Tuesday, August 25, 2020

Chandrasekaramrutham - Periyavaa

Today's Sri Chandrasekaramrutham (13.08.20):

* ஆசைக்கும் த்வேஷத்துக்கும் காரணம் "அகங்காரம்". அது தொலைந்தால் எந்த காரியத்திலும் உயர்வு தாழ்வு தெரியாது.

* "நான்", "எனது", "எனக்காக" என்ற அகம்பாவம் இல்லாமல் கடமையைச் செய்து பலனை ஈஸ்வரனுடைய பாதத்தில் அர்ப்பணம் பண்ணுவது தான் கீதை சொல்லும் கர்ம யோகம்.

* உண்மையில் "வாழ்க்கைத் தரம்"  (Standard of living) என்பது தரமான வாழ்க்கை மன நிறைவுடன் இருப்பது தான்.

* வாழ்க்கைத் தரம் Standard of living அல்ல; அது Quality of life-.ஐ உயர்த்துவது தான்.

No comments:

Post a Comment