Sunday, June 30, 2024

Elders - joke

There is nothing worse than a Doctor's Receptionist who insists you tell her what is wrong with you in a room full of other patients.
I know most of us have experienced this, and I love the way this guy handled it.
A 65-year-old man walked into a crowded waiting room and approached the desk.
The Receptionist said, 'Yes sir, what are you seeing the Doctor for today?'
'There's something wrong with my dick', he replied.
The receptionist became irritated and said, 'You shouldn't come into a crowded waiting room and say things like that. '
'Why not, you asked me what was wrong, and I told you, 'he said.
The Receptionist replied, 'Now you've caused some embarrassment in this room full of people. You should have said there is something wrong with your ear or something and discussed the problem further with the Doctor in private.'
The man replied, 'You shouldn't ask people questions in a roomful of strangers, if the answer could embarrass anyone. The man walked out, waited several minutes, and then re-entered.
The Receptionist smiled smugly and asked, 'Yes??'
'There's something wrong with my ear,' he stated.
The Receptionist nodded approvingly and smiled, knowing he had taken her advice. 'And what is wrong with your ear, Sir?'
'I can't piss out of it,' he replied.
The waiting room erupted in laughter...

Mess with seniors, and you're going to lose..

Nails - Sanskrit joke




रमणः आचार्य!
नखीनां च नदीनां श्रृंगीणां शस्त्रपाणीनाम्। विश्वासो नैव कर्तव्य: ..इति श्रृतं मया। अत्र नखीनां इत्युक्ते ?
सारङ्गः उपरि पश्यतु 👆
कार्तिकः 😡

Gayatri is a female deity as per vedas

*All Dvijas, Shaivas, Vaishnavas are indeed Shaktas - Devi Bhagavatam/Haribhaktivilasa*

देवीभागवतपुराणम्/स्कन्धः ११/अध्यायः २१

Addressing Gayatri as the 'Mother of Veda'  in this chapter, the Devi Bhagavatam concludes that all Gayatri worshipers are indeed Shaktas:

*सर्वे शाक्ता द्विजाः प्रोक्ता न शैवा न च वैष्णवाः* ।
*आदिशक्तिमुपासन्ते गायत्रीं वेदमातरम्* ॥ ६ ॥

Gayatri is called 'Adi Shakti' in this verse. Similarly the Mahanarayanopanishat of Krishna yajurveda also describes Gayatri as 'Jagatkaarana' (Creatrix of the world).

Also Sri Sanatana Goswami, a Gaudiya Vaishnava, has also said this in his Haribhaktivilasa:

हरिभक्तिविलासः


ब्राह्मणाः शाक्तिकाः सर्वे न शैवा न च वैष्णवाः ।
यत उपासते देवीं गायत्रीं वेदमातरम् ॥ ३.३१० ॥
या च सन्ध्या जगत्सूतिर्मायातीता हि निष्कला ।
ऐश्वरी केवला शक्तिस्तत्त्वत्रयसमुद्भवा ॥ ३.३११ ॥

These Vaishnavas call Gayatri as Jagatsuti (Source of creation), Mayateeta (That which transcends Maayaa).
So the Vedic consensus is that Gayatri is a female deity.

Om 

English and Hindi translation of Puranas, Mahabharata,

A very useful site:  https://www.getwisdom.in/

Has English and Hindi translation of Puranas, Mahabharata, etc. 


Saturday, June 29, 2024

Bhagavati’s Paramarthik Swaroopa as described in Devi Bhagavata

=================
Bhagavati's Paramarthik Swaroopa as described in Devi Bhagavata and Suta Samhita
=================

In the Paramarthik sense, Bhagavati is the Shuddha-chaitanya devoid of all upadhis and beholding her as such is the highest form of her worship. Shrimad Devi Bhagavata and Suta samhita convey this tattva in closely resembling shlokas. A serious contemplation on these shlokas can be very beneficial to the Devi-upasakas of Advaita sampradaya.

A brief summary of the verses is give below. For translation, please refer to the snaps attached in the comments.

[1] Bhagavati is verily the Samvid- the Shuddha Chaitanya-devoid of all upadhis. This is her Paramarthik swaroopa. The word 'एव' has been used here to emphasize that Bhagavati is not that which isn't the Samvid. That is to say, She is not the Jada maya but verily the Pure consciousness.

संविदेव परं रूपमुपाधिरहितं मम ॥ ४४ ॥

~ श्रीमद्देवीभागवत महापुराण, स्कंद ७, अध्याय ३९

संविदेव पराशक्तिर्नेतारा परमार्थतः।
अतः संविदि तां नित्यं पूजयेन्मुनिसत्तमाः॥१४॥

~ श्रीमती सूतसंहिता, खण्ड १,  अध्याय ५

[2] Everything apart from this Samvid-roopi Bhagavati is the mithya, maaya-maya Jagat/samsara.

अतः संविदि मद्‌रूपे चेतः स्थाप्यं निराश्रयम् ।
संविद्रूपातिरिक्तं तु मिथ्या मायामयं जगत् ॥ ४५ ॥

~ श्रीमद्देवीभागवत महापुराण, स्कंद ७, अध्याय ३९

संविद्रूपातिरेकेण यत्किञ्चित्प्रतिभासते।
स हि संसार आख्यातः सर्वेषामात्मनामपि॥१५॥

~ श्रीमती सूतसंहिता, खण्ड १,  अध्याय ५

[3] As Bhagavati is the Samvid and everything apart from her is the mithya-samsara, the aspirant desirous of eradicating the samsara must worship Bhagavati who is verily one's own Atman and the ultimate witness.

The word प्रपंचोल्लासवर्जिताम् reminds  us of the Mandukya shruti 'प्रपञ्चोपशमं शान्तं शिवमद्वैतं चतुर्थं मन्यन्ते स आत्मा स विज्ञेय:' and suggests that there is no trace of the Jagat whatsoever in Bhagavati as she is Chinmatra-roopini.

अतः संसारनाशाय साक्षिणीमात्मरूपिणीम् ।
भावयेन्निर्मनस्केन योगयुक्तेन चेतसा ॥ ४६ ॥

~ श्रीमद्देवीभागवत महापुराण, स्कंद ७, अध्याय ३९

अतः संसारनाशाय साक्षिणीमात्मरूपिणीम्।
आराधयेत् परांशक्तिं प्रपंचोल्लासवर्जिताम् ॥१६॥

~ श्रीमती सूतसंहिता, खण्ड १,  अध्याय ५

Donation of bhoja raja - Sanskrit verse

courtesy: https://the-vak.github.io/posts/VT-1/

Introduction

As a lover of arts & literature as well as a righteous king, Dhārādhipati Bhoja has enjoyed unprecedented fame in Indian literary and cultural history. He is best known for patronizing scholars and his own exemplary scholarship in various fields of knowledge. Bhojaprabandha by Ballāladeva is a work dedicated to his life. Various instances/incidents of his life are also compiled and authored in works by Prabandhacintāmaṇi by Merutuṅgācārya, etc. This following instance from occurs in Prabandhacintāmaṇi1.

Praśnottara is a type of verse in Saṃskṛta which consists of conversation between two persons in form of dialogue. No specific rules are laid denote where a person's dialogue in conversation shall end, but generally, poets choose yati as marker of end of a person's dialogue. These kinds of verses are not very uncommon in Saṃskṛta literature. This one is also of the same kind.

The Tale

Bhīma from Caulukya dynasty ruled in state of Gurjura (Gujarāt) when king Bhoja was ruling his empire in Mālavā. During a night, the emperor, contemplative and introspective, was absorbed in the thought of epemeral nature of wealth and trascience of life. The following morning, Bhoja started donating gold coins to the needy in the Dāna Maṇḍapa.

A minister from Bhoja's court named Rohaka took up Bhoja's virtue of generosity as a fault. He tried to convince king to not donate at this rate in various ways. All his efforts were in vain. He was left with only one option. In the main assembly hall, he inscribed following on a metal plate -

आपदर्थे धनं रक्षेत्

Save wealth for calamity

The next morning, Bhoja, ever astute, responded with equal wit:

भाग्यभाजः क्व चाऽऽपदः?।

Where are calamities for the fortunate ones?

The minister, not one to concede defeat, appended,

दैवं हि कुप्यते क्वाऽपि

Destiny enrages anywhere!

Bhoja, in his final proclamation, wrote:

सञ्चितोऽपि विनश्यति॥

Then, even that which is collected is destroyed.

"आपदर्थे धनं रक्षेद्" "भाग्यभाजः क्व चाऽऽपदः?।"
"दैवं हि कुप्यते क्वाऽपि" "सञ्चितोऽपि विनश्यति॥"

Footnote


Original text

अथ रोहकाभिधानस्तन्महामात्यः कोशविनाशात्तदौदार्यगुणं दोषं मन्यमानोऽपरथा तं दानविधिं निषेद्धुमक्षमः सर्वावसरे भग्ने सभामण्डपभारपट्टे -

"आपदर्थे धनं रक्षेत्" इत्यक्षराणि खटिकयाऽलेखि। प्रातर्यथाऽवसरं नृपतिस्तान् वर्णान्निर्वर्ण्य समस्तपरिजने तं व्यतिकरमपह्नुवाने "भाग्यभाजः क्वचाऽपदः" इति नृपतिना लिखिते, "दैवं हि कुप्यते क्वाऽपि" एवं मन्त्रिलिखनादनन्तरं नृपतिना तद्विलोक्य "सञ्चितोऽपि विनश्यति॥" इति पुरो लिखिते स सचिवोऽभयं याचित्वा विज्ञपयामास। तदनु इयं पण्डितानां पञ्चशती मम मनोगजं ज्ञानाङ्कुशेन वशीकर्तुममात्रं महामात्रसन्निभा यथा याचितं ग्रासं लभते। तथा हि - कङ्कणोत्कीर्णमार्याचतुष्टयमेतत् -

इदमन्तरमुपकृतये प्रकृतिचला यावदस्ति सम्पदियम्। विपदि नियतोदयायां पुनरुपकर्तुं कुतोऽवसरः॥
निजकरनिकरसमृद्ध्या धवलय भुवनानि पार्वणशशाङ्क!। सुचिरं हन्त न सहते हतविधिरिह सुस्थितं कमपि॥
अयमवसरः सरस्ते सलिलैरुपकर्तुमर्थिनामनिशम्। इदमपि सुलभमम्भो भवति पुरा जलधराभ्युदये॥
कतिपयदिवसस्थायी पूरो दूरोन्नतश्च भविता ते। तटिनीतटद्रुपातिनि पातकमेकं चिरस्थायि॥

किं च -

यदनस्तमिते सूर्ये न दत्तं धनमर्थिनाम्। तद्धनं नैव जानामि प्रातः कस्य भविष्यति॥

इति स्वकृतं कण्ठाभरणीभूतं श्लोकमिष्टं मन्त्रमिव जपन्, मन्त्रिन् प्रेतप्रायेण भवता कथं विप्रलभ्ये।

  1. (7) Bhoja-Bhīma Prabandha, Prabandhacintāmaṇi by Merutuṅgācārya. 

Friday, June 28, 2024

Rohini,thiruvonam, punarvasu stars

*வேதத்தில்* *நட்சத்திரங்கள்* 🔯

ரோஹிணி ஸ்ரீ க்ருஷ்ண பரமாத்மாவின் பிறப்பால் அளவற்ற ஏற்றம் கொண்ட நட்சத்திரம். 

ப்ரஜாபதி என்றழைக்கப்படும் பரமாத்மாவையே தேவதையாகக் கொண்ட இந்த நட்சத்திரத்தை தேவர்கள் மிகவும் விரும்புகிறார்களாம் 

 ""ப்ரியா தேவானாம்" என்கிறது வேதம்.

கண்ணன் ரோஹிணியில் பிறந்தான் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது ஸ்ரீமத் பாகவத புராணம். 

ஆனால் ஆழ்வார்கள்  வேறு விதமாக பாடு கிறார்கள். 

ஸ்ரீ பெரியாழ்வார் தனது திருமொழியில் கண்ணனை நோக்கி ""நீ பிறந்த திருவோணம்" என்கிறார். 

""திருவோணமாகிய இன்று உனக்கு பிறந்தநாள். இன்றாவது நீ நீராட வேண்டாமா!" என்று யசோதைப் பிராட்டி கண்ணனிடம் மன்றாடுவதாக பாசுரமிடுகிறார் பிள்ளைத்தமிழ் பாடுவதில் முன்னோடியான பெரியாழ்வார். 

இன்னும் சில பாசுரங்களிலும் திருவோணமே குட்டிக் கண்ணனின் தாரகை எனக் கூறப்ப ட்டுள்ளது.

 ""திண்ணார் வெண் சங்குடையாய்! நீ பிறந்த திருவோணம்", 

""அத்தத்தின் பத்தாம் நாள் தோன்றிய அச்சுதன்" (ஹஸ்த நட்சத்திரத்திலிருந்து கணக்கிட்டால் பத்தாவதாக வருவது திருவோணம்).

நமக்குக் குழப்பமாக உள்ளது. 

புராணம் பொய் சொல்லாது; ஆழ்வார்களோ மாசற்ற மதிநலம் உடையவர்கள்.

 அப்படியானால் கண்ணன் தோன்றியது ரோஹிணியிலா? திருவோணத்திலா?

உண்மை என்னவென்றால் ச்ரவண (திருவோண) நட்சத்திரத்தை எம்பெருமானுடைய சொந்தத் தாரகையாகக் கொண்டாடுகிறது வேதம். 

இதற்கு அதிபதி ஆதிமூலமான மஹா விஷ்ணுவே  ""ச்ரோணா நக்ஷத்ரம் விஷ்ணு: தேவதா" என்கிறது வேதம். . 

ஆகையால் இறைவன் எந்த அவதாரம் எடுத்தாலும் அந்தத் தாரகை திருவோணத்தின் அம்சமாகவே கொள்ளப்படுகிறது. 

இதற்கு இன்னொரு உதாரணம் நரசிம்ஹ அவதாரம். சிங்கப்பிரான் தோன்றியது ஸ்வாதி நக்ஷத்திரத்தில்  . 

ஆனால் பெரியாழ்வாரோ நரசிங்கன் அவதரித்தது திருவோணத்தில் என்கிறார். 

""திருவோணத் திருவிழாவில் அந்தியம் பொழுதில் அரியுருவாகி அரியை அழித்தவன்". 

ஆக, எம்பெருமான் எந்த நட்சத்திரத்தில் தோன்றி னாலும் அது திருவோணமாகவே பாவிக்கப்ப டுகிறது. 

வாமனனாகவும் ஹயக்ரீவனாகவும் அவதாரம் செய்த போதும் பெருமாள் தேர்ந்தெடுத்தது திருவோணத்தைத் தான். 

 புண்ணியத்துக்கே இருப்பிடமாக வேதத்தால் போற்றப்படுகிறது திருவோணம். இதன் கீழ் பிறந்தவர்கள் பெருமையும் வலிமையும் மிக்கவராய் உலகையே ஆளும் திறன் படைத்தவராய்த் திகழ்வர் என்கிறது திவ்யப்ரபந்தம்

 ""திருவோணத்தான் உலகாளும் என்பார்களே."

மஹிமை பொருந்திய மற்றொரு நட்சத்திரம் புணர்வஸு ஆகும்.

 ரகுகுல திலகனும் ஆதர்ச புருஷனுமான ஸ்ரீராமன் தனது தோற்றத்தால் பெருமைப்படுத்திய தாரகையான புனர்வஸுவின் அதிதேவதை இமையோர்களுக்கெல்லாம் தாயான அதிதி. உலகுக்கே ஆதாரமாக இந்நட்சத்திரத்தைப் போற்றுகிறது சுருதி.

நரம் கலந்த சிங்கமாய்த் தோன்றிய நரஸிம்ஹனின் அவதார நட்சத்திரமான ஸ்வாதீ, நம் எதிரிகளைத் தோற்றோடும்படிச் செய்ய வல்லதாம். 

அது மட்டுமல்ல  சிங்கப்பிரானின் அருளால் நல்லன அனைத்தையும் அளிக்கவல்ல இந்த நட்சத்திரத்தில் தோன்றியவர்கள் தான் கருட பகவானும் ஸ்ரீ பெரியாழ்வாரும்.

சிவபெருமானின் பிறப்பால் பெருமை பெற்றது திருவாதிரை.

 மூல நட்சத்திரத்தைப் பலர் ஏற்காவிட்டாலும் கல்வித் தெய்வமான ஸரஸ்வதியும் திறன் விளங்கு மாருதியான அநுமனும் தோன்றியது மூலத்திலே தான்.

ஹஸ்த நட்சத்திரம் இறைவனது திருக்கை களாகவும், சித்திரை அவனது சிரமாகவும், ஸ்வாதி கருணை பொங்கும் அவனது இதயமாகவும், விசாகம் அவனது அழகிய துடைகளாகவும் போற்றப்படுகின்றன.

கடைசி நட்சத்திரமாக வேதம் கணக்கிடும் பரணி (அபபரணி.) நினைத்தாலே அச்சமூட்டுபவரும் அழையா விருந்தாளியாக வந்து அனைவரது உயிரையும் பறித்துச் செல்பவருமான யம தர்ம ராஜா, பரணியின் அதிதேவதை. 

நட்சத்திரங்கள் 27 என்றுதானே நாமெல்லாம் நினைப்பது? 

அல்ல, 

28 என்கிறது வேதம். 

உத்திராடத்துக்கும் திருவோணத்துக்கும் இடைப்பட்டதான ""அபிஜித்" என்ற இந்த 28வது நட்சத்திரம், படைப்புக் கடவுளான நான்முகனுக்கே ஊக்கமளித்தபடியால் இத் தாரகையில் செய்யும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்கிறது வடமறை.

Rain & shifting - HH Chandrasekara Bharati mahaswamigal

𝐀 𝐰𝐨𝐧𝐝𝐞𝐫𝐟𝐮𝐥 𝐚𝐧𝐞𝐜𝐝𝐨𝐭𝐞 𝐟𝐫𝐨𝐦 𝐭𝐡𝐞 𝐭𝐢𝐦𝐞 𝐨𝐟 𝐉𝐢𝐯𝐚𝐧𝐦𝐮𝐤𝐭𝐚 𝐉𝐚𝐠𝐚𝐝𝐠𝐮𝐫𝐮 𝐒𝐫𝐢 𝐒𝐫𝐢 𝐂𝐡𝐚𝐧𝐝𝐫𝐚𝐬𝐞𝐤𝐡𝐚𝐫𝐚 𝐁𝐡𝐚𝐫𝐚𝐭𝐢 𝐌𝐚𝐡𝐚𝐬𝐰𝐚𝐦𝐢𝐣𝐢.
Once Sri Krishnaswami lyer had come to Sringeri and had taken a place for stay near the Mahaswami's residence on the sourthern side of the Tunga river. One evening he noticed that the staff of the Math were busy transporting the pooja materials and personal effects of the Mahaswami to Narasimha Vana situated on the northern side. When asked, the Mahaswami said, "They fear the possibility of rain and flood tonight and that there may be difficulty in transporting things later. I am also going there because I do not wish to oppose their requests". He then added, "You need not follow me. There would be neither rain nor flood tonight".

The path of least resistance seems to have been the way the Mahaswami acted.

(Sri Krishnaswami lyer, later - Sri Gnanananda Bharathi Swamigal : Sanyasa Yoga Patta)

*-*-*-*
Subscribe to Lokashankara for Pravachanas by scholars in your language: https://youtube.com/@LokaShankara

Thursday, June 27, 2024

Sita jayanti

*சீதா ஜெயந்தி : *

சீதா தேவி தோன்றிய நாளான சித்திரை அமாவாசைக்கு பின் வரும் (வளர்பிறை) நவமி அன்றே , "சீதா ஜெயந்தி" என்றும் "சீதா நவமி" என்றும் பக்தர்கள் கொண்டாடிவருகின்றனர். பூமா தேவியின் பொறுமை அன்னையிடம் திகழ்வதால் பூமி மாதாவையும் அந்த தினத்தில் போற்றி புகழ்கின்றனர். வட மாநிலங்களான பீகார், அயோத்தியா, ஆந்திராவில் இத்திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடுகின்றனர்.

மிதிலையின் அரசராக இருந்த ஜனக மகாராஜா ஒரு பெரிய ஞானி. ஒரு சமயம் ஜனக மகாராஜா நிலத்தை உழுதுகொண்டிருக்கும்பொழுது, பூமியில் இருந்து ஓர் அழகிய பெண் குழந்தை தோன்றியது. அயோத்தியில் மகாவிஷ்ணுவின் அம்சமாக தோன்றிய ராமபிரானை திருமணம் செய்துகொள்வதற்காக, மகாலக்ஷ்மியின் அம்சமாக ஜனக மகாராஜாவுக்குக் கிடைத்த அந்தக் குழந்தைதான் சீதை.

சீதை பரிசுத்தமான துளசிச் செடியைப் போன்றவள். நிலத்தில் தோன்றிய அந்தக் குழந்தை சீதை என்னும் பெயர் கொண்டு , மிகச்செல்லமாக மாளிகையில் வளர்ந்து வந்தாள். ஒருநாள் சீதை பந்து விளையாடிக் கொண்டு இருந்தபோது, பந்து ஒரு பெட்டியின் இடுக்கில் சென்றுவிட்டது. அந்தப் பெட்டியில்தான் சிவதனுசு வைக்கப்பட்டு இருந்தது.

வில்லை தூக்கி நிறுத்துவதே கஷ்டம். அப்படி இருக்கும்போது, சீதை சிவதனுசு இருந்த பெட்டியை தன் மலர் போன்ற கைகளால் சற்றே தள்ளிவிட்டு, இடுக்கில் இருந்த பந்தை எடுத்தாள்.

அதை மாடத்தில் இருந்து பார்த்த ஜனக மகாராஜா, அந்த வில்லை எடுத்து வளைப்பவனுக்கே தன் மகள் சீதையை திருமணம் செய்துவைக்கவேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அயோத்தி ராமபிரான் வில்லை எடுத்து வளைத்து சீதையை திருமணமும் செய்துகொண்டார். பிறந்த வீடும், புகுந்த வீடும் பெருமை வாய்ந்த ராஜகுலங்கள்.

இத்தனை சுகபோகங்களில் வாழ்ந்தாலும் ராமர் வனவாசம் செல்ல நேரிட்டபொழுது, தானும் கணவனுடன் சென்றாள் தீராத துயரையும் அனுபவித்தாள். சீதை உலகம் புகழும் பதிவிரதையாகவும் பரிணமித்தாள்.

*சீதா தேவி விரத பலன்கள்:*

வம்புப் பேச்சுக்களை குறைத்து அன்னையையும் ஶ்ரீராமனையும் பக்தியுடனும், தூய்மையான மனதுடனும் வழிபட அடக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, தாய்மைஉணர்வு போன்ற குணங்களை நமக்கு அன்னைஅருள்வாள். அதோடு கணவனுடன் என்றென்றும் ஒற்றுமையுடன், சீரும்சிறப்புமாய் சௌபாக்கியவதியாக வாழவும் அருள்புரிவாள்.

*ஸ்ரீராமஜயம்*🙏🙏🙏🙏

Cave of Shankara - Periyavaa

*ஆதிசங்கரர் தீட்க்ஷை*
 *பெற்ற ஓம்காரேஸ்வரர்* *குகை*


ஸ்ரீ ஆதிசங்கரர் தீட்க்ஷை பெற்ற ஓம்காரேஸ்வரர்  குகை எங்குள்ளது 
என்று உலகில் எவருக்குமே தெரியாமல் இருந்துள்ளது. அதை வெளி உலகிற்கு கொண்டு வந்ததின் பெருமை 1970  ஆண்டுகளில்  மத்திய பிரதேசத்தில் மின்  பொறியாள அதிகாரியாக பணியாற்றி வந்திருந்த  திரு நாகராஜா சர்மா என்பவரையே போய் சேரும். அதை கண்டுபிடிக்க அவர் எடுத்த பகீரதப் பிராயர்த்தனங்களும்,  முயற்சிகளின் பின்னணியும் அதில் அவருக்கு ஏற்பட்ட பிரமிக்கத்தக்க அனுபவங்களும் ஆச்சர்யமானவை. அந்த குகை இருந்த இடத்தைக் கண்டு பிடித்த அவரை தூண்டியதே ஒரு விசித்திரமான நிகழ்வாகும். அதைக் குறித்து அவர் இப்படியாக கூறி உள்ளார்.

ஒருமுறை அவர் நர்மதை ஆற்றின்  கரையில்  நின்று   கொண்டு இருந்தபோது "ஏண்டாப்பா இந்த  பக்கத்தில் உள்ள பல கோவில்களை பற்றியும் ஆராய்ச்சி செய்து தமிழ் பத்திரிகைகளில் பிரசுரித்து வருகிறாயாமே, ஆதி சங்கரர் சன்யாசம் பெற்றுக் கொண்டு சாஸ்திரங்களைக் கற்றுக் கொண்ட குகை இங்கேதான் இருக்கிறது. உனக்கு ஏதாவது தெரியுமா?"  என்று அந்த நதியில் நீராட வந்திருந்த ஒரு தமிழ் பாட்டி அவரிடம் இந்த கேள்வியைக் கேட்ட பின், அதற்கு பதில்  கூற இயலாமல் அவர் நின்றிருக்க  "சரி தேடிப் பார் கிடைக்கலாம்" என்று தொடர்ந்து  கூறி விட்டு அந்த பாட்டி  அங்கிருந்த கூட்டத்தில் நுழைந்து மறைந்து விட்டாராம். அவர் யார் என்று இன்றுவரை அவருக்கு விளங்கவில்லை என்றாலும்,  அந்த பாட்டி அப்படியாகக் கூறிவிட்டு மறைந்து விட்ட பின்  பலகாலம் மத்திய பிரதேசத்தில் பல இடங்களிலும் பணிபுரிந்து வந்திருந்த திரு நாகராஜா சர்மா அவர்கள் சிந்தனையில் ஆழ்ந்தார். தானே அந்த இடத்தை தேடிக் கண்டு பிடித்தால் என்ன என்ற வைராக்கியம் அவர் மனதில் ஏற்பட அந்த குகையை தேடும் பணியை 1971 ஆம் ஆண்டு துவக்கினாராம்.  துவக்கம் முதலிலேயே அவருடைய முயற்சிக்கு அனந்தஸ்ரீ விபூஷீத் ஜகதகுரு சங்கராச்சாரியார் ஜோதிஷ் பீடாதீஸ்வர் ஸ்வாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி அவர்களே ஊக்கம் அளித்து வந்ததும் இல்லாமல் சில அறிவுரைகளையும் கூறினாராம். அவர் கூறிய அறிவுரையின்படி திரு  நாகராஜா சர்மா அவர்கள்  தேடுதல் வேட்டையை துவக்கினார். அந்த அனுபவம் குறித்து அவர் இப்படியாக எழுதி உள்ளார்  " முதலில் ஸாங்கல்காட்  என்ற குக்கிராமத்தை அடைந்தேன். கோட்டேகாவுங் எனும் ரயில் நிலையத்தில் இருந்து  35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த கிராமத்துக்கு நடந்தே செல்ல வேண்டி இருந்தது.  நர்மதையோடு ஹிரன்   என்ற ஆறு கலக்கும் இடமான ஸாங்கல்காட்டின் முற்பெயரான சங்கர்காட்   என்று கூறுவார்களாம். 'நர்மதை ரகசியம்' என்ற இந்தி புத்தகத்தில்  ஸ்ரீ ஆதிசங்கரர் இங்கு தங்கி உள்ளார் என்று படித்த உடனேயே எனது உற்சாகம் கரை புரண்டு ஓடிற்று. அந்த கிராமத்தை  அடைந்தபோது நடுநிசியாகிவிட்டது. மறுநாள் காலை அசதியாக இருந்தபோதிலும், உள்ளூர்வாசிகள் உதவியோடு அங்குள்ள ஒரு குகையைக் காணப் புறப்பட்டேன். குகைகள் எதிர்கரையில் இருந்ததினால் நர்மதை நதியை கடந்து செல்ல வேண்டி இருந்தது. இரு நபர்கள் மட்டுமே அமர்ந்து கொண்டு செல்ல முடிந்த  டோங்கா எனப்படும் குறுகிய சிறு படகில் ஏறி ஆற்றைக் கடக்கலானேன். டோங்காவில் இரு நபர்களே உட்கார முடியும். அதற்கு அனுபவம் வேண்டும். சைக்கில் பாலன்ஸைப் போல இந்த டோங்கா சவாரியிலும் பாலன்ஸ் ரொம்ப முக்கியம்.  நர்மதை நதியில் எனது பாலன்ஸ் திவாலாகிவிடவே, நானும் படகோட்டியும் டோங்காவோடு கவிழ்ந்து ஆற்றில் மூழ்கினோம். காவேரியில் நீச்சல் பழக்கம் அப்போது கை கொடுக்கவே உயிர் தப்பினேன். மேற்கொண்டு பயணம் சொட்ட சொட்ட ஈர உடையோடுதான். அதுவும் குளிர் காலத்தில் !"நர்மதை நதியின் ஓட்ட  திசையில் அதன் கரை வழியே சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு ஈரத்துடனேயே நடந்து சென்று  நதியின் கரையில் இருந்து   சுமார் அரைகிலோ மீட்டர் தொலைவில்  இருந்த ஒரு குகையை அடைந்தேன். புலி முதலிய துஷ்ட மிருகங்கள் அந்த குகையில்  தங்கி கால்நடைகளை திடீர்  என்று தாக்கி வந்ததினால் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த குகையின் வாயில் மூடி வைக்கப்பட்டு இருந்துள்ளது. அதன் வாயில் பகுதியில் கோவில் மணி கட்டியது போல ஒரு பாறை இருக்க, அதை தட்டினால் சங்க நாதம் போன்ற ஒலி எழும்பியது மட்டும் இன்றி அந்தப் பிராந்தியம்   முழுவதும் காலை அழுத்தி வைத்து நடந்தால் வெண்கல நாதம் போன்ற ஓசை எழும்பியது.  அந்த குகைக்குள் வெளிச்சம் செல்ல இரு  துளைகள் இருந்ததாகவும், இரண்டு நாட்கள் அங்கு தங்கி மேலும் சில  செய்திகளையும்  சேகரித்துக் கொண்டு மீண்டும் ஸ்வாமி ஸ்வரூபானந்தர் அவர்களை சந்தித்து அனைத்து விவரங்களை தந்தேன். அது மட்டும் அல்லாமல் ஆதிசங்கரர்  தனது குருவை 'சங்கரகங்கா' எனும் இடத்தில்தான் சந்தித்தார் என்றும், அந்த இடம் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி  ஸ்வாமிகளுக்கு மட்டுமே  தெரியும் என்பதாகவும் 'சங்கரரும் ஷண்மதமும்' எனும் ஒரு ஆங்கில நூலில் காணப்பட்ட செய்தியையும் அவரிடம் கூறினேன். அதைக் கேட்ட ஸ்வாமி ஸ்வரூபானந்தர் அவர்கள் ஒருமுறை காஞ்சி மடத்திற்கு சென்று பரமாச்சார்யாரை தரிசித்துவிட்டு வருமாறு   எனக்கு  அறிவுரை  தந்தார். காஞ்சி மஹா பெரியவரை சந்திக்க முடிவு செய்த திரு நாகராஜா சர்மா காஞ்சிக்கு அருகில் தேனம்பாக்கத்தில்  முகாமிட்டு இருந்த பெரியவரை 15-07-1974 அன்று தரிசிக்க கிளம்பிச் சென்றார். அந்த காலத்தில் பெரியவர் காஷ்ட மௌன விரதத்தில் இருந்துள்ளார் என்பதினால்  யாரிடமும்  பேசுவதில்லை, ஆகவே அங்கு அந்த நேரத்தில் செல்வது வீண் முயற்சி என பலர் தடுத்தும் கேட்காமல் முடிவாக காஞ்சி  பெரியவரை சந்திக்க கிளம்பிச் சென்றவருக்கு அங்கு கிடைத்த அற்புத அனுபவத்தை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. அதைக் குறித்து திரு நாகராஜா சர்மா அவர்கள் எழுதி உள்ளதை படித்தால்தான் அவருடைய உண்மையான உணர்வை புரிந்து கொள்ள முடியும். திரு நாகராஜா சர்மா எழுதி உள்ளார் :"அதிகாலையில் தேனம்பாக்கத்தை அடைந்தேன். அங்கே யாரோ உரக்க பேசிக்கொண்டு இருந்தது என் காதில் விழவே அருகில் இருந்த நபரிடம் பெரியவர்கள் சன்னதியில் ஏன் இப்படி சப்தம் போட்டு பேசுகின்றார்கள் என வினவினேன். உடனே அவர் என் வாயை பொத்தி 'அபச்சாரம், நீங்கள் இப்படி கேட்பதே அபச்சாரம். பலநாட்கள் கழித்து இன்றுதான் பெரியவா மௌனத்தை கலைத்திருக்கிறார். அவர்கள்தான் இப்போது பேசிக் கொண்டு இருக்கிறார். அந்த தெய்வத்தின் திருக் குரலைக்  கேட்க நீங்கள் பாக்கியம் செய்து இருக்கிறீர்களே என்று சொல்ல நான் அசந்து விட்டேன். அடடா …பெரியவாளின்  கருணையே கருணை. எனக்காக அத்தெய்வம் மௌனத்தை கலைத்திருக்கிறதா? இறையருளை, குருவருளும் கண்டு வியந்தேன். நான் அங்கு வந்திருந்ததை ஒரு சிஷ்யர் மூலம் அறிந்த அச்சிரேஷ்டர் என்னை பிற்பாடு கூப்பிடுவதாகவும், அதுவரை நான் எடுத்துக் கொண்டு போன புத்தகங்கள் குறிப்புக்கள், வரைபடங்கள் என அனைத்தையும் மீண்டும் ஒருமுறை பார்த்து வைத்துக் கொள்ளுமாறு ஆணை பிறப்பித்தார்கள். எனக்கோ தூக்கிவாரிப் போட்டது.  எதற்காக இங்கு வந்துள்ளேன் என்பதை இதுகாறும் அவருக்கு தெரிவிக்கவில்லை. இப்படி இருக்க குகை விஷயமாக புத்தகங்களோடு வந்திருப்பதை எப்படி இம்மகான் அறிந்துள்ளார் என ஆச்சர்யத்தில் திக்கு முக்காடிப் போனேன். பரீட்ஷை  கூடத்தில் புகுமுன் ஒரு பரபரப்புடன் புத்தகங்களை புரட்டி மனப்பாடம் புரியும் மாணவனைப் போல இதுகாறும் திரட்டியவற்றை நான் அவசர அவசரமாக அசை போடலானேன்.  நான் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அந்த சுப நேரம் வந்தது. என்னை உள்ளே அனுமதித்து நேருக்கு நேர் உட்கார்ந்து அவருடன் பேச வசதி செய்து கொடுத்தார். பேச்சு துவங்கியது .'நீ இதை பற்றி எவ்வளவு தூரம் தெரிந்து கொண்டு இருக்கிறாய், அதை முதலில் சொல்லு!''அப்படி  ஒரு கேள்வியை திரு நாகராஜா சர்மா மஹா பெரியவாவிடம் இருந்து  எதிர்பார்க்கவில்லை. குகை குறித்த விவரத்தை கூற ஆரம்பித்தால் நிறைய நேரமாகும், மற்றவர்களுக்கு இடைஞ்சலாகி விடுமே, என்ன பதில் சொல்வது என தெரியாமல் சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்து இருந்தபோது மீண்டும் பெரியவர்  மற்றவர்களும் கேட்கும் வகையில் அதை தைரியமாக கூறு என்று ஆணை இடவே அலை பாய்ந்து கொண்டிருந்த தனது மனதை கட்டுப்படுத்திக்  கொண்டு அனைத்து விவரங்களையும்  பெரியவரிடம் கூறியவுடன், சற்று நேரம் கண்களை மூடி தியானம் செய்த பின் மீண்டும் மஹா பெரியவா கூறினாராம் "நீ பார்த்த ஸாங்கட்காட் குகை நதியில் இருந்து தூரத்தில் இருக்கிறது என்கிறாய். ஆகவே அந்த குகை இதுவாக இருக்காது. நதியின் வெகு அருகிலேயே குகை இருக்க வேண்டும். மேலும் நதியின் நீரை குகைக்கு கொண்டு வர ஒரு வசதியும் அக்குகையில் இருக்க வேண்டும். ஸ்வாமி ஸ்வரூபானந்தர் அந்த பக்கத்துக்காரர்தானே…நான் சொன்னதை வைத்துக் கொண்டு மீண்டும் அவரைப் பார்" திருப்பி உதைக்கப்பட்ட பந்து போல மீண்டும் ஸ்வாமி ஸ்வரூபானந்தரிடம் சென்று அவரிடம் விவரங்களைக் கூறிய பின் அவருடைய ஆசிகளை பெற்றுக் கொண்டவுடன்  மீண்டும் குகையை தேடி திரு சர்மாவின் ஆராய்ச்சி பயணம் தொடர்ந்தது. குகையின் வாயிலில் ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருடைய பாதுகை இருந்தது என்பதை அடையாளமாகக் கொண்டு குகையில் புகுந்து அவரை ஸ்ரீ ஆதிசங்கரர் தரிசித்தார் என்பதாக 'சங்கர விஜயம்' என்ற நூலில் படித்திருந்த செய்தியை மனதில் கொண்டு  பல  மலைகள், குகைகள் என பார்த்து பார்த்து சலிப்படைந்தார். எந்த அடையாளமும் இல்லாத பல குகைகளில் புகுந்தபோது அங்கிருந்த புலிகள் , மலை பாம்புகள் , விஷ ஜந்துக்கள் என்பவற்றின் ஆபத்தில் இருந்தெல்லாம் தெய்வத்தின் கருணையினால் தப்பித்து வந்துள்ளார்.அந்த ஒரு கட்டத்தில் 1916 ஆம் ஆண்டில்  தண்டலம் ஸ்ரீ சங்கர நாராயண சாஸ்திரிகள் என்பவரால் எழுதப்பட்டு இருந்த 'சங்கரர் காலம்' எனும் நூலை தற்செயலாக திரு நாகராஜா சர்மா படிக்க நேரிட்டது. அதில் ஆதி சங்கரரின் குருவான ஸ்ரீ கோவிந்த பகவத் பாதரும் அவருடைய குருவான ஸ்ரீ கௌடபாதரும் எந்த குகையில் அமர்ந்து கொண்டு தவமியற்றினார்களோ அந்த குகையிலேதான் ஆதி சங்கரரும் தங்கி வேத பாடங்களைக் கற்றறிந்தார் என்றும் அந்த தலத்தில்தான்  ஸ்ரீ கோவிந்த பாகவத பாதரும் சித்தி அடைந்தார் என்றும்,  அந்த குகை தற்போதிருந்த இடத்தைக் குறித்தும்  தகவல் இருந்தது. அந்த தகவலின் அடிப்படையில் மீண்டும் தமது தேடுதல் படலத்தை தொடர்ந்தார் திரு நாகராஜா சர்மா. 1978 ஆம் ஆண்டு சிவராத்திரி அன்று அந்த தலத்தை  காணும் பேறு பெற்றாராம். திரு நாகராஜா சர்மாவின் கூற்றின்படி 'ஆதி சங்கரருக்கு இந்த தலத்தில்தான் சன்னியாசம் அளிக்கப்பட்டது. அந்த தலத்தில்தான் ஆதிசங்கரரின் பரம குருவான ஸ்ரீ கௌடபாதர் வியாகரண பாஷ்யத்தை பிரும்ம ராக்ஷஷன்  ரூபத்தில்  இருந்து கொண்டு  ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருக்கு  இரவு பகலாக போதனை செய்தாராம். குருவின் பாதுகைகளை குகையின் வாசலில் பார்த்த்தவுடன் ஆதி சங்கரரின் நாவில் இருந்து 'குரு பாதுகா பஞ்சகம்' உதயமாயிற்றாம். குகையில் நிஷ்டையில் இருந்த குரு ஸ்ரீ கோவிந்த பாகவத பாதரை குகையில் புகுந்த நதியின் வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற  நதியின் நீரை தமது கமண்டலத்தில் மொண்டு நர்மதையின் உக்ரத்தை  தணித்தாராம்'. இவ்வளவு மகிமை வாய்ந்த குகையை தேடி தீவீரமாக அலையத்  துவங்கியவர் அங்கு பல குகைகளைக் கண்டார். முடிவாக காஞ்சி முனிவர் தனது ஞான திஷ்டியினால் அந்த குகையின் அமைப்பைக் கூறி இருந்ததை போல  குகையின் உள்ளே   நதிநீர் எடுத்து வர ஒரு சுரங்கம் உள்ளதையும்  கண்டவர் வியந்து நின்றார். அதைத் தவிர அதன் உள்  பகுதியில் ஒம்காரேஸ்வரர் ஆலயத்துக்கு சென்று வர மேலும் மூன்று சுரங்கங்கள் இருந்ததையும் கண்டார். ஆனால் அவை அடைக்கப்பட்டு இருந்தன. அந்த நதியின்  அருகிலேயே ஒரு சிறு மண்டபம் இருந்ததை கண்டார். அது ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருடைய சமாதி என உள்ளூர் மக்கள் கூறினாலும் பின்னர் அதுவே ஆதி சங்கரர் தீட்ஷை பெற்ற  இடம் என்பது தெளிவாயிற்று. அந்த குகையின் அமைப்பையும் கலைநயத்தையும் விவரித்த திரு சர்மா  அவர்கள், அந்த குகையை அழகிய கலை மண்டபமாக ஆக்கிய பெருமை ஸ்ரீ கோவிந்த பாகவத பாதருக்கு பூர்வாஸ்ரமத்தில் பிறந்த புத்திரரும், உஜ்ஜயினியை ஆண்ட மன்னனுமான ஸ்ரீ ஹர்ஷ விக்ரமாதித்தியன் என்பதாக 'பிரஹத் சங்கர விஜயம்' எனும் நூலில் கூறப்பட்டு உள்ள விவரத்தையும் தமது  கட்டுரையில் குறிப்பிட்டு  உள்ளார்.இப்படியாக பல இன்னல்களை தாங்கி கொண்டு ஆதி சங்கரர் சன்னியாசம் பெற்ற குகையை கண்டு பிடித்து விட்ட  திரு நாகராஜா சர்மாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட   துவாரகா  பீடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வாமி அபிநவசச்சிதானந்தரும், ஜ்யோதிஷ் மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்தரும், 1979 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ,8 தேதிகளில் திரு சர்மா அவர்களுடன் ஒம்காரேஸ்வரர்   தலத்தில் இருந்த அந்த  குகைக்கு சென்று அதை பார்வை இட்டார்கள், அதுவே ஆதி சங்கரர் தவம் இருந்த குகை என்பதை ஊர்ஜிதப்படுத்தி விட்டு, திரு சர்மாவின் மகத்தான சாதனைக்கு பாராட்டு தெரிவித்து இருமகான்களும் அவரை ஆசிர்வதித்தார்கள்.ஆனாலும் நாகராஜ சர்மாவிற்கு மனதில் ஒரு குறை  இருந்து கொண்டே இருந்ததாம். அதாவது காஞ்சி மகானின் அங்கீகரிப்பும் அதற்கு கிடைத்தால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என  நினைத்தவர் ஹம்பியில் முகாம் இட்டு இருந்த அந்த ஞானப் பேரொளியை 29-01-1979 அன்று சந்தித்து அனைத்து de விவரங்களையும் எடுத்துரைத்தாராம்.  'ஆனால் அந்த மாமுனிவரோ திரு சர்மாவிற்கு விளையாட்டு காட்ட வேண்டும் என நினைத்தோ என்னவோ அந்த குகையும்   இருக்காது என கூறி விட்டால் என்ன செய்வதாக உத்தேசம்' என விளையாட்டாக கேட்க அப்படியே அதிர்ந்து போனார் திரு நாகராஜா சர்மா. நர்மதை இரு கரைகளிலும்  இருந்த அத்தனை குகைகளையும் தேடியாயிற்று,  இனி அங்கு தேடுவதற்கு வேறு எதாவது  குகையும்   கிடையாதே என்பதினால் ஆதி சங்கரர் தமது குருவை வேறு எங்காவது குகையில் சந்தித்து இருக்க வேண்டும்   என  தன்  விரக்தியை  வெளிப்படுத்தி விட்டு எழுந்தபோது 'சரி அமர்ந்து கொள்'  எனக் கூறிய பெரியவாள் சுமார் அரை மணி நேரம் தமது கண்களை மூடிக்கொண்டு தியானத்தில்இருக்கலானார். பதட்டமும் படபடப்பும் அடைந்து என் உடலும் உள்ளமும் சம நிலைக்கு வர சற்று நேரம் பிடித்தது. உள் மனம் வெளி மனமாக மாறியது, பெரியவாளிடம் அனாவசியமாக உரக்க  பேசி விட்டேனா? எப்போது எழுந்து நின்றேன் என்று கூட நான் அறியவில்லையே ! வார்த்தைகளில் தடுமாற்றம் நிகழ்ந்ததா? நர்மதை சம நிலத்தில் பாய்கின்றது என்று உண்மைக்கு புறம்பான வார்த்தைகள் என் நாவில் இருந்து ஏன் பிறக்க வேண்டும் ? சே..இவ்வளவோ பொறுப்பற்றவனா நான் சே..? என்னையே நான் கடிந்து கொண்டேன். பலியிடப்போகும் ஆடு போல என் தலை வெட்கத்தால் குனிந்து நிற்க நேரம் போய் கொண்டே இருந்தது.சுமார் அரை மணி நேரம் கழித்தே அவர் தியானம் கலைந்தது. சற்று மெளனமாக இருந்து விட்டு எனது கண்டு பிடிப்பை ஆதரிக்கும் பாவனையில் அந்த  தெய்வம் சிரத்தை அசைத்துக் கொண்டே குபீரென வாய்விட்டு  சிரித்தார்.   அச் சிரிப்பின் ஒலியில்  என் அங்கமெல்லாம் அணு அணுவாக சிலிர்த்தது. ஆதிசங்கரர் நேரில் தரிசனம் தனது பாராட்டியது போன்ற பிரமை! அதுவும் அவ்வரிய காட்சி ஒரு க்ஷணம்தான் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. கண்கள் ஆனந்தத்தால் நீர் சுரக்க உடலெல்லாம் வியர்வைக் கொட்ட வாயடைத்து குரல் எழும்பாமல் அத் தெய்வத்தின் திருமுகத்தையே நோக்கி எவ்வளவு நேரம் நின்று இருந்தேனோ தெரியாது. ஆனால் பழைய நிலையை அடைய சில நிமிடங்களாவது பிடித்து இருக்க வேண்டும்"இப்படியாக பாராட்டு பெற்றவருக்கு இன்னொரு  அபூர்வ சம்பவம் நடந்ததாம். திரு நாகராஜா சர்மாவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு 1980 ஆம்   ஆண்டு ஏப்ரல் மாதம்  அங்கு வருகை தந்த   காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அந்த இடத்தின் புனிதத்தன்மையைக் கண்டு வியந்து அதை சீரமைத்து புனரமைக்க போபாலில் ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, குகையின் சீரமைப்பு முடிந்ததும் 1987 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி  அதற்கு 'குகை மந்திர்' என்ற பெயர் சூட்டி நாட்டுக்கு அர்பணித்தாராம்.குகையின் பெருமையையும், அருமையையும் அறிந்த அன்றைய குடியரசுத் தலைவர் திரு ஆர். வெங்கடராமன் நேரில் வந்து குகையை பார்வையிட்டு பரவசமானதோடு 06-09-1988 அன்று ராஷ்ரபவனுக்கு திரு நாகராஜ சர்மாவை அழைத்து மிகவும் பாராட்டினார். இப்படி ஆதி சங்கரர் சன்யாச தீட்க்ஷை பெற்று தவம் இருந்து அவருடைய குருநாதர் மூலம் அனைத்து சாஸ்திரங்களையும்  கற்றறிந்த புனித குகை திரு நாகராஜ சர்மா   அவர்களின் கடுமையான முயற்சியினால் கண்டு பிடிக்கப்பட்டது.  

அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம் 
ஸ்ரீ சந்திரசேகர குரும் ப்ரணமாமி முதான்வஹம்

ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

Testing of emerald - Periyavaa

*The emerald testing method is stated in the Bhashya by* *Bhagavatpada:*

Noted lyricist Kannadasan visited Maha Periyava and as usual they discussed spiritual matters. Kannadasan was earlier an atheist and wrote articles criticizing religion.

Slowly he changed due to the effect of Maha Periyava who weaned him from rationalism. But his critical outlook still persisted.

He asked Maha Periyava, 'When milk is White then how come Parkadal or the ocean of milk is shown as Megavarnam? Has the colour of Mahavishnu dissolved in the ocean of milk?'

Acharyal gave a smile. He just said 'You will get the reply by noon'.

Kannadasan was perplexed. He dare not say anything further. Vummidi Bangaru Chetty visited the mutt that afternoon. Both Kannadasan and Vummidiyar greeted each other in their traditional way. Afterwards *Vummidiyar placed a Large Green Emerald at the Acharyal's feet and pleaded with him to accept. The sage did not discriminate between a gem and a rock.*
*He asked a staff member of the mutt to bring milk in a vessel. After it was brought he asked Vummidiyar to immerse the emerald in milk.*
*Now this was a shock to the Jeweller. This was the process used to check the genuineness of an emerald in his field.*

Did the Kanchi seer suspect his intentions or the gem? Silently he did what he was asked. Acharyal then called Kannadasan to see. Kannadasan  was shocked. The milk appeared pale green and a tinge of light emanated from the Emerald immersed in milk.

Kannadasan was speechless. How did this happen? The Acharyal explained the reason in a scientific way about the change of colour and drew a parallel with Parkadal. "When Parandaaman is lying in the parkadal, he too emits such radiance. Hence it is Megavarnam'.

Tears filled Kannadasan's eyes and he then composed the famous song 'Tiruparkadalil pallikondar Sriman Narayana……….'

As for Vummidiyar, Acharyal Blessed him, and requested him to take the Emerald to the Varadaraja Perumal kovil and make a Magudam or crown for the Perumal.

He wept for his ignorance that he had felt humiliated earlier when Acharyal told him to immerse the emerald in milk. It was not to test the Genuineness of the Gem.

It was the greatness of this Gnana Guru to drive away ignorance and guide people.

Jaya Jaya Sankara Hara Hara Sankara!

ಇದನ್ನು ಶಂಕರಾಚಾರ್ಯರು ಬೃಹದಾರಣ್ಯಕ ಭಾಷ್ಯದಲ್ಲಿ ಹೇಳಿದ್ದಾರೆ:

The emerald testing method is stated in the Bhashya by Bhagavatpada:


Brihadaranyaka 4.3.7 Bhashya: 

 यथा वा मरकतादिर्मणिः क्षीरादिद्रव्ये प्रक्षिप्तः परीक्षणाय, आत्मच्छायामेव तत् क्षीरादिद्रव्यं करोति, तादृगेतत् आत्मज्योतिः बुद्धेरपि हृदयात् सूक्ष्मत्वात् हृद्यन्तःस्थमपि हृदयादिकं कार्यकरणसङ्घातं च एकीकृत्य आत्मज्योतिश्छायां करोति, पारम्पर्येण सूक्ष्मस्थूलतारतम्यात् , सर्वान्तरतमत्वात् ।

Why everyone is happy after this election 2024?

Outcome and analysis of this election:

BJP - we are happy because again we are the largest party 
Congress - we are happy because our seats are doubled 
SP - we are happy because our excellent performance in UP 
TDP- We are happy because we are forming state government and we will be the part of central Government
TMC - We are happy because we stopped BJP in WB 
JDU - we are happy because we will be part of central Government and will edge.

EVM-we are happy because no one  will blame me 
Election commission- we are happy because no one will blame us and no more press conference required.

And 

Kejriwal - I am happy because now my sugar is under control.

Public is also happy as good opportunity to buy because of market crash!

Rare election where every one is happy 😃

# Sabka Saath, Sabka Vikas

Sandhi - Sanskrit grammar joke

How do you get सन्धि ?

कार्तिकः सम् ..
रमणः 🤔
कार्तिकः डुधाञ् ..
रमणः 🙄
कार्तिकः उपसर्गे घोः किः  इति
रमणः 😳 पुनर्मिलाम 🙏

Sanskrit related websites

संस्कृतेन सम्बन्धिताः जालपुटाः
(Sanskrit related websites)
https://www.sanskritgyan.com
 ambuda.org
 https://ashutoshpareek.com/
 kosha.sanskrit.today
 gitasupersite.iitk.ac.in
 upanishads.org.in
 advaitasharada.sringeri.net
 panchatantra-sanskrit.com
 learnsanskrit.org
 sanskritfromhome.org
 digitalsanskritguru.com
 sanskritabhyas.in
 worldsanskrit.net/wiki/Main_Page
 dharmawiki.org/index.php/Main…
 vedicscriptures.in
 tiikaaloka.org/home
 bhavanibharati.in
 samskrittutorial.in
 sa.wikipedia.org/wiki/
 samvardhini.in
 samskritpromotion.in/bookstore
 learn-samskritam.blogspot.com/p/homepage.htm
 anandamakaranda.in
 vedabase.io/en/library/sb/
 mahabharata.shreevatsa.net
 swaminahsamskrtam.wixsite.com/sai-samskrtam
 valmiki.iitk.ac.in
 sanskritdocuments.org
 sambhasha.ksu.ac.in/projects/
 sambhashanasandesha.in
 pvaalsamskritam.com
 samskritabharati.in
 madrassanskritcollege.com/Courses.php
 devavanisanskritradio.org
 chitrapurmath.net/site/activitie
 the-vak.github.io
 sanskritsahitya.com
 sudharmasanskritdaily.in
 languagecurry.com/sanskrit.html
 devabhasha.in
 learnsanskrit.cc
 ebharatisampat.in
 samskritashikshanam.in
 sanskritebooks.org
 nivedita2015.wordpress.com
 storyweaver.org.in/en/search?tags…u
 samskritabharatiusa.org
 adhyapanam.in
 learnsamskrit.online
 https://livesanskrit.com
 https://bharatvidya.in/p/spoken-sanskrit-level-1
 ashtadhyayi.com
 sanskritkosha.com

Salary hike & Management reply

சம்பளம் உயர்த்திக் கேட்ட ஊழியருக்கு மேனேஜர்  வைத்த test..

மேனேஜர் :நீ ப்ளைட்ல போய்கிட்டு இருக்க, அதுல 50 செங்கல் இருக்கு., அதுல ஒன்னை தூக்கி நீ வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?

ஊழியர்: 49 இருக்கும்

ஒரு மானை எப்படி ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது

ஃப்ரிட்ஜை திறக்கணும்.  மானை உள்ள வைக்கணும், ஃப்ரிட்ஜை மூடணும்

அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள், எல்லா விலங்கும் வந்துருச்சு, ஒன்னு மட்டும் வரல, அது என்ன?

மான், ஏன்னா அது ஃப்ரிட்ஜுக்குள்ள இருக்கு

முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கணும், என்ன பண்ணுவாங்க?

தாராளமா கடக்கலாம், எல்லா முதலைகளும் சிங்கத்தோட பிறந்தநாள் பார்ட்டிக்கு போயிருச்சுங்க

ஆனாலும் பாட்டி இறந்துட்டாங்க, எப்படி?

குளத்தில் மூழ்கிட்டாங்க

அதான் இல்ல, முதல்ல ஃபிளைட்ல இருந்து ஒரு செங்கலை தூக்கிப் போட்டேல்ல, அது பாட்டி மண்டையில் விழுந்துருச்சு. இப்படி கவனம் இல்லாம தான் நீ வேலை பார்த்துட்டு இருக்க. இதுல உனக்கு சம்பளம் வேற அதிகம் கேக்குற... இனி சம்பளம் அதிகம் கேட்டே, பாட்டியைக் கொன்னுட்டேன்னு போலீசில் கம்ப்ளெய்ண்ட் பண்ணுவோம்... ;

நீதி- மேனேஜர் கட்டம் கட்ட முடிவு பண்ணிட்டா, எந்த பருப்பும் வேகாது.. ;)🤣🤣🤣

Tuesday, June 25, 2024

Paandityam is waste without dharmAcaranam - Sanskrit subhashitam

Courtesy: https://mysanskritsubhashit.wordpress.com/2023/01/06/%E0%A4%A8%E0%A4%BE%E0%A4%9A%E0%A5%8D%E0%A4%9B%E0%A4%BE%E0%A4%A6%E0%A4%AF%E0%A4%A4%E0%A4%BF-%E0%A4%95%E0%A5%8C%E0%A4%AA%E0%A5%80%E0%A4%A8%E0%A4%82-%E0%A4%A8-%E0%A4%A6%E0%A4%82%E0%A4%B6%E0%A4%AE/

नाच्छादयति कौपीनं न दंशमशकापहम्।
शुनः पुच्छमिव व्यर्थं पाण्डित्यं धर्मवर्जितम्॥
Possessing all other wisdom except moral code of conduct is meaningless like the tail of a dog which neither hides his privy parts nor wards off the biting gadflies.


Monday, June 24, 2024

Seeking permission - HH Bharati teertha Mahaswamigal

Admirable Attitudes


Source:. Memorable Moments With a Magnificent Sage


A scholar submitted at the lotus feet of His Holiness an article penned by him. His Holiness promptly went through it. Though He felt that some portions of it required modification, He did not attempt to do it. The scholar came for darshan after a couple of days.


Scholar: Did Your Holiness have time to read the material?


H.H.: Yes. I read it fully. Some material alteration appears to be necessary at some portions. Can I do it?


Scholar: (Hurriedly) Your Holiness has the final authority in such matters. Why would Your Holiness require my consent?


H.H.: It is your work and hence your property. If I were to attempt modifying any portion in it without your consent, it would only amount to My tampering with your property. I do not intend doing it.


The book deals with the anecdotes of Jagadguru Sri Bharathi Theertha Mahaswamin

Sunday, June 23, 2024

How to battle karma? - spiritual story

கர்ம வினையும் 
அதைக் கடந்து போகும் உபாயமும்...

'பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரின்' எளிய கதைகளில் ஒன்று...

'கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய கப்பலின் மேல் தளத்துக் கட்டை ஒன்றில் ஒரு பறவை வந்து அமர்ந்தது. அது தன்னிலேயே லயித்து... தனை மறந்து அமர்ந்திருந்தது. கப்பல் கரையை விட்டு அகன்று... நடுக்கடலுக்குள் சென்றுவிட்டது.

தன்நிலைக்கு வந்த பறவைக்கு அப்போதுதான்... தான் கரையை விட்டு வெகு தூரத்திற்கு வந்து விட்டது தெரிந்தது. கப்பலின் ஒரு முனைக்கு எதிரான திசையில் வெகு தூரம் பறந்து சென்றும்... கரை காணாததால்... மீண்டும் கப்பலுக்கே வந்து சேர்ந்தது.

இது போலவே... ஏனைய மூன்று திசைகளிலும் பயணித்து... கரையைக் காணாமல்... மீண்டும் கப்பலுக்கே வந்து சேர்ந்த பறவை... அமைதியாக அந்தக் கப்பலிலேயெ அமர்ந்து விட்டது.

அதற்கு... இப்போது ஒன்று புரிந்திருந்தது... இந்தக் கப்பல், கரையை நோக்கித்தான் போய்க் கொண்டிருக்கிறது... என்ற உண்மைதான் அது.'

கர்ம வினைகளை... ஒரு பார்வையாளராக இருந்து... அனுபவித்துக் கடப்பதே..... புத்திசாலித்தனம்...!

இறையே குருவே சரணம் சரணம்....

Saturday, June 22, 2024

Why aswathama was not allotted senatipati post in kurukshetra war? - spiritual story

சந்தேகத்தால் அழிந்த துரியோதனன் :
அஸ்வந்தாமன்.இவர் பரத்வாஜ முனிவரின் பேரனும், குரு துரோனரின் மகனும் ஆவார்.

இவர் குருசேத்திரப் போரில் பாண்டவர்களுக்கு எதிராக கௌரவப் பக்கத்தில் இருந்து போரிட்ட மஹாரதி ஆவார்.

, அஸ்வத்தாமன் சாகா வரம் பெற்றவன். சீரஞ்சீவியான அவன், துரியோதனன் பக்கம் சேனாதிபதியாக களம் இறங்கினால், பாண்டவர்களால் எப்படி வெற்றி பெற முடியும் என, பரமாத்மா ஆலோசித்தான். 

 அஸ்வத்தாமனை அழைத்த கண்ணன் :

               அஸ்தினாபுரத்துக்கு சென்ற பரமாத்மா, திருதராஷ்டிரன், துரியோதனன், கர்ணன், பீஷ்மர், என பலரையும் சந்தித்து வணக்கம் தெரிவித்தான். அஸ்வத்தாமனை பார்த்த கண்ணன், அவனை தனியாக அழைத்தான், இதை துரியோதனன் பார்த்துக் கொண்டிருந்தான். 

                       அஸ்வத்தாமனிடம் நலம் விசாரித்த கிருஷ்ணன், தன் விரலில் இருந்த மோதிரத்தை நழுவ விட்டான். அது பூமியில் விழுந்தது. அதை குனிந்து எடுத்தான் அஸ்வத்தாமன். 

                   கிருஷ்ணனிடம் மோதிரத்தை தர போன அஸ்வத்தாமனிடம், வானத்தை காட்டி கிருஷ்ணன் பேசினான்.அதை துரியோதனன் பார்ப்பான் என்று கிருஷ்ணருக்கு தெரியும். அஸ்வத்தமானும் வானத்தை பார்த்தான் பின்னர் கிருஷ்ணனின் விரலில் அந்த மோதிரத்தை அணிவித்தான் அஸ்வத்தாமன்.

சந்தேகத்தால் அழிந்த துரியோதனன் :
                       இதை பார்த்த துரியோதனன், 'நான் கவுரவர்கள் பக்கம் இருந்நதாலும், பாண்டவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவேன். இது இந்த பூமி மற்றும் வானத்தின் மீது சத்தியம்' என, கிருஷ்ணனிடம், அஸ்வத்தாமன் கூறியதாக, துரியோதனன் கருதினான். 
 
              இந்த சந்தேகத்தால், அவனை கடைசிவரை சேனாதிபதியாக, துரியோதனன் நியமிக்கவில்லை. கிருஷ்ணர் எதிர்பார்த்ததும் அதைத்தான்.இதுவும் கிருஷ்ணன் தந்திரமே.
🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
#ammashagasraa#mahabharathamtamil#lordkrishna#tamiltravelvlog

Wednesday, June 19, 2024

Kumbakonam karpaga Vinayaka temple - spiritual story

* சாமியாவது பூதமாவது என்பவர்களுகான பதிவு*.         கும்பகோணம் ரயிலடியில் உள்ள ரயில்வே பிள்ளையாரின் மகத்துவம்! 

(இணையத்தில் படித்த பகிர்வு)

கும்பகோணம் ரயிலடியில் கற்பக விநாயகர் கோயில் உள்ளது. 
இந்த கோயில் மிக பழமையானது. 

1955ல் திவான் ஸ்ரீனிவாச ராவ் கடைசியாக கும்பாபிஷேகம் செய்ததாக ரயில்வேயில் வேலை பார்த்த சீனியர் சிடிசென்ஸ் கூறுவர் . 

இக்கோயிலில் மதுரை சோமு, 
ராதா ஜெயலட்சுமி, சீர்காழி Dr. சிவசிதம்பரம் உள்ளிட்ட பல புகழ் மிக்க பாடகர்கள் விநாயக சதுர்த்திக்கு கச்சேரி செய்துள்ளார்கள். 

ரயிலுக்கு செல்பவர்கள் பலர் இக்கோயிலுக்கு வந்து குட்டிக்கொண்டு உண்டியலில் காசு போட்டு செல்வது வழக்கம்.  

பிள்ளை வரம் தரும்  பிள்ளையார் என்று இவர் பக்தர்களால் நம்பப்பட்டு இங்கு வேண்டியபின் பிறக்கும் குழந்தையை பிள்ளையார் சன்னதியில் முதன் முதலில் போடும் வழக்கமும் உள்ளது. 

இப்படி பிரபலமான பிள்ளையார் கோவிலை ரயில்வே போர்ட்டர் ஒருவர் சிறிது காலம் பராமரித்து பின் அந்த கோயில் தனக்கு சொந்தம் என கோர்ட்டில் வழக்கு போட்டார். 

சில காலம் பூஜை  நின்றது. 

HR &CE துறையினர் வந்து 
கோவில் உண்டியலை திறந்து பணம் எடுத்துச்செல்வது மட்டும்  தவறாமல் நடந்தது. 

இந்நிலையில்,இந்த கோயில் ரயில்வேக்கு தான் சொந்தம் என கோர்ட் தீர்ப்பு சொன்னது.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய். போர்ட்டரும் போயாச்சு ,HR &CEம் போயாச்சு.

வழக்கம் போல் குருக்கள் பூஜை தொடர்ந்து வந்தது. 

அப்போது திடீரென 2010ல் திருச்சி ரயில்வே கோட்ட  பொறியாளர் ஒருவர் ரயில்நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக அந்த பிள்ளையார் கோவிலை இடித்துவிட்டு வேறு இடத்தில் புதிய கோயில் கட்ட உத்தரவிட்டார். 

அவர் கோவிலுக்கு ஒதுக்கிய பகுதி  ரயில்வே குடியிருப்பு டிரைனேஜ் சங்கமிக்கும் இடம். 

இது தொடர்பாக இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தியது. 

ஒரு நாள் நான் அந்த கோவிலுக்கு வழக்கம்போல் விநாயகரை தரிசனம் செய்ய சென்றபோது, ரயில்வே கேன்டீன் காண்ட்ராக்டர் ரயில் நிலைய மேலாளருடன் வந்து என்னிடம் எப்படியாவது கோயில் இடிப்பதை தடுக்க வேண்டும்  என்று கேட்டுக்கொண்டனர்.  

நான் திருச்சி ரயில்வே கோட்ட  ரயில் உபயோகிப்பாளர் ஆலோசனை குழு உறுப்பினர் என்பதால் என்னால் எதாவது செய்ய முடியும் என்று (தவறாக) நினைத்தனர். 

நானும் முயற்சி செய்கிறேன் என்று கூறிவிட்டு கண்களை மூடி பிள்ளையாரையே வேண்டிக்கொண்டேன். 

" பிள்ளையார் யாரையோ தேடுகிறார்; அவர் கிடைத்தவுடன் பிரச்சனை முடிந்துவிடும்.  

பிள்ளையாரை யாராலும் ஒரு அங்குலம் கூட அசைக்க முடியாது" என்று ஆறுதலுக்காக ஒரு வார்த்தையை  கூறிவிட்டு வந்தேன்.  

எனக்கு மிகவும் பரிச்சயமான 
மணி சங்கர் ஐயர் அப்போது 
மத்திய அமைச்சர். 

அவரிடம் பிரச்னையை சொன்னேன். 

அவரும் DRM  ராம் சந்திர ஜாட் என்பவருடன் கோவிலுக்கு வந்து ஆய்வு செய்து கோவிலை இடிக்காமல் ரயில்வே மேம்பாட்டு  பணிகளை செய்ய வலியுறுத்தினார்.  

ஆனால் அந்த  பொறியாளர் மட்டும் மசியவே இல்லை. 

கோவிலை இடிக்க நாள் குறித்தாகி விட்டது.காலை 6 மணிக்கு இடிக்க ஏற்பாடு.  போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

மயிலாடுதுறையில் உள்ள section engineer வசம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. 

இரவு நிலைய மேலாளர் என்னை கோவிலுக்கு அழைத்தார்.

" சார், எல்லாம் கை  மீறி போய்க் கொண்டிருக்கிறது; நாளை நான் லீவ் சொல்லிவிட்டு  வந்துள்ளேன்; 

கோயில் இருந்தால் மீண்டும் வேலைக்கு வருவேன் இல்லையென்றால் resign  செய்துவிடுவேன்" என்று வருத்தத்தோடு கூறிவிட்டு சென்றார். 

அப்போது நான் அவரிடமும் "கண்டிப்பாக கோவிலுக்கு ஒன்றும் ஆகாது என்று தோணுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று கூற ஒரு சிதறு காய் போட்டுவிட்டு வந்தோம். 

மறு  நாள் காலை 5.30 மணிக்கெல்லாம் எழுந்து குளித்து எங்கள் வீட்டின் அருகில் உள்ள விநாயகர் கோவிலில்  விளக்கேற்றி மனமுருக வேண்டினேன்.  

முதல் நாள்காலை பூஜையின்
போது  பிள்ளையார் கிரீடத்தில் வைத்திருந்த  பூ சட்டென்று கீழே விழுந்தது.

நல்ல சகுனம் என்று சற்று நிம்மதியாக இருந்தாலும் மனம் பதைபதைத்து.

உண்மையில்  நமது  
JC ஐயர் அளவிற்கு நான் தைரியசாலி கிடையாது. 

காற்றில் கம்பு சுத்துபவன் தான். சரியாக  7 மணிக்கு 
மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எனக்கு தெரிந்த ரயில்வே போலீஸ் நண்பருக்கு போன் செய்து நிலைமை குறித்து கேட்டேன். 

அவர் இதுவரை யாரும் வரவில்லை, இந்து அமைப்பினர் சுமார் 20 பேர் தூரத்தில் நிற்கின்றனர் என்றார்.  

இடிக்க தொடங்கினால்  போன் செய்யுங்கள் என்று சொல்லி வைத்தேன். 

என்ன ஆச்சர்யம்! கோயில் இடிக்கப்படவில்லை; காரணம் கேட்டபோது அப்பணிக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பிரிவு பொறியாளருக்கு இரவு திடீரென பக்க வாதம் வந்துவிட்டதாம். 

அவர் சிறப்பு ஆம்புலன்ஸில்   
சென்று பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் காலை அதே 6 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்தது.

கோவில் இடிபடாத காரணம் புலப்படாவிட்டாலும், பிள்ளையார் தேடும் நபர் அவரல்ல என்பது மட்டும் தெரிந்தது. 

அதனால் கோவிலில் அவருக்காக 
சிறப்பு அர்ச்சனை செய்து பிரசாதம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தோம். 

அதன் பிறகு கும்பகோணம் ரயில் நிலைய ஆய்விற்கு எந்த உயர் அதிகாரி வந்தாலும் கோவில் பக்கம் செல்லவே மாட்டார்கள்.  

இருப்பினும் கோயில் இடிக்கும் முடிவை ரயில்வே நிர்வாகம் மாற்றவேயில்லை. 

மீண்டும் கோயில் இடிப்புக்கு நாள் குறிக்கப்பட்டது.  

இந்த முறை பிள்ளையார் யாருக்கும் suspense  வைக்கவே இல்லை.  

நாள் குறித்து ஆர்டர் வெளியான  
மறு நாளே லஞ்ச ஊழல் ஒன்றில்,  கோவிலை இடிப்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு  முழு முனைப்பு காட்டிய தெலுங்கு  கோட்ட  பொறியாளர் கையும் களவுமாக பிடிபட்டார்.  

அவரை மாட்டிவிட்ட  காண்ட்ராக்டர் *விநாயகம்* ; கைது செய்த சிபிஐ ஆபிசர் *கணேசமூர்த்தி* 

ஒரு வழியாக பிள்ளையார் தேடிய நபர் கிடைத்தவுடன் பிரச்சனை முடிவுக்கு வந்தது. 

திருந்த வாய்ப்பு கொடுத்தும்  
திருந்தாமல் இருந்த அந்த பொறியாளரை  வேறு 
வழியின்றி  பிள்ளையார் 
தண்டிக்க வேண்டியதாயிற்று.   

அதன் பிறகு 2016ல் கோயில் விஸ்தரிக்கப்பட்டு (பிள்ளையார் மட்டும் ஒரு அங்குலம் கூட நகராமல்)  நோய்வாய்ப்பட்டு  நன்கு குணமடைந்த  செக்ஷன் என்ஜினீயர் உடபட ஓய்வு பெற்ற  பல ரயில்வே நிலைய அதிகாரிகள் , ஊழியர்கள்,   பயணிகள், பக்தர்கள் புடை சூழ  வெகு விமர்சையாக  
கும்பாபிஷேகம் நடைபெற்றதை கூறவும் வேண்டுமோ !!!     

கோவில் கட்டிட பணிகள் கும்பாபிஷேக  செலவீனங்கள் தோராயமாக 5.50 லட்சத்திற்கு 
மேல் ஆனது. 

பிள்ளையாரை வேண்டி புத்திர பாக்கியம் பெற்ற ஒரு NRIன்   கனவில் பிள்ளையார்தோன்றி கோவில் கட்டச் சொல்ல,  திடீரென்று  வந்த அவர் கொடுத்த தைரியத்தில் திருப்பணி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. 

4 லட்சம் வரை  செலவுகளை அவர் தானாகவே  ஏற்றுக்கொண்டார்.  

உட்கார்ந்த இடத்திலேயே  அணு அளவும் அசைந்து கொடுக்காத   _ கற்பக விநாயகர் இன்றும்   அனைவருக்கும் அருள் பாலித்து வருகிறார்                                       
*சரணம்  கணேசா*!!!

நன்றி:indu balaji fb timeline post dt 2 July 2020.   ( courtesy my friend PC) ஓம்கணபதயேநமக 👏🚩👏

Where does moon reside on amavasya?

அமாவாஸ்யை அன்று செடி கொடிகள் மரம் போன்றவற்றை வெட்டக்கூடாது என்கின்றனர்...
சந்திரன் அன்று  செடி கொடிகளில் வசிப்பதாக நம்பிக்கை உள்ளது..

அதனால்தான் துளசியைக் கூட திருவாராதனத்திற்கு அன்று பறிக்க மாட்டார்கள்..

காரணம்....
சந்திரனுக்கு பதினாறு கலைகள் உண்டு...

பதினாறு கிரணங்கள் உண்டு..
தினமும் தேய்ந்து ....கடைசியில்,பதினைந்தாம் நாளில்..இரு கிரணங்களைக் கொண்டு  இருப்பவன்..

சந்திரன் அன்று தண்ணீரில் வசித்து பிறகு செடி கொடிகளில் வசிக்கிறான் !

ஸூர்யனின் கிரணங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் உண்டு...

அதில் ஒரு கிரணத்தின் பெயர்.." அமா"

அன்று சந்திரன் சூர்யனின் கிரணமான  " அமா " என்பதில் வசிக்கிறான்..

" அமா " என்ற சூர்யனின் கிரணத்தில்  சந்திரன்  வசிப்பதால்   அன்று அமாவாஸ்யா என்று பெயர்...

" கலாத்வயா வஶிஷ்டஸ்து ப்ரவிஷ்டஸ் ஸூர்ய மண்டலம் !
அமாக்யரஶ்மௌ  வஸதி  ஹ்யமாவாஸ்யா  தத: ஸ்ம்ருதா !! " 

ஆதாரம் ...ஶ்ரீ விஷ்ணு புராணம்!!

அதைப்போலவே

ஒவ்வொரு திதிக்கும் ஒரு அதிதேவதை உண்டு...! 

நாம் பார்த்துகொண்டு இருக்கும்போதே ,
வெயில் காய்ந்துகொண்டு இருக்கும்,..! 

மழையும்  ஆங்காங்கே சில இடங்களில்மட்டும்  பொழியும்..!
மேகமும் இருக்காது..
வெயிலும் மழையும் சேர்ந்து இருக்கும்...

 மிகச்சிறிய நேரம் மட்டும்தான்...

உடனே மழைத்துளி நின்றுவிடும்..!

அதற்கும் விஷ்ணு புராணம் சொல்கின்றது..!

ஸூர்யன் ஆகாச கங்கையின் தீர்த்தத்தை தன் கிரணங்களால் வாங்கி நேரடியாக பூமியில் வர்ஷிக்கிறாராம்..!

கண்மூடி கண்திறப்பதற்குள் நின்று விடும்..

மேகத்திலிருந்து வருவதில்லையாம்..

அது மிகவும் பவித்ரமானதாம்..!

அதனால் அந்த புண்ய தீர்த்தத்தில்   நனைந்தால் கங்கா ஸ்நாந பலன் பெறலாம் என்கிறார் மஹரிஷி!

பாபங்கள் போய்விடுமாம்..
 🙏

Vaishnavism and tamil part 3

*வைணவமும் தமிழும் - 3*

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்

பண்டைய தமிழ்நூல்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகளைக் காண்போம்.



(ஈ) *அகநானூறு :*

 (i) அகம் -39இல் குறிக்கும் செய்தி: ஆயமகளிர் யமுனையாற்றில் நீராடுங்கால் அவர்கள் கரையில் இட்டு வைத்த ஆடைகளைக் கண்ணபிரான் விளையாட்டாக எடுத்துக்கொண்டு குருந்தமரத்தேறியிருக்க அப்பொழுது நம்பிமுத்த பிரான் அங்குவர, அம்மகளிர் ஒரு சேர மறைதற்கு வேறு வழியின்மையால் கண்ணன் தான் ஏறியிருந்த மரத்தின் கொம்பைத் தாழ்த்துக் கொடுத்தான் என்பது.


இச்செய்தியைச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் இளங்கோ அடிகளும் குறிப்பிடுவர். 

திரிகடுகம் (கடவுள் வாழ்த்து) சிந்தாமணி நாமகள் இலம்பகத்திலும் (209) திருஞானசம்பந்தர் தேவாரத்திலும் (2.30:3) அப்பர் தேவாரத்திலும்(6,310) வருகின்றன. 

ஆழ்வார் பெருமக்களும் இச்செய்தியைத் தம் பாசுரங்களில் குறிப்பிடுவர்.[19]

(ii) அகம் -70 இல்,


வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கி வரும் பெளவம் இரங்கு முன்றுரை
வெல்போர் இராமன் அருமறைக் குவித்த
வல்வீ லாலம்போல
ஒலியவிந் தன்றிவ் வழுங்க லுரே
என்ற அடிகள் குறிப்பிடும் செய்தி : 

இராமன், தானும் மற்ற வானர வீரர்களும் இலங்கைமேற் செல்லுதற்பொருட்டுத் திருவணைக்கரையில் (கோடிக்கரை) இருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழே அரியமறைகளை ஆராய்ந்த பொழுது அங்குள்ள பறவைகள் ஒலிக்காதவாறு தன் ஆணையால் அடக்கினான் என்ற வரலாறு குறிப்பிடப் பெற்றுள்ளது. 

இது தமிழ் நாட்டு வழக்கு இராமாயணங்களில் காணப்படாதது.

(iii) அகம் -220இல் வரும் வரலாறு : 

பரசுராமன் தன் தந்தையான யாமதங்கியை (ஐமதக்கினிமுனிவர்) கொன்ற கார்த்த வீரியனை மட்டுமில்லாது இருபத்தொரு தலைமுறை மன்னர் மரபினைக் கொன்றழிப்பதாக மேற்கொண்ட கொடுஞ்சூளுரை குறிக்கப் பெற்றுள்ளது. பரசுராமன் திருமாலின் பத்து அவதார மூர்த்திகளில் ஒருவன்.

(iv) அகம்-137 இல் திருவரங்கத்தில் நடைபெறும் பங்குனி உத்திர விழா குறிக்கப் பெறுகின்றது. பங்குனித் திங்களில் உத்திர நட்சத்திரமும் நிறைமதியும் கூடிய நன்னாளில் உறையூரில் பங்குனி உத்திர விழா சிறப்புற்றிருந்ததென்பது இறையனார் நூற்பா (நூற்பா-15) உரையில், 

"இனி ஊர் துஞ்சாமை என்பது ஊர் கொண்ட பெருவிழா நாளாய்க் காண்பாரில்லை யாமாகவும் இடையீடாம் என்பது; அவை மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப்பங்குனி உத்தரமே, கருவூர் வள்ளிவிழாவே என இவையும் இவை போன்ற பிறவும் எல்லாம் அப்பெற்றியான பொழுது இடையீடாம் என்பது" என வருதலான் அறியப்படும்.

(2) *புறநானூறு :* 

புறநானூற்றில் வரும் குறிப்புகளைக் காண்போம் 

(i) புறம்-174ல் அசுரர் சூரியனை ஒளித்ததும், திருமால் அதனை மீட்டதும் கூறப் பெற்றுள்ளன.[20] இந்த வரலாற்றைப் பற்றி அறியக்கூடவில்லை. 

இன்னொரு பாடலில் (ii) (புறம்-378) இராமாயண நிகழ்ச்சிபற்றி ஒருகுறிப்பு வருகின்றது.சோழன் செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி ஊன் பதி பசுங்குடையாருக்குச் சில பரிசிற் பொருளை நல்கினான். அவை பல அணிகலன்களாகக் கொண்டிருந்தன. அவை பொருநர்க்கெனச் சமைக்கப் பெறாதவை; அரசர்க்கும் செல்வர்க்குமெனச் சமைக்கப் பெற்றவை; போரில் பகைவர்பால் கொண்டனவும் அவற்றுள் அடங்கியிருந்தன. அவற்றைப் பசுங்குடையாருடன் போந்த சுற்றத்தினர் பகிர்ந்து கொண்டு தாம் தாம் அணிந்து மகிழ்ந்தனர். இதனைக்கிணைப் பொருநன் கூற்றில் வைத்துக் கூறுவான். 

இராமனுடன் போந்த சீதையை இராவணன் கவர்ந்து சென்றபோது அவள் கழற்றி எறித்த அணிகலன்களைக் குரங்குகள் எடுத்து அணிந்து கொண்டதைக் கண்டோர் சிரித்து மகிழ்ந்ததைப் போல பொருநனின் கிளைஞர்கள் அந்த அணிகலன்களை அணிந்து கொள்ளும் வகையறியாது விரலில் அணிபவற்றைச் செவியிலும், செவியில் அணிபவற்றை விரலிலும், கழுத்திலணிபவற்றை இடுப்பிலும் அணிந்து கொண்டு நகைப்புக்கு இடமாயினர் என்று கூறும்போது இராமனைப் பற்றிய குறிப்பு வருகின்றது.


(ஊ)  *நற்றிணை :*

இத் தொகை நூலில் கடவுள் வாழ்த்துப் பாடல் தத்துவத்தின் கருத்துகளை மிக அழகாக விளக்குகின்றது.

மாநிலம் சேவடி யாகத் தூநீர்
விளைநரல் பெளவம் உடுக்கை யாக
விசும்புமெய் யாகத் திசைகை யாகப்
பகங்கதிர் மதியமொடு சுடர்கண் ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத் தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரி யோனே-(நற்.1)

இதில் திருமால் மறைகளால் போற்றப்படும் நிலையும் அவர் எங்கும் பரந்து நிற்கும் நிலையும் (வியாபகத்துவம்) எள்ளுக்குள் எண்ணெய்போல் எவ்வுயிர் மாட்டும் (உயிரல்லாத பொருள்களிலும் கூட) நிற்கும் நிலையும் (அந்தர் யாமித்துவம்) அவன் ஆழிதாங்கி நிற்பதும் பிறவும் கூறப் பெற்றிருப்பதை ஆழ்ந்து நோக்கித் தெளியலாம். 

இங்ஙனம் தமிழ் முன்னோர் கண்ட கருத்துகள் பின்னர் ஆழ்வார்களின் கருத்துகளாக மலர்ந்தன என்று கருதுதல் பொருத்தமாகும். 

எடுத்துக் காட்டாக திருமங்கையாழ்வாரின்,
'பவ்வநீர் உடையாடை ஆகச் சுற்றி
பார் அகலம் திருவடியா பவனம் மெய்யா
செவ்விமா திரம் எட்டும் தோளா அண்டம்
திருமுடியா நின்றான்' (6:6:3)
என்ற பெரிய திருமொழிப் பாசுரப் பகுதியில் இக்கருத்து நிழலிடுவதைக் காணலாம்.

இவ் விரண்டிலும் வைணவத்தின் உயிர்நாடி போன்ற சரீர - சரீரி பாவனை தத்துவம் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம்.

(எ) *பதிற்றுப்பத்து :*

பதிற்றுப்பத்தில் ஒரு பாடலில் (நான்காம் பத்து-1) ஒரு குறிப்பு காணப்படுகின்றது. 

களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடிய இப்பாடற் பகுதியில் திருவனந்தபுரத்தில் கோயில் கொண்டுள்ள திருமாவின் வழிபாட்டுச் சிறப்புக் கூறப் பெறுகின்றது. 

திருக்கோயிலின் நாற்புற வாயிலின் வழியாகத் தலைமேல் கைகூப்பி ஒருங்கு கூடிச் செய்யும் பேராரவாரம் நான்கு வேறு திசைகளில் பரந்து ஒலிக்கின்றது. கோயிலில் தொங்கும் மணியை இயக்கிக் கல்லெனும் ஒசையை உண்டாக்குவர்; 

உண்ணா நோன்பு மேற்கொண்ட விரதியர் குளிர்ந்த நீர்த்துறையில் நீராடி மார்பில் புதிதாகத் தொடுக்கப் பெற்ற திருத்துழாய் மாலையையும், காண்பவர் கண்கூசும் ஒளி திகழ் திருவாழியையும் உடைய செல்வனான திருமாலை வணங்கி வாழ்த்தி நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியுடன் தத்தம் இருப்பிடம் திரும்பிச் சேர்வர். 

இப்பாடலில் செல்வன் என்பது திருவனந்தபுரத்துத் திருமாலை என்று கூறுவர் பழைய உரைகாரர்.

Vaishnavism and tamil

*வைணவமும் தமிழும் - 4*

பேராசிரியர் ந. சுப்பு ரெட்டியார்

பண்டைய தமிழ்நூல்களில் திருமால் வழிபாடு பற்றிய குறிப்புகளைக் காண்போம்.

4. *பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்:*

இப்பகுதியில் அடங்கிய நூல்களை நோக்குவோம்.

*(அ) திருக்குறள் :*

 இஃது உலகப் பொது மறையாகக் கருதப் பெறுவது. இதில் வரும் வைணவம் பற்றிய குறிப்புகளை, (1) இறைவன் பெயர்கள் (2) அவதாரங்கள் (3) இருவகை உலகுக்கும் தலைவன் என்று மூன்று பகுதிகளாக நோக்கலாம். (1) 

இறைவனின் பெயர்கள் : முதல் குறளில் வரும் ஆதிபகவன் என்னும் பெயரை நோக்குவோம். இதனை ஆதியாகிய பகவன் என்று ஒரு பெயராகவும் ஆதியும் பகவனும்
என்று இரு பெயராகவும் கொள்ளலாம். 

சிவஞான சித்தியார் பரபக்கம் பாஞ்சராத்திரி (வைணவ) மதமறுதலையில் "ஆதியாய் அருவுமாகி" என்ற செய்யுளாலும் "பாஞ்சராத்திரி நீ உன் கர்த்தாவை ஆதி என்று கூறினாய் அங்ஙனம் ஆதியாயின் ஆதிக்கு முடிவுண்டாய் கர்த்தாவும் அல்லனாவான்' என்ற அதன் உரையாலும் 'ஆதி என்ற பெயர் திருமாலுக்கு உரிய பெயராகும்.

'ஆதிமூலம் என்ற பெயரும் நோக்கற் பாலதாகும். நம்மாழ்வாரும் 'அந்தமில் ஆதியம் பகவன் என்பர்.

*பகவான் அருளிய கீதை பகவத்கீதை பகவான் வரலாறு கூறும் நூல் பாகவதம், பகவான் அடியார்கள், பாகவதர்கள் எனும் வழக்காறுகளால் 'பகவத்கீதை' 'பாகவதம்' 'பாகவதர்' எனும் பெயர்களுக்கு மூலமாகிய பகவான் என்ற சொல் திருமாலுக்கே உரிய பெயரைக் குறிக்கின்றது என்பது உறுதி.*

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு (5)

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார் (10)

என்னும் குறட்பாக்களில் இறைவன் என்னும் சொல் உள்ளது. இறைவன் என்பதற்கு எல்லாப் பொருள்களிலும் தங்குகின்றவ்ன் என்பது பொருள். 

இது 'நாராயணன் 'விஷ்ணு', 'வாசுதேவன் எனும் பெயர்களின் தமிழ் வடிவமாதலை உணரின் இறைவன் எனும் சொல் திருமாலுக்கே உரியதாம்.


பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)

என்பதில் காணப் பெறும். ஐந்தவித்தான் எனும் பெயர் ரிஷிகேசன்' (இருடிகேசன்) என்ற திருநாமத்தின் தமிழ் வடிவமாகும். 

ரிஷிகம்-இந்திரியம்: இந்திரியங்களின் தலைவன் என்னும் பொருளுடையது. அவித்தல் என்பது ஈண்டுத் தன் வயமாக்குதல் என்னும் பொருளைத் தரும். ஓராயிரமாய் உலகேழிற்கும்-பேராயிரம் கொண்டதோர் பீடுடைய திருமாலுக்குச் சிறந்தனவாய் திருநாமங்கள் 'பன்னிரு திருநாமம்' எனப்படும். 

அவற்றுள் 'ரிஷிகேசன்' என்பதும் ஒன்று. ஆகவே, பொறிவாயில் ஐந்தவித்தான் என்பது திருமாலுக்கு உரியதேயாகும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது (8)

என்பதனுள் வரும் 'அறவாழி அந்தணன்' என்பதும் அறவனை ஆழிப்படை அந்தணனை, 'அறமுயல் ஆழிப்படையவன்' என்னும் திருவாய்மொழித் தொடர்களால் திருமாலுக்கு உரியது என்று உணரலாம்.

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை (9)

என்பதில் எண்குணத்தான்' 'எளிமைக் குணமுடையவன்' என்று பொருள்படும். இஃது இப்பொருளாதலை,

எண்பதத்தான் ஒரா முறை செய்யா மன்னவன் (548)
எண்பதத்தால் எய்தல் எளிதென் (991)

என்பவற்றில் இவற்றின் சொற்பொருளால் அறியலாம். 'எளிவரும் இயல்வினன்' (1;2;3) "யாரும் ஓர் நிலைமையன் என அறிவெளிய எம்பெருமான்(1;3;4) எனவரும் திருவாய்மொழித் தொடர்களால் உறுதியாகும். 

மேலும் இறைவனின் திருக்குணங்களுள் செளலப்பிய குணம் (சுலப குணம்) என்பதனை அடியார்கள் சிறப்பித்துக் கூறுவதும் இதனை வலியுறுத்தும்.


தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)

என்பதில் தாமரைக் கண்ணான் என்ற பெயர் திருமாலுக்கன்றி வேறு எத்தெய்வத்துக்கும் இல்லாமை உய்த்தறியத்தக்கது.

(2) *அவதாரங்கள்*

எம்பெருமான் எடுத்த அவதாரங்கள் எண்ணற்றவை. அவற்றுள் பத்து அவதாரங்கள் மிகு புகழ் வாய்ந்தவை. 

ஆனால் திருக்குறளில் குறிப்பிடப்பெற்றவை மூன்று அவதாரங்களே. 

அவை இராமாவதாரம், கிருட்டினா அவதாரம், திரிவிக்கிரமாவதாரம். 

நீதியை உரைக்க வந்த திருக்குறளில் வெளிப்படையாகவும், குறிப்பாகவும் இவற்றைக் காட்டியுள்ளதை நோக்கின் திருவள்ளுவரின் சமயம் இன்னதென்பதை உணரலாம். 

திருமால் இராமாவதாரத்தில் மனிதன் வையத்துள் வாழ்வாங்கு வாழும் முறையைத் தாமே நடத்திக் காட்டினார். 

அங்ஙனம் நடந்து காட்டிய ஒழுக்க நெறி ஒன்று. கிருட்டிணாவதாரத்தில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் எங்ஙனம்? என்பதை உபதேசவாயிலாகச் (பகவத்கீதை) சொன்ன ஒழுக்கநெறி மற்றொன்று இராமனாக வந்து நடந்து காட்டியருளிய ஒழுக்க நெறி எனவும், கண்ணனாக வந்து சொல்லியருளிய ஒழுக்க நெறி எனவும் இரட்டுற மொழிதல் என்னும் உத்திவகையால்,

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார் (6)
என்னும் குறளில் திருமாலின் இரண்ட வதாரத்தையும் கட்டுதல்
அறியலாம். 

கிருட்டினாவதாரத்தில் துரியோதனனிடம் "படை எடேன் அமரில் எனப் பணித்ததை" மீறி வீடுமனின் விருப்பிற்கிணங்க அவன் நடத்திய போரில் 'ஆனதெனக்கினியாக எனத் தனியாழி எடுத்தமையும் பொய்யே அறியா' தருமனை 'அசுவத்தாமன் என்னும் யானை இறந்தது' எனத் துரியோதனன் செவிபடச் சொல்லச் செய்து அதற்குத் துரியோதனன் வேறு பொருள் கொள்ளுமாறு மயங்கச் செய்தமையும், பிறந்த பொழுதே இறந்த நிலையில் இருந்த பரீட்சித்து, பெண்களை நோக்காத பேராண்மையையுடைய ஒருவன் திருவடியால் உய்வான் எனக் கண்ணபிரான் உரைக்க, அந்நிலையில் யாவரும் முன் வராமை கண்டு 'யானே பெண்களை நோக்காதவன்' எனத் தன் திருவடியைப் பதிய வைத்து அவனைப் பிழைக்கச் செய்தமையும் முதலிய வரலாறுகளை மனத்திற் கொண்டே,

வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல் (291)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். (292)

என்ற திருக்குறளைக் கூறினர் எனக் கருதலாம்.

 'புரை தீர்ந்த நன்மையைப் பொய்மை பயவாது, அங்ஙனம் பயக்கின்ற அப்பொய்மையும் வாய்மை இடத்த' என்று கூற வந்தது. கண்ணபிரானின் வரலாற்றை நோக்கியே எனக் கருதலாம்.

*'இராமனது மெய்யும் கிருட்டிணனது பொய்யும் நமக்குத் தஞ்சம்'* எனும் வைணவ சம்பிரதாய ஆன்றோர் வாக்கும் இதனை அரண் செய்யும்.


திருமால் திருக்குறள் அப்பனானபின் 'மண்முழுவதும் அகப்படுத்து நின்ற பேருருவத்தைத் திரிவிக்கிரமன்' என்பர்.


விக்கிரமம்-பெருவலி, திரிவிக்கிரமம்-மூவகைப் பெருவலி, இதனை அறியாது ஒருசிலர் 'திருவிக்கிரமம்' என்று பிழைபட எழுதுவர். 

முதலாவது உலகளந்தது; அடுத்தது விண்ணளந்தது. மூன்றாவது மாவலித் தலையில் தன் திருவடியை வைத்து அவனைப் பாதளத்தில் ஆழ்த்தியது. 

எனவே, இவ்வகையான மூவகைவலியையும் காட்டுவதற்காகவே 'உலகளந்தான்' எனக்கூறாது 'தன்னடியாலே எல்லா உலகங்களையும் அளந்தான்' எனப் பொருள் கொள்ளுமாறு ,

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. (610)

என விளக்கிய நுட்பம் உணரத் தக்கது.

முன்னம் குறளுருவாய்
மூவடிமண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே
மாலாகிப் பொன்பயந்தேன்-(பெரி.திரு. 9.4:2)
என்ற திருமங்கையாழ்வார் பாசுரமும் இவ்வரலாற்றைக் குறிப்பிடுகின்றது. 

எனவே இராமன், கண்ணன், வாமனன் எனும் மூன்று அவதாரங்களையும் வெளிப்படையாகவும் குறிப்பாகவும் காட்டுகின்றார் எனக் கொள்ளலாம்.

(3) *இருவகை உலகுக்கும் தலைவன்"

நாம் வாழும் உலகு மண்ணுலகு. வானவர் வாழும் உலகு வானுலகு. "இருள்சேர்ந்த இன்னா உலகு" 'அளறு ஆரிருள்' எனப்படும் கீழுலகு -இவையாவும் மக்கள் பிறவிச்சுழலில் சிக்கித் தவிக்கும் விளையாட்டுலகு எனவும், இறைவனுடைய விளையாட்டுலகம் எனவும் பொருள்படுமாறு இவ்வனைத்துலகையும் 'லீலாவிபூதி' என்பர். எம்பெருமானும் அவன் அடியார்களும் நித்தியமாய்
இன்பத்தோடு வாழும் உலகு 'முக்தி உலகு'. இதனை 'நித்திய விபூதி' என்பர். இவ்வாறு கூறுவது வைணவமரபு. இருவகை உலகிற்கும் தலைவன் திருமாலே என்பதைக் குறிக்கத் திருமாலை 'உபயவிபூதி நாதன்' என்பர் ஆன்றோர்.

4 (அ) *திருக்குறள்*

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி'
பகவன் முதற்றே உலகு (1)

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு (610)

எனும் இருகுறள்களால் இவ்வுலகிற்கு அவன் தலைவன் என்பதனை விளக்கினார்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு (1103)
எனும் குறளில் முற்றும் துறந்தார் எய்தும் தாமரைக் கண்ணானுடைய '(முக்தி) உலகு' எனக் குறித்தலால் 'அந்தமில் இன்பத்து அழிவில்வீடு', 'நலம் அந்தம் இல்லதோர் நாடு', 'வானோர்க்குயர்ந்த உலகு' என்றெல்லாம் ஆழ்வார்கள் சிறப்பித்துக் கூறும் நித்திய விபூதிக்கும் திருமாலே தலைவன் என்பதைக் கூறினர். எனவே 'உபயவிபூதிநாதன்' திருமாலே என உறுதி செய்தாராயிற்று.

இம்முக்தியுலகிற் சென்றவரை 'புனை கொடுக்கிலும் போக ஒட்டார்' என்றபடி அவ்வுலகிலேயே நிலைபெறுவாரன்றி ஈண்டுத் திரும்பிவாரர் என்பது வைணவ சமயக் கோட்பாடு. 

இதனை

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி (356)

என்று விளக்கினார் என்பது சிந்திக்கத்தக்கது.

(ஆ) *திருவள்ளுவமாலை:*

இதில் இரண்டு பாடல்கள் உள்ளன.

மாலும் குறளாய் வளர்ந்திரண்டு மாணடியால்
ஞாலம் முழுதும் நயந்தளந்தான் வாலறிவின்
வள்ளுவரும் தன்குறள்வெண் பாவடியால் வையத்தார்
உள்ளுவவெல் லாம்.அளந்தார் ஒர்ந்து (6)
இது பரணர் பாடியது, 

இதில் திரிவிக்கிரமாவதாரக் குறிப்பு உள்ளது. திருமால் தன் இரண்டு அடிகளால் புறஉலகத்தை விரும்பி அளந்தார். 

வள்ளுவர் அவ்வுலகோரின் அக உலகையெல்லாம் ஆராய்ந்து அளந்தார்.

உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்திர மாமதுரைக் கச்சென்ப-இப்பக்கம்
மாதாது பங்கி மறுவில் புலச் செந்நாப்
போதார் புனற்கூடற் கச்சு (21)

இப்பாடலை நல்கூர் வேள்வியார் பாடியது உபதேசிநப்பின்னை என்றும், அவள் தோள்மணந்தான் கண்ணபிரான் என்றும், உத்தர மாமதுரை அவன் அவதரித்த வடமதுரை என்றும் மாதாநுபங்கி செருக்கொழில் உடையான் என்றும் பொருள் உரைப்பர்.

Tuesday, June 11, 2024

maneesha panchakam meaning in Tamil

'மனீஷா பஞ்சகம்' என்பது ஆதி சங்கரரால் இயற்றப்பட்டது. 

'மனீஷா' என்கிற வார்த்தை 'ஞானம்' அல்லது 'உறுதி' என்று பொருள்படும். 'மனீஷா பஞ்சகம்' என்றால் ஞானத்தைப் பற்றிய ஐந்து ஸ்லோகங்கள் என்று பொருள். 

ஆதிசங்கரரின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தின் விளைவுதான் 'மனீஷா பஞ்சகம்' ! 

ஆதிசங்கரர், கங்கையில் நீராடிய பிறகு, தன் சீடர்களுடன் விஸ்வநாதர் கோவிலுக்குப் புறப்பட்டார். சாலை ஓரத்தில், ஒரு சண்டாளன் என்று கூறப்படும் தீண்டத் தகாதவனை, அவர் சந்திக்க நேர்ந்தது. அதைக் கண்ட ஆதிசங்கரின் சீடர்கள், அவனைப் 'போய் விடு' , 'போய் விடு' என்று வலியுறுத்தினார்கள். ஆதிசங்கரரும் மௌன சாட்சியாக இருந்தார். உடனே அந்த சண்டாளன் ஆதிசங்கரரைப் பார்த்து சில கேள்விகளைக் கேட்கிறான். 

அன்னமயாதன்னமயம் அதவா சைதன்யமேவ சைதன்யாத் |
த்விஜவர தூரீகர்தும் வாஞ்சஸி கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி ||

பிராமணர்களில் சிறந்தவரே ! நீங்கள் 'போய்விடு, போய்விடு' என்கிறீர்களே, நீங்கள் குறிப்பிடுவது இந்த உடலையா அல்லது ஆன்மாவையா? உணவினால் உருவான அன்னமய கோஷமான உடலை குறிக்கிறீர்கள் என்றால், நம் இருவருக்குமே அதே உடல்தானே..? அல்லது பவித்ரமான ஆன்மா என்றால், எப்போது ஆன்மா என்பது பிரம்ம மயமானதோ அப்போதே அதற்கு ஏது பாகுபாடு..?  நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று எனக்கு விளக்குங்கள்..... என்றான். 

மேலும் கூறுகிறான், நீங்கள் குளித்த கங்கை நீரில் சூரியனின் பிரதிபிம்பம் தெரிகிறது. என் வீட்டின் அருகில் ஓடும் சாக்கடையிலும் சூரியனின் பிரதிபிம்பம் தெரிகிறது. இதனால் சூரியனிடம் ஏதாவது மாற்றம் தெரிகிறதா..? ஒன்றும் இல்லையே...!

அதே போல பொன்னால் செய்யப்பட்ட குடத்தில் இருக்கும் வெளிக்கும் (SPACE) மண்ணால் செய்யப்பட்ட குடத்தில் இருக்கும் வெளிக்கும் ஏதாவது வேறுபாடு உள்ளதா.... ஒன்றும் இல்லையே...! 

ஆன்மா என்னும் எல்லையற்ற கடலில் இந்த வேற்றுமை எங்கிருந்து வந்தது? 

ஆன்மா என்பது சலனமில்லாத, அமைதியான, எல்லையற்ற ஆனந்தக் கடலாகும். இப்படிப்பட்ட ஆன்மாவிற்கு வேதம் பயிலும் பிராமணன், நாயை உண்ணும் சண்டாளன் என்கிற பாகுபாடு எப்படித் தோன்றும்? 

இதை எனக்கு விளக்கினால் நான் அதற்குத் தகுந்தாற் போல் நடந்து கொள்வேன் என்றான் சண்டாளன். 

ஆதிசங்கரர் ஒரு வினாடி சிந்தித்து, தன்னுடைய வேதாந்தத்தை தனக்கே கற்பிக்கிறான் இவன் என்பதையும் உணர்ந்து,  அந்த சண்டாளனை பிரம்மமாக பாவித்துக் கால்களில் விழுந்து வணங்கி அதன் பிறகு எழுதியதே 'மாநீஷா பஞ்சகம்' !

மனீஷா பஞ்சகத்தில் மூன்றாவது ஸ்லோகம் மிகவும் ஸ்ரேஷ்டமானது ! 

 கர்மாக்களில் மூன்று வகை உண்டு. அவை சஞ்சித கர்மா, பிராரப்தக் கர்மா, ஆகாமிய கர்மா ! 

இதில் கர்மா என்பது நாம் செய்யும் நல்ல மற்றும் கெட்ட செயல்களின் பலன்கள். நல்ல கர்மாவின் மூலமாக ஆனந்தத்தையும் கெட்ட கர்மாவின் மூலம் துக்கத்தையும் அனுபவிப்போம். 

எத்தனையோ பிறவிகள் எடுத்து, அதனால் நாம் சேர்த்துக் கொண்ட கர்மங்களின் கூட்டே 'சஞ்சித கர்மா' !

இந்தப் பிறவியில் நாம் அனுபவிப்பதற்காகக் கொடுத்து அனுப்பப்பட்டதே 'பிராரப்தக் கர்மா' ! 

வாழும் இந்தக் காலத்தில் நாம் ஏற்படுத்துவது 'ஆகாமிய கர்மா' !

இந்த உலகமானது நிலையில்லாதது. அழியக்கூடியது. பிரம்மம் மட்டுமே என்றும் நிலையானது, என்றும் நிலைத்திருப்பது, பாகுபாடு காணமுடியாதது, வேறுபாடே இல்லாத ஒப்பற்றது. 

எவர் ஒருவர் இந்த பிரம்மத்தை உணர்ந்து அதன் சாத்வீகத்தையும், உண்மையையும், எந்தவித பாதிப்புமில்லாமல் ஆராய்ந்து தெளிகின்றாரோ அவருக்கு இந்த வாழும் வாழ்க்கையில் பிரம்மத்திற்கும் மற்ற உயிர்களுக்கும் வித்தியாசம் பார்க்காத தன்மை ஏற்பட்டுவிடும். 

அந்த பற்றற்ற நிலையை, ஞானத்தை எவர் ஒருவர் பரிபூரணமாக அடைந்து விட்டாரோ அவரின் சஞ்சித கர்மா, ஆகாம்ய கர்மா ஆகியவைகளின் தாக்கம் முழுமையாக ஞானமெனும் தீயில் எரிக்கப்படும். அப்படிப் பட்டவராலேயே இந்தப் பிறவியில் அனுபவிப்பதற்காக இருக்கும் பிராரப்தக் கர்மா முடிந்ததும் ஜீவன் முக்தியை அடைய முடியும்.

வாழ்க வளமுடன்!

பகிர்வு

Thursday, June 6, 2024

Mind is like a fish - Manivasagar - kangal irandum avan kazhal kandu meaning

Courtesy: https://manivasagar.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/

கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு
களிப்பன ஆகாதே
காரிகையார்கள்தம் வாழ்வில் என் வாழ்வு
கடைப்படும் ஆகாதே
மண்களில் வந்து பிறந்திடும் ஆறு
மறந்திடும் ஆகாதே
மால் அறியா மலர்ப் பாதம் இரண்டும்
வணங்குதும் ஆகாதே
பண் களிகூர்தரு பாடலொடு ஆடல்
பயின்றிடும் ஆகாதே
பாண்டி நல் நாடு உடையான் படை ஆட்சிகள்
பாடுதும் ஆகாதே
விண் களி கூர்வது ஓர் வேதகம் வந்து
வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன் வந்து
வெளிப்படும் ஆயிடிலே


திருப்படை ஆட்சி, பாடல் – 01 (635)


வேதகம் – பொன்னாக்கும் வேதிமாற்றம், ரசவாதம் | பாண்டி – பழமை | களிகூர்தல் – உள்ளம் களித்தல்


ஓயாது உலகியலில் நீந்துகின்ற மனமாகிய மீனை அருளெனும் வலைவீசிப் பிடிக்கும் மீனவனாம் மெய்ப்பொருள், உள்ளமெனும் ஓடத்தில் தோன்றிவிட்டால்,

நம் புறக்கண்கள் இரண்டும், நாம் காணும் அனைத்திலும் அவனது திருவடி இணையைக் காணாமல் போகுமோ?!

மெய்வாழ்வு வாழும் முறைமறந்து, மாதர் மயக்கத்தால் சிற்றின்பத்தில் ஆழ்ந்து இழிவடைதல் ஆகுமோ?!

மெய்ப்பொருளை மறந்து, அறியாமையால், அறியாமையாலுற்ற வினைத்தொடரால், இம்மண்ணிலும், இதுபோல் இப்பிரபஞ்சத்தில் விளங்கும் எண்ணற்ற உலகிலும் பிறந்து துன்புறுதல் மீண்டும் நிகழுமோ?!

திருமாலும் அறியாத செம்மலர்த் திருவடிகளை நாம் எளிதில் கண்டு வணங்காது போவோமோ?!

உள்ளம் களித்து, பண்ணொடு பாட்டிசைத்துப் பாடுவதும் ஆடுவதும் ஆகாமல் போகுமோ?!

பழமைமிகும் நந்நாடாம் இதயத்தே நின்று, அடியார்களை தமதருளால் ஆள்கின்ற அவன் திறத்தைப் போற்றிப் பாடுதல் நடவாமல் ஆகுமோ?!

உள்ளமாகிய விண் களிக்குமாறு, இரும்பு மனத்தைப் பொன்னாக்கும் ரசவாதம் தான் நிகழாது போகுமோ?!

எல்லாமும் ஆகும்.


இதுவும்….


நானாகிய மீனை உளமெனும் ஓடத்தில் நின்று கொண்டு அருளாகிய வலை வீசி மெய்ப்பொருள் மீனவன் பிடித்து விட்டால், பிறகு அதற்கும் பிறவிப் பெருங்கடலுக்கும் உலகியல் கடலுக்கும் ஒரு தொடர்புமில்லை.

வலைப்பட்ட மீன் உள்ளமெனும் ஓடத்தில் சேர்ந்துவிடும். சேர்ந்ததுமே, மீனவன் காலில் மிதிபடும்.

கடலைப் பிரிந்து கால்பட்ட மீனுக்கு கடலுடன் இனி என்ன தொடர்பு? ஆடுவதும் பாடுவதும் அழுவதும் தொழுவதும் காமத்தில் ஆடுவதும் பிறவிக்கு வித்திடுவதுமெல்லாம் கடலில்தான். ஓடத்தில் விழுந்து உயிர் பிரியும் வரையில்  தம்மை மிதித்த மீனவன் கால்களின் வெம்மையை உணரக்கூடும் அவ்வளவே. கரைசேர்ந்ததும் 'இறைந்து' கிடக்கும் அவன் இனத்தாரோடு சமைத்து அவன் பகிர்ந்துண்பான். பின் அது அவர்களின் உடலின் ஒரு துளியாய் ஆகிப்போகும்.

எனவே தான், மீனவன் வெளிப்பட்டதும் எதுவும் நிகழாதென்றார்.

(கடல்மீன் ஓடத்துக்கு வந்ததும் மீனவனுக்கு மீண்டும் அந்த மீனைப் பிடிக்கும் வேலை இல்லை. ஆதலால், கரையிலிருப்போர் (விண்) மகிழ்ச்சியுடன் கூக்குரலிட, கடலுள் நுழைந்து மீண்டும் இதே மீனைப்பிடித்து சமைக்கும் ரசவாதமும் நிகழ்வதற்கில்லை.

ஆணவமாம் நான் எனும் நினைப்பு இருக்கும் வரைதான் ஆடலும் பாடலும் காணலுமெல்லாம். ஆணவம் நீங்கினால் யார் எதைச் செய்வது? எதைக் காண்பது? எதுவும் ஆகாது. அங்கே இன்பத்தையோ துன்பத்தையோ அறிதற்கு யாருமில்லை. அநாதியாய் இருக்கும் ஆனந்தமே இருக்கும்.)