*क्षौरं शनैश्चर वारे तु पाषाणैर्गन्ध लेपनम् ।*
*आत्मरूपं जले पश्यन्न् शक्रस्याऽपि श्रियं हरेत् ।।*
*க்ஷௌரம் ஶநைஶ்சர வாரே து பாஷாணைர்கந்த லேபநம் ।*
*ஆத்மரூபம் ஜலே பஶ்யந் ஶக்ரஸ்யாபி ஶ்ரியம் ஹரேத் ।।*
*1) சனிக்கிழமையில் க்ஷவரம் (முடி வெட்டுதல் , ஷேவ்)செய்து கொள்வதும்.*
*2) சந்தனம் அரைத்த சந்தனகல்லின் மீது உள்ள சந்தனத்தை பூசி கொள்வதும்.*
*3) ஜலத்தில் தனது உருவத்தை காண்பதும்.*
*ஆகிய மூன்று செயல்களும் தேவர்களிள் தலைவனான இந்த்ரனாக இருந்தாலும் கூட அவனது செல்வத்தை அழித்து விடும். ஆகையால் இந்த விஷயங்களில் கவனம் தேவை!*
*நீதி ஶாஸ்த்ரம்*
No comments:
Post a Comment