Courtesy: Sri. Balasubramaniam Vaidyanathan
ராமனுக்கு லக்ஷ்மணனின் பதில்...
विक्लबो वीर्यहीनो यस्स दैवमनुवर्तते।
वीरास्सम्भावितात्मानो न दैवं पर्युपासते।।2.23.16।।
दैवं पुरुषकारेण यः समर्थः प्रबाधितुम्।
न दैवेन विपन्नार्थः पुरुषस्सोऽवसीदति।।2.23.17।।
குழம்பியவனாகவும், வீர்யஹீனனாக உள்ளவன் எவனோ, அவனே விதியைப் பின்தொடர்கிறான். மரியாதை கொண்ட மனத்தினனான வீரன் விதியை உபாஸிப்பதில்லை. எந்தப்புருஷன் மனிதச்செயலால் விதியை பாதிக்கும் ஸமர்த்தனோ, அந்தப்புருஷன் விதியினால் அழிவுற்ற பொருளுக்காக சோர்வுறுவதில்லை.
அயோத்யா காண்டம் 23 வது ஸர்கம்
#ராமம்பஜேஶ்யாமளம்
No comments:
Post a Comment