நிஜபோதவிசாரண சாருமதே
கலயேச்வர ஜீவ விவேகவிதம்
பவ சங்கர தேசிகமே சரணம்!!

தாங்களே பரப்பிரும்மம். அதனால் தாங்கள் தெளிந்த ஞானத்தை உடையவராய் இருக்கிறீர்கள். தங்கள் ஞான போதனை எனக்கு மட்டுமின்றி உலகத்து மக்களுக்கும் பயன்பட்டு அதனால் க்ஷேமம் உண்டாகும். என்னை விவேகம் உள்ளவனாக என்னை ஜீவனை அறிந்தவனாக ஈஸ்வரனை அறிந்தவனாக மாற்றுங்கள். ஹே, சங்கர குருவே, தாங்கள் தான் எனக்குச் சரணம்!

பவ ஏவ பவானிதி மே நிதராம்
ஸமஜாயத சேதஸி கெளதுகிதா
மம வாரய மோஹமஹாஜலதிம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தாங்களே அந்த சாட்சாத் பரமேஸ்வரன். என்னுடைய சித்தம் பகுத்து அறிந்து காமத்தை விலக்கும் அறிவை நீங்களே எனக்குத் தரவேண்டும். என்னுடைய விருப்பமே தங்களால் எனக்கு ஞானம் ஏற்படவேண்டும் என்பதே! ஹே சங்கர குருவே சரணம்!

ஸுக்ருதே (அ)திக்ருதே பஹுதா பவதோ
பவிதா ஸமதர்சன லாலஸதா
அதிதீனமிமம் பரிபாலய மாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

தங்களின் எங்கும் பிரும்மமே என்ற கொள்கையே எத்தனைவிதமான புண்ணியங்களைச் செய்ததால் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும்?? எங்கும் 
நிறைந்திருப்பது அந்தப் பிரம்மமே தான் என்ற இத்தகைய எண்ணம் ஏற்பட எத்தகைய புண்ணியங்களைச் செய்யவேண்டும்?? அப்படி ஒன்றுமே செய்யாமல் மிகவும் ஏழையாக இருக்கும் என்னை உங்கள் கருணை ஒன்றே காப்பாற்ற வேண்டும். ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

ஜகதீ மவிதும் கலிதாக்ருதயோ
விசரந்தி மஹா மஹஸஸ்சலத:
அஹிமாம் சுரிவாத்ர விபாஸி குரோ
பவசங்கர தேசிக மே சரணம்!!

குருவே! தங்கள் உண்மையான ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டும் அத்தகைய ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு உலாவும் தேவாதி தேவர்களுக்கு நடுவே தாங்கள் ஒளி விட்டுப்பிரகாசிப்பது சூரியனைப் போல விளங்குகிறது. ஹே சங்கர குருவே, தங்கள் திருவடி சரணம்!

குருபுங்க புங்கவ கேதந தே
ஸமதாம் அயதாம் நஹி கோபி ஸுதீ:
சரணாகத வத்ஸல தத்வநிதே
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ரிஷபக் கொடியைக் கொண்ட பரமேஸ்வர ஸ்வரூபமே தாங்கள் தானே, குருக்களுக்கெல்லாம் மேலான குரு சிரேஷ்டரே! தங்களுக்கு ஈடு இணை எவரும் இல்லை. எப்படிப் பட்ட புத்திமானும் உங்களுக்கு இணையாக மாட்டானே! உம்மைச் சரணடைந்தால் கருணையுடன் ஆத்ம தத்துவத்தைப் போதித்து இவ்வுலக மாயையான சம்சாரக் கடலில் இருந்து தாண்டச் செய்பவரே! ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

விகிதா ந மயா விசதைககலா
நசகிஞ்சன காஞ்சந மஸ்தி குரோ
த்ருதமேவ விதேஹி க்ருபாம் ஸஹஜாம்
பவ சங்கர தேசிக மே சரணம்!!

ஆழமாய் விரிந்த ஞானத்தில் சிறு கிளை அளவிற்கு கூட அறிவில்லாத அடியேனுக்கு அருள் கூர்ந்து வாழும் வழியை போதித்து வீழ்ச்சியில் இருந்து அடியேனை காப்பாற்றுவதற்கு நின் திருவடியை சரணடைந்தேன். ஹே சங்கர குருவே தங்கள் திருவடி சரணம்!

ஸ்ரீ குருப்யோ நமஹ !🙏🕉️🙏