Tuesday, October 13, 2015

VISHNU SAHASRANAMAM Sloka 48

Courtesy:Sri.KV.Seshadri Iyengar

VISHNU SAHASRANAMAM

Sloka 48 Namas 446 - 455

446 - 452 பகவானின் முயற்சி

453 - 455 நரன்

यज्ञ इज्योमहेज्यश्च क्रतुस्सत्रं सताङ्गतिः ।
सर्वदर्शी विमुक्तात्मा सर्वज्ञो ज्ञानमुत्तमम् ।।

யக்ஞ: யாகஸ்வரூபி

இஜ்ய: இந்திராதி தேவதாரூபியாக ஆராதிக்கப்படுபவன்

மஹேஜ்ய: தன்னை ஆராதிப்பதையே சிறந்ததாக ஏற்பவன்

க்ரது: ஸகல யக்ஞங்களால் ஆராதிக்கப்படுபவன்

ஸத்ரம் : நீண்ட காலம் செய்யப்படும் ஸத்ரம் என்ற யாகத்தாலும் ஆராதிக்கப்படுபவன்

ஸதாம்கதி: நல்லோா்களுக்குப் புகலிடமானவன்

ஸா்வதா்ஸி : ஸகல தா்மங்களையும் நோில் காண்பவன்

நிவ்ருத்தாத்மா : இந்திரிய விஷயங்களிலிருந்து மனத்தைத் திருப்பிவன்

ஸா்வயக்ஞ: பலவகையிலும் தன்னை அறிந்தவன்

ஜ்ஞாநமுத்தமம் : பரம வைஷ்ணவ தா்மத்திற்கு உறைவிடமானவன்

Kvs Seshadri Iyengar's photo.

No comments:

Post a Comment