*உங்கள் குருவை முதலில் பார்த்தவுடன் என்ன செய்ய வேண்டும்?*
1. முதலில் அவர் காலில் விழ வேண்டும், ஒரு குச்சியைப் போல (இதற்குப் பெயர் *தண்டவத்*) - ஷாஷ்டாங்க நமஸ்காரம்
2. பிறகு எழுந்து அபிவாதயே சொல்ல வேண்டும்.
3. பிறகு இன்னொரு முறை மறுபடியும் அவர் காலில் விழ வேண்டும், ஒரு குச்சியைப் போல (தண்டவத்) - ஷாஷ்டாங்க நமஸ்காரம்
4. அதற்குப் பிறகு ஒரு தட்டில் வெற்றிலை, பாக்கு (இரண்டும் இரட்டைப்படையில்), பழங்கள், பூக்கள், *சமித் கட்டு* முதலியவை மற்றும் உங்களுக்கு விருப்பமுள்ளவைகளை அளிக்க வேண்டும்.
🕉️
No comments:
Post a Comment