Wednesday, February 22, 2017

Arjuna becoming a lady - Radharani stories

In the Padmapurana, there is a beautiful story about Arjuna asking Krishna, "I want to understand the love of Vrindavan, I want to understand the love of your Gopis, I want to understand the mercy of Radharani". So Krishna told Arjuna that this is an impossible subject to discuss. It's too confidential for you to understand.

Krishna told Arjuna, "you cannot understand, what is Gopis' love, what is Radha's love, what is Vrindavan's love? You can only understand, if you experience it. Then, he told him to go to Mother Parvati, and appeal to her and through her He [Krishna] will give the means. So Arjuna expressed Krishna's instruction to Parvati and she gave him the mantra and told him how to do various types of tapasyas. And ultimately she took him to a lake and he bathed in that lake for purification and he was met by a Gopi and that Gopi took him to a lake in Vrindavan. And he bathed in that lake of nectar and when he came out, he was not Arjuna, he was 'Arjunia'. He had a female body of a Gopi. And he completely forgot his previous identity. There was no trace of recollection.

So this Gopi took her into the assembly of other Gopis and they were very curious to see this new Gopi. They said "please tell us who are you, where are you coming from, why have you come". And Arjunia said, I don't know who I am, and I don't know where I am coming from and I don't know why I am here. The only thing I remember in my whole life is that I am coming out of a lake and I am a Gopi". So they taught her how to chant various mantras. And then brought her into a Kunja, where she was brought before Srimati Radharani.

And Arjunia, seeing the beauty, the mercy, the love of Sri Radharani, surrendered at Her feet, fell at Her feet in complete surrender and Sri Radharani presented her to Krishna. And Krishna sported with Arjunia in the forest. And then Sri Radharani said to him to go to the lake and take bath again. He took his bath and became Arjuna. But this time he remembered the association of Sri Radharani and the love for Krishna while in the Gopi's body.

So, even Arjuna is longing to experience the love of Vrindavan. And what is the love of Vrindavan?, the abode of Vrindavaneshwari, Sri Radharani, who is the Supreme goddess of Vrindavan.

Radhey Radhey

Image may contain: 1 person, sitting and outdoor

Sanskrit learning tutorial

Bhaskareswarar temple

சிவாயநம. திருச்சிற்றம்பலம். 
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
🌸 *மனநோய் போக்கியருளும் மகேசன்.* 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
அரசவனம்.

சூரிய பகவான் இங்கு மணலைக் குவித்து லிங்கத்தை உருவாக்கி பூஜித்தார்.

அம்மணல் குவியல் உருகியது. பிரகாசவுருவகம் பெற்று சுயம்புவாக லிங்கவுரு தோன்றியது.

சூரியன் வழிபட்டதால் இந்த லிங்கத்திற்கு பாஸ்கரேஸ்வரர் ( பாஸ்கரன்- சூரியன்) எனப் பெயர். தமிழில்-- பரிதியப்பர் (பரிதி -- சூரியன்).

காவிரியின் தென்கரைத் தேவாரத் தலங்களுள் நூற்று ஒன்றாவது தலம். திருஞான சம்பந்தரால் பாடப் பெற்றது. 

சூரியன் வந்து மணலால் லிங்கம் அமைத்து வழிபட்ட தலம்.

தவம் புரிவதற்கு ஏற்ற அமைதியான சூழ்நிலையில் இருப்பதைக் கண்ட மார்க்கண்டேயர், இங்கு தீவிரமாக தவத்தில் அமர்ந்தார். 

நிஷ்டையில் ஆடாது அசையாது இருந்த அவரைக் கல் என நினைத்து, சகல பிராணிகளும் உரசிச் சென்றன. 

இறுதியில் அவருக்கு காட்சியளித்த ஈசனார், வேண்டும் வரம் யாது? என வினவ,......தில்லையில் பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் அளித்த நடனத் திருக்காட்சியை இத்தலத்திலும் எனக்குக் காட்டியருள வேண்டும்!" என வேண்டினார் முனிவர்.

ஈசனும் அவ்வாறே அம்பலவாணனாக நடனக் காட்சி வழங்கியருளினார்.

தருமாவரம் எனும் நாட்டில் பிரம்மசர்மன் என்பவன் தன் மனைவி சுசிலையோடு வாழ்ந்து வந்தான். பக்கத்து ஊரில் உள்ள சிவன் கோயில் திருவிழாவுக்கு மனைவியுடன் சென்றான்.

திருவிழா நிறைவடைய இரவாகிவிட்டது. விடிந்ததும் ஊர் திரும்பலாம் என எண்ணிய தம்பதியர் ஆலய மண்டபத்தில் படுத்துறங்கினர்.

நடுச் சாமத்தில் சுசிலையின் ஸ்பரிசத்தால் பிரம்மசர்யன் மோக உணர்ச்சிக்கு ஆட்பட்டான். கோயில் மண்டபத்தில் இதற்கு இடமளிப்பது தவறு என்று அறிந்த சுசிலை தயங்கினாள். 

பின்னர், கணவனது விருப்பத்தைத் தடுக்க இயலாமல் உடன்பட்டாள். சற்று நேரம் கழிந்ததும், பிரம்மசர்மன் தன் தவறுக்காக வேதனைப்பட்டான்.

தவறு எனத் தெரிந்தும் தன் கணவனைக் கட்டுப்படுத்தாத சுசிலை மறுபிறப்பில், கிளிப் பிறப்பு பிறந்தாள். பிரம்ம சர்மன் பருந்து வுருவு பெற்றிருந்தான்.

கிருதமாலிகை என்னும் நதிக்கரையில் உரோமசன்மர் எனும் முனிவர் தவம் இயற்றி வந்த இடத்தில் உள்ள மரப்பொந்தில் கிளி வசித்து வந்தது. 

பருந்துவோ, ஒவ்வொரு முறையும் அக்கிளியைப் பிடிக்க முயன்று முயன்று தோல்வியே கண்டது. இதைக் கண்ணுற்ற முனிவர், இரு பட்சிகளின் முற்பிறவி வரலாற்றை உணர்ந்தார் உரோமசன்மர்.

உடனே சூரியன் வழிபட்ட பரிதியப்பர் கோயிலுக்குச் செல்லுமாறு முனிவர் அப்பறவைகளுக்கு ஓதினார்.

இரு பறவைகளும் இங்கு வந்து ஈசனுக்கு அருகே அமர்ந்து வழிபட்டன. ஈசனின் அருளால் அப்பட்சிகள் பழைய வாழ்வைப் பெற்றன.

திரிவேணி சங்கமத்தில் நீராடுவோரின் பாவங்கள் அனைத்தும் தன்னை வந்து சேர்வதால் அதன் பாரப்பளுவை போக்க பிரமதேவனிடம் வழி கேட்டாள்.

காவிரிக் கரையில் சூரியன் வழிபட்ட பரிதியப்பர் தலம் சென்று சூரிய புஷ்கரணியில் ஒருவருட காலம் நீராடி ஈசனைப் பூசனை புரிந்து வந்தால் கங்கையைப் பற்றிய பாரப்பளுப் பாவங்கள் நீங்கிப் போகும் என்று பிரம்ம தேவன் கூறினார். 

கங்கையும் அவ்வாறே பரிதியப்பர் ஆலயம் வந்து நீராடி பூசனை புரிய கங்கையின் பாவப்பளுப் பாவங்கள் நீங்கப் பெற்றாள்.

சூரியன் உருவாக்கிய சூரிய தீர்த்தம் திருக்கோயிலுக்கு நேர் கிழக்கில் இருக்கிறது. இதில் நீராட கண்நோய், மனநோய்களை ஈசன் ஒழித்தொழிக்கிறார்.

ஆலயத்திற்கு மேற்பக்கமாக சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது.

தலவிருட்சம் அரசமரம். 

சம்பந்தர் இத்தலம் வந்து ஈசனை பூஜித்து மனமுருகிப் பாடியுள்ளார்.

*ஆசடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்தேத்த*

*மாசடை யாத வெண்ணீறு பூசி மனைகள் பலிதேர்வார்*

*காசடை மேகலை சோர வுள்ளங் கவர்ந்தார்க்கிடம் போலும்*

*பாசடைத் தாமரை வைகு பொய்கைப் பரிதிந் நியமமே*
                         என பாடியுள்ளார்.

*"பரிதி நியமத்தார் பன்னிருநாள்*
*வேதமும் வேள்விப் புகையும் ஓவா*
*விரிநீர் மிழலை எழுநாள் தங்கி"*     என்று திருநாவுக்கரசர் தமது கோயில் திருத்தாண்டகத்தில் பாடிப்பரவியுள்ளார்.

திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்து ஈசனாரை வழிபட்டதை, சேக்கிழார் பெருமான் தமது பெரிய புராணத்தில்,,,,,,

*"பழுதில் சீர்திருப் பரிதி நன்னியமும் பணிந் தங்கு*

*எழுது மாமறை யாம்பதிகத் திசை போற்றி*

*முழுதும் ஆனவர் கோயில்கள் வணங்கியே"*

என குறிப்பிட்டுள்ளார்.

          திருச்சிற்றம்பலம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Tiruvarur tyagaraja temple part4

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
*கோவை.கு.கருப்பசாமி.*
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                    *(4 )*
☘ *திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர்.* ☘
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*திருமண்டபங்கள்.*
தேவாசிரியம் சுந்தரரால் திருத்தொண்டத்தொகை இயற்றப்பட்ட இப்புனித மண்டபத்தின்  பெருமைகளைச் சேக்கிழார் நிருத்தொண்டர் மாக்கதையில் சிறப்பாகப் பேசியிருக்கிறார்.

கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து  திகழும் இம்மண்டபத்தில் பிற்காலச் சோழர்களின் கலை வண்ணம் மிளிர்கின்றன.

மிகப்பெரிய மண்டபமான தேவா சிரியம் கருங்கற்பணியாகவே அமைந்துள்ளது. பீடம், உபபீடம், பத்மம், குமுதம், ஆகிய பகுதிகளுடன் திகழும் தளமும் எழிலழகு பொதிந்த தூண்களும் இம்மண்டபத்தின் சிறப்பு அம்சங்கள்.

சேவசமய வரலாற்றிலும் பல நிகழ்ச்சிகளுடன் தொடர்புடைய இம்மண்டபம் கூத்தும், பரதமும் நிகழ்ந்த கலை அரங்கமாகவும் திகழ்ந்திருக்கிறது.

இவையன்றி இன்றும் தமிழகத்தின் சிறப்பான தொன்மை ஓவியக்கூடங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது.

*இராஜநாராயணன் திருமண்டபம்.*
ஆரூர் திருக்கோயிலில் அமைந்துள்ள மண்டபங்களிலேயே மிகத் தொன்மையான அழகுடன் திகழ்வது இராஜநாராயணன் மண்டபமாகும்.

இம்மண்டபமும் பிற்காலத் திருப்பணிகளுக்குட்பட்டஸபோதும் பெரும்பகுதி பழமையின் எச்சங்களே அணூக்கன் திருவாயிலுக்கு எதிராக அமைந்துள்ள இம்மண்டபம் கருங்கற்பணியாக, சிம்மத்தூண்கள் பெற்றுத் திகழ்கிறது. உத்திரத்தின் உள்விளிம்புகளில் நடனமாதர் தம் சிற்பங்களும் இடம் பெற்றுத் திகழ்கிறது.

கலை நயத்தால் சிறப்பிக்கப்படும் இம்மண்டபம் வரலாற்றுப் பெருமையும், சிறப்புமுடையதாகும். சோழப் பெருமன்னர்கள் காலத்தில் ஆரூர் ஊர்ச்சபையினர் கூடும் பொது மன்றமாகவும் இம்மண்டபம் திகழ்த்திருக்கின்றது.

பல்வேறு ஊர்ச் சபையினரும், நாட்டவரும் கூடி சமுதாய முடிவுகளை எடுத்த பெருமையும் இம்மண்டபத்தில் நிகழ்ந்திருக்கின்றது. இதை கல்வெட்டு மூலம் அறியலாம்.

பங்குனி உத்திரப் பெருவிழாக்கள் மட்டுமின்றி ஆதிரை விழாவின் போதும் ஆரூர் அண்ணல் எழுந்தருளும் சிறப்புடைய மண்டபமும் இதுவாகும்.

*இராஜேந்திர சோழன் திருமண்டபம்.*
கடாரம் வென்ற பெருமன்னனின் உள்ளம் கவர்ந்த நங்கை நல்லாள் பரவை நங்கையின் வேண்டுகோளுக்கிணங்கி, மாமன்னனின் மைந்தன் முதலாம் இராஜாதிராஜன் எடுத்த பெருமண்டபமாக இதனைக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. 

இது தற்போது சபாபதி மண்டபம் என்ற பெயரில் அழைக்கப்படும் மண்டபமாக இருக்கலாம் என ஊகம் கொள்ள இயலுகிறது. இம்மண்டபமும் பிற்காலத் திருப்பணிகளுக்கு இலக்கான ஒன்றே.

*சிற்பங்களின் செழுமை.*
கவையழகு மிளிரும் எண்ணிலாச் சிற்பங்களைச் சுமந்து நிற்கும் ஆரூர் திருக்கோயில் தமிழகச் சிற்ப வளமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டான திருக்கோயிலாகும்.

கல்லில் கவின்மிகு சிற்பங்களைத் தமிழகம் கண்ட முற் பொற்காலம் மகேந்திர பல்லவனின் காலமாகும்.

இப்பெரு மன்னனின் காலத்தில்தான் சோழ மண்டலம் பல்லவனின் ஆளுகையின் கீழ் இருந்தது . புறச்சமயம் விடுத்துச் சைவம் தழுவிய இவ்வேந்தன் காலத்திலும், இவனுக்குப் பின்னவர்கள் காலத்திலும் பல திருக்கோயில்களில் எழில்மிகு சிற்பங்கள் இடம் பெற்று விளங்கின.

இவை பல்லவ கலைநயம் எனக் குறிப்பிடும் தனித்தன்மை பெற்றுத் திகழ்ந்தன. இத்தகைய கலைநயம் கொண்ட சிற்பங்களாக ஆரூர் திருக்கோயிலில் அன்னையர் எழுவர் ( சப்த மாதர்கள்) கணபதி, மகேசன், துர்க்கை போன்ற சிற்பங்கள் இரண்டாம் திருச்சுற்றில் இடம் பெற்றுள்ளதைக் காணுங்கள்.

முதற் திருச்சுற்றில் உள்ள யமசண்டீசர் என்ற பெயரில் உள்ள சிற்பம் தென் திசைக்காப்புக் கடவுளான இமயன் என்பதும், இது பல்லவர்கள் காலப்பாங்குடையச் சிற்பம் என்பதும் சிற்ப இயல் வல்லுநர்கள் மட்டுமே அறிந்த ஒன்றாகும்.

மேலைச் சாளுக்கிய மன்னனான இரண்டாம் புலிகேசியை அழித்து அவனது தலைநகரைக் கைப்பற்றி வரலாற்றில் முத்திரை பதித்தவர் பரஞ்சோதி எனும் பல்லவர் தளபதி.

நரசிம்மப் பல்லவனின் சேனைத் தளபதியான இவர் வாதாபி வெற்றியின் நினைவாக அங்கிருந்து வினாயகப் பெருமான் திருவுருவைக் கொண்டு வந்து சோழ நாட்டில் வைத்ததாக வரலாற்றுச் சிறப்பு உண்டு.

அவர் கொண்டு வந்த வினாயகர் அவரது சொந்த ஊரான திருச்செங்காட்டங்குடியில் பிரதிட்டை செய்ததாகவும், அல்லது திருவாரூரில் வைத்ததாகவும் இரண்டுழிதக் கருத்துக்கள் இருந்து வருகின்றன.

செங்காட்டங்குடியில் *"வாதாபி வினாயகர்"* என்ற பெயரில் பிள்ளையார் குலோத்துங்கன் காலத்திய சிற்பமாகும்.

ஆனால் திருவாரூரில் முதல் திருச்சுற்றில் இடம்பெற்றுள்ள *வாதாபி வினாயகர்"* கலை அம்சத்தால் சாளுக்கிய கலை நெறியை முற்றிலும் ஒத்துத் திகழ்கிறது. 

சோழநாட்டில் பார்க்க இயலாத ஒருவகைப் புதுமைப் படைப்பு இச்சிற்பம். முத்துசுவாமி தீட்சிதர் அவர்கள் இயற்றிய *வாதாபி கணபதிம்"* என்ற பாடல் இந்த மூர்த்திக்கு முன்புதான் பாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கன.

          திருச்சிற்றம்பலம்.

*திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர் இன்னும் தொடர்ந்து வ(ள)ரும்*

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள், இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*

Kanchipuram - How it got its name? - Periyavaa

Experiences with Maha Periyava: Periyava's insight 

When Periyava camped for long at the Kolla Chatram in Kanchipuram, He would bathe every day in the tank at the Sri Kacchabeshwara temple. The Puranas say that taking a holy dip in that tank on the Mondays of the Karthika month gives one great merit. So, on one such day, a Karthika Somavara (during 16 Nov to 15 Dec on a Monday), Periyava bathed in the temple tank and went into the temple for darshan of the deity. A devotee from Chennai who had joined the retinue of devotees walking with Periyava, prayed that he may be commanded to leave so that he could visit the Ekambaranatha temple. 

"Today is the Monday in the month of Karthika. Siva-darshan on such a day gives infinite merit. There are many Siva-temples in Kanchipuram. Visit as many as possible. I am ageing. It is not possible for me to visit all the temples. The most ancient temple in this prithvi kshetra is the Sri Kacchabeshwara temple. They say that it was only after this temple was constructed and consecrated that the Ekambareshwara temple was built. This city, is known by many names such as Kacchimudur, Kacchi Ekambaram and so on, all of which have been derived from the name of the deity Kacchabeshwara. It is said that 'Kacchi' became Kanchi in Sanskrit. 
 
The devotee from Chennai was a very learned man. He was amazed at Periyava's knowledge of such historical facts. The close attendants of course know that Periyava knew not only the history of Kanchi but indeed of the whole world. 

Narrated by SriMatham Balu Mama
Source: Maha Periyaval Darisana Anubhavangal – Vol 3
Compiled by Jagadguru Sri Maha Periyava - Kanchi Paramacharya/Fb

Difficulties during last breath - Mukkur Swamin

Paramapathavaasi Mukkur U Ve Lakshminarasimhachariar Swamin.

அந்திமக் காலத்தில் நாம் படும் சிரமங்கள்
முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியார்

எருதைப் போலவே நாமும் பிறர்க்கென உழைத்து ஓடாய்த் தேய்ந்து சிரமப்படுகிரோம்.அந்திமக் காலத்தில் எழுந்திருக்க முடியாமல் போய்விடுகிறது.
அப்போது என்ன சிரமப்படுகிறோம் என்று சாஸ்திரம் சொல்கிறது பாருங்கள்.

வயதான காலம். உட்கார முடியவில்லை. எழுந்திருக்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது. கண் தெரியவில்லை. இன்னொருத்தருடைய தயவிலே எப்போதும் இருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டுப் போய்விடுகிறது. ஆதி சங்கர பகவத் பாதாள் சொல்கிறார்.

'எல்லாம் இவரை விட்டுப் போய்விடுகிறது. ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் போக மாட்டேன் என்கிறது: ஆசை!"
அந்த அந்திமக் காலத்திலேயும் சிரமப்படுத்துகிறதே! உடல் கூனி, கேள்விக்குறி போல் போய்விடும் – அந்த மாதிரி ஒரு நிலை ஏற்படுகிறது.

இதுவே கஷ்டம் தான். இன்னொரு கஷ்டம் பாருங்கள்.
அந்திமக் காலத்திலே பத்தினி கூட இருக்க வேண்டும். ஆனால் பத்னியையும் இழந்து விட்டவர் கதி என்ன! அது இன்னமும் கஷ்டமான நிலை!

கல்யாணத்திலே பாணிகிரஹணத்திலே அதற்கு முன்னால் வருகிற சப்தபதி மந்திரத்தில், ' இந்த இளமையிலே உன்னைக் கை பிடித்தேன். பிடித்த இந்தக் கையை, எழுந்திருக்க முடியாமல் தொண்டு கிழம் ஆனாலும் நான் விடமாட்டேன். ஜீவிதாந்தம் நீயும் நானும் அப்படியே இருக்க வேண்டும்' என்று அமைந்திருக்கிறது.
ஆகவே அந்திமக் காலத்தில் பத்னியை இழந்து தவிப்பது இருக்கிறதே… அந்தச் சிரமத்தை சொல்லி முடியாது!
என்ன சிரமத்தைப் படுவார் அவர்?

அடுத்து அதைச் சொல்கிறது சாஸ்திரம்:
எல்லாவற்றுக்கும் பிள்ளைகளிடத்திலேயே கேட்க வேண்டும்! ஒரு தடவை கேட்டால் கொடுப்பார்கள். மறுதடவை கேட்டால் என்ன நினைப்பார்களோ என்று தயக்கம் வரும். பத்னியுமில்லை. உடம்பும் ஒத்துழைக்க மாட்டேனென்கிறது. மருமகள் ஏசுகிறாள். அந்த நச்சுப் பேச்சுக்களைத் தாங்கவே முடியவில்லை.
இப்படி விவரித்துக் கொண்டே வருகிற சாஸ்திரம் கடைசியாய்ச் சொல்கிறது.

இப்படி ஜீவித்துக் கொண்டேயிருப்பதை விட 'போய் சேர்ந்து விடுவதே நல்லது!'
அந்த மாதிரி ஒரு நிலை!
இப்படிப்பட்ட நிலையை அடையலாமா? அந்த மாதிரி நிலையை அடைந்தாலாவது விவேகம் வரவேண்டாமா?
அப்போதாவது கிருஷ்ணா, ராமா, கோவிந்தா என்று சொல்லக் கூடாதா?
சொல்லமாட்டார்! அந்த சமயத்திலேயும்  விவேகம் வருவதில்லை. சாமான்ய விஷயத்தையே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையினாலே அந்திமக் காலம் என்பது ரொம்ப சிரமம்.
அதையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி ஒரு காலம் வரும் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். அந்த மாதிரி நிலையில் பகவான் நம்மை வைக்கக் கூடாது என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதற்கு நாம் என்ன பண்ண வேண்டும் என்பதையும் இப்போதே நிர்ணயம்  பண்ணிக் கொள்ள வேண்டும்.

நமது நரம்புகளெல்லாம் நன்கு முறுக்கேறி மிடுக்குடன் இருக்கையிலேயே நிர்ணயம் பண்ணிக் கொள்ள வேண்டும்.
எல்லாம் போன பிற்பாடு என்ன பண்ணுவது? ஒன்றும் பண்ண முடியாது!

அப்போதைக்கிப்போதே சொல்லி வைக்க வேண்டும்.
'பிறர்க்கே உழைத்து' என்பதில் இன்னொரு அர்த்தமும் இருக்கிறது. 'பிறர்' என்பது பந்து மித்ரர்களைக் குறிக்கிறது போலவே 'தான்' அல்லாத தன் 'சரீரத்துக்கே' என்றும் குறிக்கும்.

இந்த சரீரம் நாமல்லவே! ஆத்மா தானே நாம். சரீரம் வெறும் உபகரணம். நாம் உயர்ந்து மேலே போய் உத்தம கதியை அடைவதற்காக இந்த கர்ண களேபரங்களையெல்லாம் பரமாத்மா நமக்குக் கொடுத்திருக்கிறான். இதைப் போய் நாம் சாச்வதம் என்று நினைக்கலாமா?
மாமிசத்தாலும் ரத்தத்தாலும் பிசைந்து கடையப்பட்ட சுவர் இது! இது நிற்பதற்கு உள்ளுக்குள்ளே ஸ்தம்பங்கள் எலும்புக்கூடு! அதற்கு மேல் கூரை வேயப்பட்டிருக்கிறது – ரோமங்களைக் கொண்டு! அதற்கப்புறம் வாஸ்து சாஸ்திர ரீதியாக நவத்வாரங்கள்!

பெரியாழ்வார் – இதை – உடலைப் பெரிய பட்டிணம் என்று சொல்கிறார்!
இந்த நகரத்துக்கு ஒன்பது வாயிற்படிகள் பரமாத்மா வைத்திருக்கிறான்.
இந்த வீட்டை நமக்குக் கட்டிக் கொடுத்து க்ஷேத்ரஜ்ஞன் என்று சொல்லக் கூடிய ஆத்மாவைக் கொண்டு வந்து இந்த வீட்டிலே உட்கார வைக்கிறான். க்ருஹப் பிரவேச சுபமுகூர்த்தம்!

வந்து உள்ளே உட்கார்ந்ததும் இது ஒரு தடவை உடலைப் பார்க்கிறது.  பார்த்தவுடனே 'இதுதான் சாச்வதம் – இதுதான் நம்மை ரக்ஷிக்கிறது' என்று இந்த சரீரத்துக்கே உழைக்கிறது.
ஒருநாள், ஒவ்வொன்றாகக் குறைய ஆரம்பிக்கிறது. சரீரத்திலே இருப்பது ஒவ்வொன்றும் சொன்ன வார்த்தை கேட்காமல் வேறான திக்கிலே போகவே, இது நமக்கு சாச்வதமில்லை என்று தெரிந்து போகிறது. அப்போது 'வந்து திருவடியை அடைந்தேன்' என்று விழுகிறான்!

பகவானுடைய காருண்யத்தைப் பாருங்கள். நன்றாயிருக்கும் போது வரவில்லை. எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது 'உன்னிடத்திலே வந்தேன்' என்று சொன்னால் அவன் 'இப்போதாவது வந்தாயே' என்று ஏற்றுக் கொள்கிறான்.
'ஏன் முந்தாநாள் வரவில்லை; ஏன் நேற்று வரவில்லை; ஏன் முன்பே வரவில்லை? என்று அவன் கேட்கமாட்டான். வந்ததைக் கொண்டாடி அனுக்ரஹம் பண்ணுகிறான்!

இந்தக் குழந்தை நம்மிடத்திலே வந்ததே என்று அனுக்கிரஹம் பண்ணுகிறான்.
அதனாலே நினைத்து நினைத்து, நினைத்து நினைத்து வருந்த வேண்டும். பச்சாதாபப்படவேண்டும். கண்ணீர் விட்டுக் கதற வேண்டும்.
கண்களிலிருந்து விழக்கூடிய நீரைக் கைகளால் இரைத்து, வாரி வாரி விட வேண்டும்.

அது தான் நிர்வேதம்!
அந்த நிர்வேதம் யாருக்கு வரும்?
விவேகமுடையவனுக்குத்தான் வரும். 
விவேகமுடையவனுக்குத்தான் நிர்வேதம் வருமேயொழிய அவிவேகிகளுக்கு வருமா!

ஆகவே விவேகம் என்கிற முதல் படிக்கட்டை ஏறினால் தான் நிர்வேதம் என்கிற இரண்டாவது படிக்கட்டை ஏற முடியும்.
விவேகம் வரவில்லையானால் நிர்வேதம் வராது.

Tuesday, February 21, 2017

Only shiva temple without Nandi

*சிவன் கோவிலில் இருந்து கண்ணீருடன் வெளியேறிய நந்தி...                                                     🌹சிவாயநம*🌹
✍🏾 *எழுதுகிறேன் சிவசித்தன் சிவனேயச்செல்வன் அருண்:9094830243...*
 
பொதுவாக சிவபெருமானுக்கும் நந்திக்கும் இடையே இருக்கும் அற்புதமான‌ தொடர்பு உலகறிந்த
ஒன்று. சிவன்கோவில்கள் எங்கெல்லாம் இருக்கி றதோ அங்கெல்லாம் சிவனுக்கு எதிரே அவரை பார்த்த‍படி மண்டியிட்டு அமர்ந்த நிலையில் இரு க்கும் நந்தியை பார்த்திருக்கிறோம்.  

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே உள்ள பஞ்சவதி கபாலீஸ்வர் மகாதேவ் ஆலயத்தில், சிவ பெருமானுக்குமுன் நந்தி வைக்கப்படவில்லை. நாட்டிலேயே நந்தி இல்லாத சிவன் கோயில் இது ஒன்று தான்.

இதன் பின்னணியில் ஒரு வரலாறு உண்டு!

ஒருமுறை இந்திரசபையில் பிரம்மனுக்கும், சிவனு க்கும் இடையே வாக்கு வாதம் உண்டானது. சிவந்த கண்களுடன் சிவபெருமான் சினத்தில் இருந்தபோது , பிரம்மனின் 5 தலைகளில் நான்கு தலைகள் வேத ங்களை உச்சரித்துக் கொண்டிருந்தன. ஆனால் ஒரு தலை மட்டும் சிவனுடன் தர்க்கத்தில் ஈடுபட்டது. வெகுண்ட சிவ பெருமான், அந்தத் தலையை கொய்தார்.

இந்த செயலால் சிவனுக்கு பிரம்ம ஹத்யா (பிராமணனை கொல்லுதல்)தோஷம் ஏற்பட்டது. இதற்கு பரிகாரம் தேடி பூலோகம் முழு வதும் சுற்றினார். ஆனால், பாவ நிவர்த்திக்கு வழி தெரிய வி ல்லை.

சோமேஸ்வர் என்றஇடத்திற்கு சிவன் வந்தபோது, பசு ஒன் று தன் கன்றுடன் பேசுவதைக்கேட்டார். பிராமணன் ஒருவனை தனது கொம்பால் குத்திக் கொன்று பிரம்ம ஹத்யா பாவத்தி ற்கு ஆளான கன்றுக்கு, தாய்ப் பசு பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.

இதன்படி, பரிகாரத்திற்காக பசுங்கன்று சென்ற திசை யை பின்பற்றி சிவபெருமானும் சென்றார். பஞ்சவதி அருகே வந்ததும் கோதாவரி ஆற்றில் பசுங்கன்று நீராடி தன் பிரம்மஹத்யா பாவத்தைபோக்கி, பழைய நிலைக்கு திரும்பியது. அதே இடத்தில் சிவனும் நீராடி தனது பாவத்தைப்போக்கிக் கொண்டார்.

பின்னர், அருகே இருந்தமலையில் சிவபெருமான் குடி கொண்டார். சிவனை பின்தொடர்ந்து சென்ற பசு, அவருக்கு முன் மண்டியிட்டு அமர்ந்தது. ஆனால் இதற்கு சிவன் ஒப்புக் கொள்ளவில்லை. தன்னை பிரம்ம ஹத்யா பாவத்தில் இருந்து விடுவித்ததால் குருவுக்கு சம மானவர் என்றும், அத னால் தன்முன் அமர வேண் டாம் என்றும் நந்தியைக் கேட்டுக்கொண்டார். ஆனால் நந்தியோ சிவபெருமான்மீது கொண்ட அளவு கடந்த பக்தியால் கோவிலில் இருந்து வெளியேற மறுத்து, தன்னை அனுமதிக்குமாறு சிவனிடம் மன்றாடியது. 

இருப்பினும் சிவபெருமான் கண்டிப்புடன் வெளியேற சொ ன்ன‍தால், தனது இயலாமையை நினைத்தும், சிவனுக்கு எதிரில் இருக்கும் பாக்கியத்தை இழந்துவிட்டோ மே என்ற சோகத்திலும் அந்த சிவாலயத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறியது அந்த நந்தி. இந்நிகழ்வு நிகழ்ந்ததாக புரா ணங்களில் காணப்படுகிறது. அதனால்  இங்குள்ள‍ மக்க‍ள் இங்குள்ள சிவாலயத்தில் நந்தி சிலை வைக்கப்படவில்லை.                                     *இறையன்பில்                         ****************************
*தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்*
***************************
அடியேன் *சிவசித்தன் சிவனேயச்செல்வன் அருண்:9094830243...*

soundarya lahiri with commentaries & translations

Kamakshi & Periyavaa

காஞ்சி மகா பெரியவா எப்போதும்  காமாட்சி அம்மன் விகிரஹத்துக்கு 
பூஜை அபிஷேகம் செய்வது வழக்கம் .
அவர் அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்யும் பொது , அவரது பக்தர்களில் ஒருவரான தியாகராஜ பண்டிதர் , ஓரு வெள்ளை வேஷ்டியால் ஆன திரை ஒன்றை இருபுறமும் இழுத்து தூக்கி பிடித்துக்கொண்டு அலங்காரம் முடிந்து , தீபாராதனைக்கு தயாராகும் வரை நிற்பாராம் . அவர் நல்ல 6 அடிக்கு மேல் உயரம் உள்ளவர் . பெரியவா அலங்கார முடிந்து மணி அடிக்கும் வரை திரையை பிடித்து கொண்டிருப்பாராம் . இவ்வாறு ஓரு முறை அவர் திரையை பிடித்து கொண்டிருக்கும் பொது , வெகு நேரம் ஆகியும் பெரியவா மணி அடிக்கவில்லையாம். வெகு நேரம்  திரையை பிடித்துக்கொண்டிருந்ததால் ..அவர் கை லேசாக வலிக்க ஆரம்பித்ததாம் ..அந்த நொடி நேரத்தில் அவர் கை லேசாக தாழ ...நொடி நேரத்தில் அவர் கண்ட காட்சி , அவரை உரையவைத்ததாம் ..பெரியவா மடியில் ஒரு அழகான பெண் குழந்தை..தலை நிறைய பூ வைத்து..நெற்றி நிறைய பொட்டு வைத்து ..புத்தாடைகள் உடுத்து..அமர்திருந்ததாம் ..அலங்காரம்   செய்து கொண்டிருந்த அம்பாள்  சிலையை காணவில்லையாம் ..அதே நொடியில் பெரியவா கையில் ஜலத்தை எடுத்து பின்னோக்கி வீச ..பண்டிதர் முகத்தில் ஜலம் தெறிக்க அவர் விழித்து கொண்டு மீணடும் திரையை தூக்கி பிடிக்க ..எல்லாம் நொடிகளில் நடந்தது...பண்டிதருக்கு ஒன்றும் புரியவில்லை ..நான் கண்ட காட்சி என்ன ?? பெரியவா மடியில் இருந்த பெண்  குழந்தை யார் ?? அம்பாள் விகிரஹம் எங்கே மறைந்தது ..அப்படியானால் நான் பார்த்தது ..தரிசனம் கண்டது..அம்பாளையா ..ஸ்ரீ காமட்சி அம்மனையா ?? ஒருபுறம் அடங்காத மகிழ்ச்சி ..மறுபுறம் மனக்குழப்பம்  ...அதே நேரம் மணி ஒலிக்க ..திரையை விலக்கினார் பண்டிதர்  .. அங்கே அம்பாளின் சிலைக்கு தீபம் கட்டி கொண்டிருந்தார் மஹாபெரியவா ..வந்திருந்த பக்தர்கள் யாவரும் வழிபட்டு மடங்கினர் ..பண்டிதருக்கு குழப்பம் தீரவில்லை..எப்படியாவது இன்று இரவு பெரியவாளிடம் கேட்டு குழப்பத்தை தீர்க்கவேண்டும் ..இன்று முடிவு செய்து..அன்று இரவு பெரியவா இளைப்பாறும் முன் சென்று ..பக்தி பணிவோடு..தன் குழப்பதை தெரிவித்தார் ..பெரியவா  அமைதியாக ..ஆமாம் நீ கண்டது ஸ்ரீ காமட்சி அம்மனை தான் என்று  கூறி..உனக்கு இன்று  தரிசிக்கும் பாக்கியத்தை அம்பாள் கொடுத்திருக்கிறார் ..என்று சொல்லி ஆசீர்வதித்தாராம் ..மேலும் இதை வெளியே சொல்லவேண்டாம் என்றும் சொல்லியிருக்கிறார்..இதை கேட்ட பண்டிதர் பூரித்துப்போனாராம் ..
என்ன ஓரு மஹாபெரியவா மகிமை..
என்ன பாக்கியம் பண்டிதருக்கு ...
ஹர ஹர சங்கர ..ஜெய ஜெய சங்கர ..

Sri Vithaldasji Maharaj - Radharani stories

Courtesy: http://www.sriradha.org/raseswari/raseswari_sri_radha_14.html

Sri Vithaldasji Maharaj


Vithal Dasji was an inner devotee of Harivamsa Prabhu. He dedicated his life at his Guru's Lotus Feet One day when he was immersed in the service of his beloved Guru at Vrindavan two soldiers sent by Delhi Emperor had arrived there. They enquired about Vithalji and handed over a 'Farman' (King's order) to him. Soon Vithan Dasji realised that the Padstha appointed him as Chief Minister of Junagadh - a small kingdom ridden with internal disturbances. Peusing the order Vithalji dwelled in deep sorrow. He prayed at the Feet of Guru, "Prabho ! What I have to do with these honours and postings ? Why should I be drowned in Maya ? In your presence at a time when I immersed in Rasika Bhakthi, why such difficulty should befall on me'. Lamenting this way Vithalji wept for a long time. Harivamsaji said, looking at Vithalji affectionately, 'My dear, Do not have such feelings. Believe that this is a happy tidings for you. Radhaji is expanding her play. Not only the king of Junagadh but his entire people are about to become the devotees of Sriji. Gradually you will understand everything. Leave for Junagadh without any hesitation. Sarweswari will not leave you a single moment. Wherever you live that place will become Vrindavan. Shyama Shaym play there. Discharge your duties, while meditating them incessantly. This is your Dharma". Vithalji gladly agreed to leave for Jungadh. He prayed further, Gurudev, "How I can live without watching your Holy Form and without taking your Prasad". Hithaji then gave him, his portrait and told him that he would send Radhaji's Prasad and his Prasad to Junagadh every day.

Vithalji immediately gave his consent to the appintment and sent a reply to the Padsha. Vithalji's administrative capability was well known. But in Junagadh due to the Hladini Shakthi of Radhaji his abilities and intelligence enhanced many fold. Within a short span of time all the internal rivalries and disturbances were calmed down. All disputes were settled. Soon Vithalji emerged as the most ideal and loving personality in the minds of king and the public as well. Everyone used to meet him for his valuable advice on different issues. The king showered encomiums on Vithalji's capabilities.

Watching the prominence and prestige earned by Vithalji in a short span of time the Cheif Justice of the Kingdom grew jealous. Overtaken by this feeling he authored a conspiracy to defame and oust Vithalji from the court of the King. He incited an uprising among a section of the people. "The Cheif Minsiter is a traitor. He doesn't deserve to stay any longer in the country. Maharaj should conduct an enquiry forth-with," stating these words the chief Justice submitted a charge sheet against Vithalji to the king.

Astonished king questioned the Chief Justice what was the offence committed by the dutiful and benevolent Vithalji ?

"Maharaj, Vithal Das so far did not visit our Diety the Supreme Lord Four Armed Dwarakadheeshji. He frequently says that Guru is God. Contrary to Shastras he eats the tasted food and he brings in this food from 'Vraj' everyday. His behaviour is evoking faithlessness upon Dwarakadheeshiji. On account of above misdeeds a committee of representatives arrived from Dwaraka sought the king's intervention to punish the degraded Chief Minister" said the Chief Justice.

To enquire the charges framed against Vithal Dasji the king of Junagadh summoned him to the court very next day. To witness this sensational enquiry large number of people turned out to the court. Addressing Vithalji who worn a loin cloth upto the knee, the king said" Vithal Das, now you are not a Chief Minister, but an accused. Therefore you are not given the superior chair placed beside me". Vithalji stood at the assigned place in the court. The charges framed against were read out loudly before him. "Not visiting the Dwarakadheesh temple was charged as breach of law of the country.

Breaking the silence prevailed in the court Vithalji said, the breach of law charged against me does not pertain to adminsitration of the Land. Every person has a natural right to worship the Diety of his preference and faith. Then how my action can be a violation of law of the country. My Diety is Dual Armed Krishna. All the Vedas are delcaring with one voice that there is no "Diety equal to Sri Radhakrishna Yugal Swaroop. Dwibhuja Krishan (dural armed) is the Lord of Vrindavan. The body of that Rasika Bhaktha (Devotee) who dedicated himself to this Supreme Diety will be tranformed into a transcendental illuminious Divine Form of Ras Vrindavan."

The king in the meantime intervened and said authoritatively. "Let the Vedas and your statement be at their place. Can you show all these people assembled here the actual, visible Vrindavan Dham right in your body, as you said just now. Otherwise punishment is inevitable", ordered the King.

A few moments later, extending his hands upwards, Vithaldasji prayed Sri Radhaji," Jai Radha Rani, Jai Jai Radha Maha Rani, reveal the Truth, Amma. Please show these ignorants the Nithya Vrindavana Dham", and Vithalji closed his eyes and stood in meditation.

Sheer Astonishment ! Vithalji was not visible. The Divine Dham Vrindavan, radiating Divine Light all around appeared in place of Vithal Dasji. Sweet soul - stirring music of angels was heard from one side and sweet musical warbles of birds and gentle rhythmical sounds of flowing waters of the Yamuna were heard on the othserside. A sweet Sankirthan (recitation) of Radha Nam enveloped entire court. Minutes later an enthralling music emanated from Radhaji's Flute was heard. These multiple sounds of Ras Leela enlivened the body, mind and souls of one and all present there. After sometime amidst beautiful flowery bower of Vrindavan 'Sri Hithaharivamajsi' accompanied by 'Sakhis' was appeared offering Harathi to Sri Radhaji.

Tiruvarur temple part3

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                  ( 3 )
🌸 திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர். 🌸
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
திரிபுவன வீரேச்சுரம், திருவாரூர் வன்மீகனின் திருக்கோபுரமும் அமைந்துள்ள இரண்டு மாடங்களில் மாமன்னவன் குலோத்துங்கன், அவனது இராஜகுரு ஈஸ்வர சிவர் எனும் சோமேஸ்வரர் ஆகிய இருவருடைய உருவச்சிலைகளும் கல்வெட்டுப் பொறிப்புகளோடு இன்றும் உள்ளன. 

கலைநயத்தால் மட்டுமின்றி வரலாற்றுப் பெருமையாலும் இத்திருக்கோபுரம் தன்னிகரிலாப் பெருமையோடு திகழ்கின்றது.

கிழக்குக் கோபுரத்தினை ஒத்த மேற்குக் கோபுரம் கி.பி. 15. ஆம் நூற்றாண்டுக் கலைப்பாங்குடன் அமைந்துள்ளது. 

முதல் தளம் வரை கருங்கற் பணியாகத் திகழும் இக்கோபுர வாயிலின் இரண்டு பக்கங்களிலும் நாட்டிய மங்கையர் மற்றும் புராணச் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. 

கோஷ்ட தேவதைகள் இடம் பெறவில்லை. எந்த மன்னனின் பணி என்பதைக் காட்டும் தெளிந்த சான்றுகள் இதுவரைக் கிடைக்கவில்லை.

இக்கோபுரத்தின் மேற்பகுதியில் காணப்படும் வண்ணச் சுதை சிற்பங்கள் கலை நயமிக்க நேர்த்தியானவை என்பதை நேரில் சென்று அனைவரும் பார்க்க வேண்டும்.

வடக்குஸகோபுரம் தஞ்சை நாயக்க மன்னன் செவ்வப்பன் காலத்தில் எடுக்கப்பட்டதாகும். கருங்கற் பணியாக முதல் தளம் வரை அமைந்துள்ள இத்திருக்கோபுரத்தில் சிற்பங்கள் இடம்பெறவில்லை. 

இக்கோபுர வாயிலின் கீழ்புறத்தில் இரண்டு மாடங்களில் செவ்வப்ப நாயக்கனின் கருங்கல் சிலையும், அவனது காலத்தில் இத்திருக்கோயில் நிர்வாகத்தில் சிறப்பிடம் வகித்த மண்டாரத்தின் உருவச் சிலையும் இடம் பெற்றுள்ளன. 

செவ்வம்ப நாயக்கனின் கல்வெட்டுக்கள் சில இத்திருக்கோயிலில் இடம் கொண்டுள்ளன. தெற்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் அமைந்துள்ள கோபுரங்கள் சற்று சிறியனவாக பிற்காலப் பணிகளாகத் திகழ்கின்றன.

இரண்டாம் மதிலின் கிழக்குக்ஸகோபுரம் சோழர் காலத்துப் பழமையான கோபுரமாகும். உயரம் குறைந்த கோபுரமாக இருப்பினும் குறிப்பிடத்தக்க சிற்பச் சிறப்புகள் இடம் பெறவில்லை.

இதே மதிலின் மேற்கு வாயிலாகத் திகழும் மேற்கு இரண்டாம் கோபுரம் கருங்கற்பணியாகத் திகழ்கிறது.

இதனை விஜயநகர மன்னர் இரண்டாம் தேவராயர் காலத்தில் (கி.பி. 1422---1446) தெட்சிண சமுத்திராபதி லக்கன்ன தன்ன நாயக்கன் என்பவன் பெயரில் நாகராசர் என்பவர் எடுத்ததாக இக்கோபுர வாயிலில் அமைந்துள்ள தமிழ் மற்றும் கன்னட கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. 

மூன்றாம் மதிலின் ஒரே வாயிலான அணுக்கன் திருவாயில் கோபுரம் சோழர்கால கட்டுமானமாகும். பலமுறை திருப்பணிகளுக்குட்பட்டதால் பல்வேறு பிற்கால கலை அம்சங்களையும் இக்கோபுரத்திலுள்ளதை கண்ணுற்றுப் பார்க்க வேண்டும்.

புற்றிடங் கொண்ட பரமனின் பூங்கோயிலுக்கு இணையாக அமைந்துள்ள தியாகராசர் திருக்கோயில் மாமன்னன் முதலாம் இராசேந்திர சோழனால் அவனது உளம் கவர்ந்த நங்கை பரவை என்ற பெண்ணணங்கின் வேண்டுகோளுக்காக எடுக்கப்பட்ட கற்றளியாகும்.

இடைக்கால ச் சோழர்களின் அழகிய கட்டிடப் பணியை இக்கற்றளியில் காணமுடியும். 

நீலோத்பலாம்பாள் மற்றும் கமலாம்பாள் திருக்கோயில்களாகிய இரண்டு திருக்காமக் கோட்டங்களும் சோழர்களின் சீரிய படைப்புகளாயினும் பிற்காலத் திருப்பணிகளுக்குப் பலமுறை இலக்கணத்தால் பல்வேறு கலைநயங்களையும் இணைத்துச் சுவைக்க முடிகிறது.

          திருச்சிற்றம்பலம்.

Hinduism

Very Interesting facts! 

Christianity ….One Christ, One Bible Religion…

But the Latin Catholic will not enter Syrian Catholic Church.

These two will not enter Marthoma Church .

These three will not enter Pentecost Church .

These four will not enter Salvation Army Church.

These five will no enter Seventh Day Adventist Church .

These six will not enter Orthodox Church.

These seven will not enter Jacobite church.

Like this there are 146 castes  alone for Christianity,

Each will never share their churches for fellow Christians!

How shameful..! One Christ, One Bible, One Jehova???

Now Muslims..! One Allah, One Quran, One Nabi....! Great unity?

Among Muslims, Shia and Sunni hate and  kill each other in all Muslim countries.

The religious riots in most Muslim countries is always between these two sects.

The Shia will not go to Sunni Mosque. 

These two will not go to Ahamadiya Mosque. 

These three will not go to Sufi Mosque. 

These four will not go to Mujahiddin mosque.

Like this it appears there are 13 castes in Muslims. 

Killing/bombing/conquering/ massacaring/... each  other!

American attack on Iraq was fully supported by all Muslim countries surrounding Iraq ! 

One Allah, One Quran, One Nabi....????

Hindus - 

They have 1,280 Religious Books, 10,000 Commentaries, more than one lakh sub-commentaries for these foundation books,  innumerable presentations of one God, variety of Aacharyas, thousands of Rishies, hundreds of languages.

Still they all go to All  TEMPLES and they are peaceful and tolerant and seek unity with others by inviting them to worship with them whatever God they wish to pray for!

Hindus never quarreled one another for the last ten thousand years in the name of religion.

The ideal remains,

*Loka Samastha Sukhino Bhavanthu* 🙏

Monday, February 20, 2017

Dravidian regime - Sanskrit joke

द्रविड शासनकाल उपलब्धि -

* आन्ध्रराज्य: - जलबन्ध निर्माणं करोति |
* केरलराज्य: जलबन्ध निर्माणं करोति |
* कर्नाटकराज्य: जलबन्ध निर्माणं करोति |
* तमिल्नाडुराज्य: जलबन्ध निर्माणार्थम् वालुकाम् आदधाति |

Achievements of Dravidian Regime:

* Andhra builds a dam
* Kerala builds a dam
* Karnataka buids a dam
* Tamilnadu supplies sand for building the dam



திராவிட ஆட்சியின் சாதனை .!
⚪ ஆந்திரா அணை கட்டுகிறது,
⚪ கேரளா அணை கட்டுகிறது,
⚪ கர்நாடகா அணை கட்டுகிறது,
⚪ தமிழ்நாடு அதற்கு மண் / மணல் சப்ளை செய்கிறது...

-படித்ததில் படுத்தி எடுத்தது! 

Shivaratri

" சிவராத்திரி "  மற்றும் " மஹா சிவராத்திரி " பற்றி நாம் நன்கு அறிந்ததே . இருப்பினும் ஓர் எளிய குறிப்பினை காண்போம். 

சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை நாளில் வரும் சதுர்த்தசிதிதியினை நாம் சிவராத்திரி என்றும் சில சமயங்களில் மிக அரிதாக 
த்ரியேதசி பகல் பொழுதில் முடியும் பட்சத்தில் அதே நாளில் வரும். மாதத்திற்கு ஒன்று வீதம் மொத்தம் பன்னிரண்டு மகா சிவராத்திரியும் சேர்த்து .

மஹா சிவராத்திரி 

இது வருடத்திற்கு ஒரே ஒரு முறை மட்டும் வரும் சிவராத்திரி. மாசி மாத சதுர்த்தசி திதியினை நாம் மஹா சிவராத்திரியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 24-02-2017 வெள்ளிக்கிழமை வருகின்றது.

எண்ணிய எல்லாம் நிறைவேற ஈஸ்வரா நீயே கதி என்று ஈசனது திருவடி பற்றி பணியும் நேரமும் அதுவே. அப்படி பணிந்து பேருபெற்றவர்களில் சிலர்.

அர்ஜூனன் அவர்கள் தவத்தால் பாசுபதம் என்னும் அஸ்திரத்தை பெற்றது,

கண்ணப்ப நாயனார் என்னும் அன்புக்குரிய வேடன் சிவகதி என்னும் முக்தி அடைந்தது,

பகீரதன் தவப்பலன் கங்கையை பாரிக்கு தந்தது,

என்றும் பதினாறு வயதுடையோன்  மார்க்கண்டேயனுக்காக பாச கயிற்றை பஷ்பமாகியது,

அன்னை உமையாளுக்காக சரீரத்திலும் பாதி தந்து பற்றற்ற நிலையில் இருக்கும் எம் பெருமான் அர்த்தனாதீஸ்வரராக ஆனது, இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். 

மஹா சிவராத்திரியும் நான்கு கால பூஜைகளும் : 

முதல் கால பூஜை

இது ஜோதி சொரூபமான ஈசனின் முடி ( தலை பகுதி ) தேடி அன்னப்பறவையாய் மாறிய அய்யன் " பிரம்மன் " எம்பெருமான் ஈசனுக்கு  செய்யும் பூஜையாகும்.

அன்னைக்களுக்கெல்லாம் அரசி என்று போற்றப்படும் பசு என்னும் கோமாதா மும்மூர்த்திகள் முதல் முப்பது முக்கோடி தேவர்களும் ரிஷிகள் யாவரும் உறையும் கோமாதா எனும் பசுவின் மூலம் பெறப்படும் அமுதுகளால் செய்யப்படும் பூஜை இதுவே .

இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை நடத்தப்படும் . 

பிறவி பிணி நீங்க இக்காலம் பெரிதும் உதவும் .

இரண்டாவது கால பூஜை

திருவடி தேடி சென்ற பரம்பொருள்  "விஷ்ணு" அவர்களால்  அப்பனுக்கு செய்யும் பூஜையாகும்.

இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், ஸ்வர்ண நாணயங்களை கொண்டு அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன் நடைபெறும் .

இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நோய்கள் தீரும் ; செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருள் கிட்டும்.

மூன்றாவது கால பூஜை 

அம்பாள் அவர்கள் செய்யும் பூசையினை மூன்றாம் கால பூஜை என்போம் .

இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "கற்கண்டு அன்னம்" நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் பூஜை செய்வது நன்று . 

இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம்என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.

நான்காவது கால பூஜை 

முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது.

குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து  தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.

🙏🕉🙏🕉🙏🕉

NV joke

NO SEX Since 1955

A crusty old Army Major found himself at a gala event hosted by a local liberal arts college.

There was no shortage of extremely young idealistic ladies in attendance, one of whom approached the Major for conversation.
"Excuse me, Major, but you seem to be a very serious man. Is something bothering you?"

"Negative, ma'am. Just serious by nature."

The young lady looked at his awards and decorations and said, "It looks like you have seen a lot of action."

"Yes, ma'am, a lot of action."

The young lady, tiring of trying to start up a conversation, said, "You know, you should lighten up. Relax and enjoy yourself."

The Major just stared at her in his serious manner.

Finally the young lady said, "You know, I hope you don't take this the wrong way, but when is the last time you had sex?"

"1955, ma'am."

"Well, there you are. No wonder you're so serious. You really need to chill out! I mean, no sex since 1955! 

She took his hand and led him to a private room where she proceeded to "relax" him several times.

Afterwords, panting for breath, she leaned against his bare chest and said, "Wow, you sure didn't forget much since 1955."

The Major said, after glancing at his watch, "I hope not; it's only 2130 now."

(Gotta love military time)

Chidambara Maahatmyam

Courtesy:http://www.holydham.com/chidambaram-mahatmyam-the-legend/


Chidambaram Mahatmyam – The Legend.

Throughout all of eternity Lord Vishnu rests on Shesha, the Cosmic Snake, in Vaikuntha. Once his weight suddenly seemed to have greatly increased. Shesha asked Vishnu "why are you so much heavier, Lord?" The Lord answered "I have had a vision of Shiva doing his Cosmic Dance. I have expanded with happiness at the sight." Shesha requested Vishnu to tell him all about Shiva's Dance. And Lord told him everything as follows.

Chidambaram Mahatmyam

In the forest called Daruvanna live a community of Rishis or Seers in a hermitage. Through the performance of rituals they had achieved great knowledge and power, but they had not realized the importance of Divine Grace. Lord Shiva requested Lord Vishnu to accompany him to enlighten the Rishis, by showing them human power and knowledge were helpless without intervnetion of Divine Grace. To accomplish this purpose the two deities applied their power of Maya or Illusion. Shiva entered the hermitage of the Rishis as Bhikshatana or a Mendicant. With dazzling beauty, wearing only a mendicant's sandals, the wives and daughters of the Rishis fell madly in love with him, forgetting everything else, and completely loosing themselves. Vishnu transformed himself into a beautiful woman called Mohini, and an alluring dancer. As soon as the Rishis saw Mohini dance before them, they too lost all sense and rationality and with desire burning in their hearts they followed Mohini around like madmen.

When some of the Rishis realized what was happening they became enraged and started a great magical fire sacrifice against Lord Shiva-Bhikshatana. First they called from the fire – A tiger, but when tiger attacked Lord Shiva he laughed, and killed the ferocious animal with his hands, tearing off its skin and wearing it for a loin cloth. Next the Rishis send poisonous snakes, which he draped around his arms and neck, as jewelry. Then Shiva prepared to perform his Cosmic Dance. His two other arms appeared and his third eye shone in his forehead. The Rishis called a fierce dwarf from their magical fire, but Shiva's dancing foot simply took him for a pedestal and danced. Finally the Rishis send the fire itself to destroy the Cosmic Dancer, but he just took it on to his left hand. And from the mantras that the Rishis used against him he made his anklets. Then the Lord danced his Tandava or Cosmic Dance. Its full power made the Rishis fall to the ground. It made Lord Vishnu shake, and even Parvati, the goddess consort of Shiva, who joined them to witness her husbands dance, was overcome with fear. But the Lord danced smiling, showing his raised foot. The Rishis understood the Lord's Divine Grace, and attained realization. They started to dance themselves and all of creation danced with them. After Vishnu has told Shesha about his vision of Shiva's Cosmic Dance, Shesha longs for only one thing: to see Shiva's dance himself. Vishnu grants him permission to leave him for a while, so Shesha too will be able to experience Shiva's dance.

After Shesha performed austerities for long ages, Shiva appeared before him, and offers him the fulfillment of any wish. Shesha has only one wish: to witness Shiva's Tandava.

In fulfillment of Shesha's wish, Shiva announced to him that he will dance at the appropriate and tangible moment on earth in the Sabha in the Tillai forest. This forest is situated on the middle point of the earth, and constituted its heart centre, the Lotus Space. Through it passes the main energy nadi, or vein, of our mother planet. This place is called Cit Ambara, the Ether of Consciousness. Shiva told that he, Shesha, would be born on earth from human parents, and that he would be called Patanjali. After growing up he will travel to Tillai, where he will meet another saint, called Vyagrapada the Tigerfooted. And both will perform tapas and worship, until the appointed time for Shiva to perform his Cosmic Dance in the Sabha has arrived.

All these things foretold by Shiva to Shesha come to pass. As Patanjali reached the Tillai forest he found on the southern bank of the lotus pond the saint Vyagrapada, worshipping the Mulasthana Linga and performing austerities. Vyagrapada had come to the Tillai forest following the advice of his father, the Rishi Madhyandina. To worship the Mulasthana Linga he used to gather flowers in the early morning, but however early he collected the flowers, insects had already damaged them. Deeply upset that his worship was not as complete or perfect as he aimed for, he cried to Lord Shiva to help him. In answer to his prayer Shiva gave him tiger claws for hand and feet, enabling him to find his way through the thick forest at night to gather flowers long before daybreak, before the insects could inflict their damage.

From then on both saints did the worship and the austerities together, as they waited for the appointed time for Shiva to dance in the Sabha. As that time approached also the 3000 munivars (later called Deekshithars) arrived in the forest to await the Lord's dance.

Lord's dance

When that day arrived, it was announced with the sound of drums and conches. A rain of flowers fell from heaven, and in the Sabha appeared a light of a thousand suns and moons. In the middle of this light mass appeared Shiva's form, dancing his Ananda Tandava, and showing his Lotus Foot. His is an un-earthly beauty, while his peaceful smile shines on all. He was together with Parvati, who witnessed his dance. All those present, Devatas, demons and humans rejoiced, almost fainting, and all joined in his dance, dancing themselves. Then Shiva offered the two saints to make a wish. They wished that Shiva would forever perform his Ananda Tandava or Dance of Bliss in the golden Sabha of Chidambaram, for the entire world to experience. So that any human who desired this could also reach His lifted Lotus Foot and realize liberation. Soon after the king Sveta Varman came to the Tillai forest. This king was forced to give up his kingdom after being infected with a skin disease called 'white spot', a form of leprosy. Lord Nataraja ordered the two saints Vyagrapada and Patanjali to let the king take a bath in the lotus pond, now called the Shiva Ganga, that he may be healed. After re-emerging from the water the king's skin had become golden, his name becoming Hiranya Varman or 'golden coloured'. And he was taken to the Sabha to see Nataraja's Ananda Tandava. Overtaken with emotions the king fell on earth and offered his life-long service to the Dancing Shiva. He was consecrated by the 3000 munivars, and received from Vyagrapada the Tiger banner, signifying his kingship and valor. The king then rebuild beautifully the temple and the city around it. And established the main festivals of the yearly cycle in the temple.

Chidambaram Mahatmyam

Yet another legend, commemorating the dance duel between the doyens of dance Shiva and Kali is associated with Chidambaram. There was a dance competition between Shiva and Kali. Lord Shiva performed a particular dance style and Kali would perform the same. Lord Vishnu was the judge for this dance show. After a long time , Lord Shiva did the most difficult step of dance style. He is said to have lifted his left foot towards the sky in the Urdhva Tandava posture, a definite male gesture, which out of adherence to protocol, Kaali as a lady could not reciprocate, thereby causing Lord Shiva to emerge victorious. Bound in feminine traits, Kali could not do that step.  Though defeated, She became furious.  Lord Brahma appeared there and praised Kali as Veda Nayaki and begged Her to calm down with four faces representing the four Vedas.  Kali responded to Brahma's prayer and granted darshan to Him as Brahma Chamundeeswari.  A beautiful deity is made in this form separately and installed in the temple. This dance legend is portrayed in the Nritya Sabha, one of the halls within the Chidambaram temple

.Chidambaram Mahatmyam

Chidambaram Mahatmyam

Seshadri swamigal miracles

courtesy:Sri.JK.Sivan

வெளியே அதிகம் தெரியாத ஒரு மஹான்: J.K.. SIVAN

'' இப்பவே ராமேஸ்வரம் போ''

அடிக்கடி நான் உபயோகிக்கும் ஒரு வார்த்தை மஹான்கள் யோகிகளின் பேச்சு பூடகமாகத்தான் இருக்கும். எளிதில் அதன் உள்ளர்த்தம் புரியாது. சேஷாத்திரி ஸ்வாமிகள் பேச்சு பைத்தியம் என்ற பட்டத்தை தான் அவருக்கு வாங்கி தந்தது.

ஒருதரம் நாராயணஸ்வாமி சாஸ்திரியிடம் கீதையிலிருந்து ஒரு ஸ்லோகத்தை எடுத்துரைத்தார்.

''மாத்ரு சானா மனாதானம் காகதி. புருஷோத்தம: அஹம் ஸந்யாஸி வேஷண போதயாமி தனஞ்சய:(''கிருஷ்ணா என்னைப் போல இருக்கும் அனாதைகளுக்கு, திக்கற்றவருக்கு என்ன கதி சொல்?''
''அர்ஜுனா, அதற்குத்தானே நான் ஒரு ஸந்நியாசியாக வேஷம் தரித்து ஞான உபதேசம் செய்கிறேன்!'')

ஸ்வாமிகள் சாது சத்திரத் திண்ணைமேல். சாஸ்திரி கீழே தாழ்வார தரையில். என்னென்னவோ புரியாத விசித்திர பேச்சு. நடுவே மேலே சொன்ன ஸ்லோகம்.

சேஷாத்திரி ஸ்வாமிகளும் ஒரு பரிசுத்த பூரண சந்ந்யாஸி அவர் உபதேசங்கள் இணையற்றவை என்று நான் சொல்லவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது:

ஒருநாள் காலை 9மணிக்கு சுள்ளென்று வெயில். எங்கோ வெகு தூரம் சென்று நடந்து திரும்பிய சாஸ்திரி சாது சத்திரம் போய் ஸ்வாமிகளை தரிசிக்க எண்ணினார். ''இருப்பாரோ மாட்டாரோ? ஸ்வாமிகள் அனுக்கிரஹம் கிடைத்தால் அதிர்ஷ்டம்'' என்று எண்ணி சென்றபோது அங்கே திண்ணையில் ஸ்வாமிகள் இருந்தார். 
நமஸ்காரம் பண்ணினார் .

''சுவாமி வழியெல்லாம் நடக்கும்போது யோசித்தேன். உங்களை தரிசித்து விட்டு போனால் ஒரு மாச காலம் மனம் சாத்வீகமாக திருப்தியாக இருக்கிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வழக்கம்போல குரங்கு சேஷ்டை ஆரம்பித்து விடுகிறதே. என்ன செய்வது. எனக்கு ஒரு வழி சொல்லுங்களேன் '' என்று மனம் உருகி கேட்டார். சுவாமி பேசவில்லை. போய்விட்டார்.

அன்று மாலையே மூன்று மணிக்கு கம்பத்து இளையனார் கோவில் அருகே ஸ்வாமியை பார்த்துவிட்டு சாஸ்திரி வணங்கினார்.

''நாராயணா, காசிக்கு அப்புறம் போலாம். இப்பவே ராமேஸ்வரம் போ. ப்ரம்ம ஹத்தி தொலையும்''

எதற்கு திடீரென்று இப்படி ஒரு கட்டளை? . சரி ராமேஸ்வரம் போவோம். காசு? செலவுக்கு பணம் வேண்டுமே எங்கே போவேன்? எப்படி ராமேஸ்வரம் போவது?'' என்று அவருக்குள் மனம் எண்ணுகிறதை சுவாமி புரிந்து கொள்ளாமலா இருப்பார். அவருக்கு தெரியாத ரகசியம் உண்டா ?

''ராமேஸ்வரம் போலாம். பணம் எல்லாம் கிடைக்கும். கிடைக்கும். போ '' என்று ஸ்வாமிகள் தானாகவே சொன்னார்.

அந்த நேரம் பார்த்து யாரோ ஒருவர் பன்னீர் வாசனை தூக்கலாக கமகம என்றும் மணக்கும் அரைப்படி அளவு பெரிய விபூதி பாக்கெட் ஒன்றை ஸ்வாமிக்கு அளித்தார். அவரிடமிருந்து அதை தொட்டு வாங்கிக்கொள்ள விருப்பம் அவருக்கு. அத்தனை விபூதியையும் பிரித்து தலையிலும் நெற்றியிலும் உடம்பிலும் பூசிக்கொண்டார் சுவாமி. கிட்டத்தட்ட விபூதி அபிஷேகம். கீழே சிந்தியதையும் தனது தலையிலிருந்து கொஞ்சம் எடுத்தும் சாஸ்திரியின் முகத்தில், கையில் உடம்பில் எல்லாம் தானே விபூதியைப் பூசினார்.

விபூதி கொண்டுவந்தவர் கையை நீட்டி ''எனக்கு சுவாமி '' என்கிறார்.

''சீ போ அப்பால் கழுதை. ஓடு'' என்று அவரை விரட்டினார் சுவாமி.

எதற்கு?? ஏன்?? யாருக்கு தெரியும்?

அந்த மனிதர் சுவாமி கசக்கி தூரத்திலே போட்ட அந்த விபூதி பாக்கெட் காகிதத்தை எடுக்க சென்று குனிந்தார்.

''டேய், அதை தொடாதே. உன்னை பாம்பு கடிச்சிடும். பேசாம போயிடு '' என்ன ஆபத்தோ, எந்த வினையோ, சுவாமி அதை அந்த ஆளிடமிருந்து தான் வாங்கி கொண்டு விட்டாரோ!.

''சரி நாராயணா, நீ இனிமே ராமேஸ்வரம் போலாம்'' என்று சொல்லி விட்டு சென்றுவிட்டார் ஸ்வாமிகள்.

சாஸ்திரிகள் திருச்சி போனார். அங்கே அன்றிரவு ஒரு யஞ மண்டபத்தில் உபந்நியாசம் யாரோ நடத்திக் கொண்டிருந்ததை கேட்டார். அங்கே பழைய உத்தியோக அதிகாரி K . நடேச அய்யர் என்பவரை அங்கே பார்த்து மிகவும் சந்தோஷம் அடைந்தார். வெகுநாள் கழித்து பார்க்கும் நல்ல நண்பர்.

'' வாங்கோ எங்க வீட்டுக்கு'' என்று அய்யர் சாஸ்திரியை அழைத்து சென்றார். நல்ல நண்பர்களை உபசரிப்பது அய்யர் வழக்கம். உணவு படுக்கை எல்லாம் வசதியாக அமைந்தது. மறுநாள் கிளம்பும்போது ''இந்தாங்கோ வழிச்செலவுக்கு வைத்துக்கொள்ளுங்கோ ''. கையில் சாப்பாடு மூட்டை. பழங்கள். ஒரு வேஷ்டி துண்டு. நூறு ரூபாய் பணம் வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து அளித்தார்.

அடுத்த க்ஷணமே சாஸ்திரி ஸ்வாமிகளை தான் நினைத்தார். என்ன தீர்க்க தரிசனம். அவருக்கு ராமேஸ்வர புண்ய தரிசனம் ஸ்நானம் செய்விக்க அருள் புரிந்த ஸ்வாமியை நாமே கரங்கூப்பி வணங்குகிறோம். சாஸ்திரிகள் சுவாமியின் கருணைக்கு நன்றிக்கண்ணீர் விடாமலா இருப்பார்?

Image may contain: 1 person, sitting

How periyavaa got his name Mahaperiyavaa?

மஹா பெரியவா - பெயர் எப்படி வந்தது ? 

 ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் தம்முடைய பதினெட்டாவது வயதில் பீடாரோஹணம் செய்த புதுஸில் , அவரை எல்லாரும்
 ' புதுப் பெரியவா' என்று அழைக்க ஆரம்பித்து அதற்குப் பின் சில வருஷங்கள் கழித்தும் கூட புதுப் பெரியவாளாகவே அழைக்கப்பட்டார்.

இது பற்றி ஸ்ரீ ரா.கணபதி பெரியவாளிடம் ஸம்பாஷித்த போது
........
'' எல்லாரும் புதுப் பெரியவாளை இனிமே ' பெரியவா ' ன்னும் ,
என்னை 
' பரமாச்சார்யாள்' ன்னும் கூப்பிடலாம்ன்னு ஒரு அபிப்ராயம் இருக்கு - ன்னு கேள்விப்பட்டேன்.
தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டுல, மடாலய ஆதீனகர்த்தாக்களுக்கே ' பரமாச்சார்யார்'- ங்கற பட்டம் வெக்கறது.....அத்வைத மடாதிபதியை  அப்டிக் கூப்டறது மரபுக்கு ஒத்துவராது....

' ஒங்களுக்கெல்லாம் என்ன வேணும் ? எனக்கும் அவருக்கும் வித்யாஸம் தெரியணும். அவளோவ்..தானே ? அப்டீன்னா ... புதுப் பெரியவாளைப் ' பெரியவா '...ன்னும் , என்னைச்
 ' சின்னவா 'ன்னும் சொல்லிட்டாப் போச்சு! ... என்று சொல்லி குழந்தையாட்டம் ஒரே கும்மாளச் சிரிப்பு.

' பால்யத்லேர்ந்து .... பெரியவா, பெரியவா -ன்னு  கேட்டுக் கேட்டுப் புளிச்சுப் போச்சு! பெரிய்யவாளா முழக்கினதெல்லாம் போறும்! யாருக்குமே தெரியாத சின்ன ஆஸாமியாக எங்கயாவது சுருட்டிண்டு கெடக்க மாட்டோமா-ன்னு தோண்றது. அப்பப்போதான் தோண்றதே ஒழிய , அதுவே ஸ்டெடியா நெலச்சு நிக்கக் காணோம் ! அதனாலதான் , மறுபடி மறுபடி மறுபட் அக்ஷதை போட்டுண்டு ஏதாவது ப்ளான்,ஸ்கீன் அது இதுன்னு போட்டுண்டே இருக்கேன்.....

..... ' சின்னவா , சின்னவா - ன்னு எல்லாரும் சொல்ல ஆரம்பிச்சாலாவது
 ' சின்னவனாவே சுருட்டிண்டு கெட 'ன்னு அது வாயைக் கையை அப்பப்போ கட்டிப் போடுமோ-ன்னு
தோண்றது "என்றார்.

" மஹதோ மஹீயான்''
எனப் பெரிதினும் பெரிதாக உள்ள தத்வமே "அணோரணீயான்" என அணுவிற்கணுவாய் இருப்பது போல், மஹா பெரியவா மஹா சின்னவராகவே தம்மைக் கருதிக் கொண்டவரன்றோ !

மறுபடியும் கண்களில் குசும்பும், சிரிப்பும் பொங்கியோட " பக்தியிலேயும் மஹா பெரியவா- ங்கலாம். அப்டி இல்லாவிட்டாலும் மஹா பெரியவா-ங்கலாம்" என்று இரண்டாவது ' மஹா
பெரியவா ' வை , ஒரே
நையாண்டியோடு உச்சரித்தார். 

"  அறிவில்லாதவனை 
' மஹா ' கெட்டிக்காரன்! ன்னு சொல்லுவோமோல்லியோ ? தன் தகுதிக்கு மீறி ஏதாவது சொல்றவாட்ட ...
 " மஹா பெரியவன் !  
  சொல்ல வந்துட்டியாக்கும்?" ன்னு சொல்லுவோமே, அந்த " மஹா" தான் எனக்குப் பொருந்தும் ...."என்று குழங்தைப் பெரியவர் சிரித்தார். 

எவ்வளவு பெரியவர்  எவ்வளவு எளிமையாக வாழ்ந்து நமக்கு  எதை எவ்வாறு  உபதேஸித்தார் என்பதை எண்ணும் போது மெய் சிலிர்க்கிறது.

'பரமாச்சார்யாள் ' என்று அழைப்பது நம் மரபுக்கு எதிரானது என்று அவர் கூறி இருப்பதால்,  நாம் அவரை மஹா பெரியவர் என்றே அழைக்கப் பழகிக் கொள்வோம்.

இந்தப் பாரத தேசத்தில், முற்றிக்கொண்டு வரும் கலியில்,  ஸனாதன தர்ம ஸ்வரூபமாகவே ஒவ்வொரு க்ஷணமும்
அப்பழுக்கு சொல்ல முடியாதபடி நூறு வருஷங்கள் மஹாபெரியவா நம் நடுவில் நடமாடி இருக்கிறார், பூதப்ரேதப்பைஸாஸங்கள் போடும் ஆட்டங்களுக்கு நடுவே ஆனந்த தாண்டவமாடும் பரமேஸ்வரனாக !
அவர் திருவடிகளே சரணம் ! அவர் என்றும் நம்மைக் கைவிட மாட்டார் !
****************
இத்தகவலைப் பகிர்ந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு நன்றி

Story of samayapuram mariammam temple

சமயபுரம் மாரியம்மன் கோயில் வரலாறு ::

சக்தி திருத்தலங்களுள் குறிப்பிடத் தக்கது. தமிழகத்தில் உள்ள மாரியம்மன் திருத்தலங்களில் தலைமைத் தலமாக விளங்குவது.

கண்ணனூர், விக்கிரமபுரம், மாகாளிபுரம், கண்ணபுரம் ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படும் இந்தத் தலம், திருச்சிக்கு வடக்கில் சமயபுரத்தின் கண்ணனூர் அருகில் பெருவளை வாய்க்கால் கரையோரத்தில் மகாசக்தி பீடமாக விளங்குகிறது.

திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தூரத்தில் உள்ள சமயபுரத் துக்கு நகரப் பேருந்துகள் அடிக்கடி உண்டு.

பழநிக்கு அடுத்து இரண்டாவதாக அதிக வருமானம் பெறும் தலம் சமயபுரம்.

உரிய காலத்தில் தேவையான& கேட்கும் வரம் தந்து காப்பவள் என்பதால், 'சமயபுரத்தாள்' என்பது இந்த அம்மனது அடைமொழி.

சோழ மன்னன் ஒருவன், தன் தங்கையைக் கங்க நாட்டு மன்னன் ஒருவனுக்கு மணம் முடித்து, அவர்களுக்குச் சீதனமாக ஒரு கோட்டையையும் நகரத்தையும் அளித்தான். அதுவே கண்ணனூர். பிற்காலத்தில் பாண்டியர் படையெடுப்பால் கோட்டையும் நகரமும் அழிந்தன. அந்த இடம் பின்னர் வேப்ப மரக் காடாயிற்று.

சமயபுரம் மாரியம்மன், ஆதியில் 'வைஷ்ணவி' என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடி கொண்டிருந்ததாகக் கூறுவர். இந்த அம்பாள், கோரைப் பற்கள் மற்றும் சிவந்த கண்களுடன் விளங்கியதால், அங்கு அப்போதிருந்த ஜீயர் சுவாமிகள், இந்த அம்மனை வேறோர் இடத்தில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.

அதன்படி, சிலர் அந்தத் திருவுருவை எடுத்துக் கொண்டு வடக்கு நோக்கி கிளம்பினர். வழியில் ஓர் இடத்தில் இளைப்பாறினர் (அந்த இடம் தற்போது இனாம் சமயபுரம் எனப்படுகிறது!).

அவர்கள் கண்ணனூர் அரண்மனை மேட்டை அடைந்து, அம்பாள் திருவுருவை அங்கு ஓலைக் கொட் டகை ஒன்றில் வைத்து விட்டுச் சென்றனர். எனவே, அம்மன், 'கண்ணனூர் அம்மன்' என்றும், 'கண்ணனூர் மாரியம்மன்' என்றும் அழைக்கப்பட்டாள்.

இந்த நிலையில் தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், தன் படைகளோடு கண்ணனூர் காட்டில் முகாமிட்டார். அப்போது அங்கிருந்த மாரியம்மனை வழிபட்ட மன்னர், போரில் வெற்றி பெற்றால், அம்மனுக்குக் கோயில் கட்டுவதாக வேண்டிக் கொண்டார். அதன்படியே அம்மனுக்குத் திருக்கோயில் கட்டிய விஜயநகர மன்னர், பரிவாரத் தெய்வங்களாக விநாயகரையும், கருப்பண்ணசாமியையும் பிரதிஷ்டை செய்து, குடமுழுக்கு விழா நடத்தி, நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளையும் செய்தார்.

தற்போதைய ஆலயம் கி.பி. 1804&ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டது.

'சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோயில் இருந்திருக்க வேண்டும். இது பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்கர் மன்னர்கள் காலத்தில் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும்!' என்பது ஆய்வாளர்களின் கருத்து.

சமயபுரம் கோயில் கொடி மரத்தை அடுத்துள்ள மண்டபத் தூண்களின் கீழ்ப் பகுதியில் நாயக்க மன்னர்களது உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள் ளன. எனவே, இந்தத் தலம் சுமார் 700 ஆண்டுகளுக்கு மேலாக சக்தித் தலங்களுள் ஒன்றாக விளங்குவதை அறியலாம்.

இந்த மாரியம்மன் கோயிலின் வடக்கே செல்லாயி அம்மன், போஜீஸ்வரன் மற்றும் கிழக்கே உஜ்ஜயினி மாகாளி முக்தீஸ்வரன் கோயிலும் இடம்பெற்றுள்ளன.

மாயனின் சகோதரியான சமயபுரத்தாள், திருவரங்கத்திலிருந்து வந்தவள் என்பதால், இந்தக் கோயிலின் நிர்வாகமும் பல நூற்றாண்டுகளாக திருவரங்கம் கோயில் வசமே இருந்தது. பக்தர்களது முயற்சியால், 1984&ஆம் ஆண்டு முதல் சமயபுரம் மாரியம்மன் கோயில், தனி நிர்வாகத்துக்கு மாறியது.

பக்தர்களிடம் வசூலித்த பணம் மூலம் கிருபானந்த வாரியார் இந்தக் கோயிலுக்கு ஒரு முறை குடமுழுக்கு நடத்தியுள்ளார்.

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு& மேற்காக சுமார் 280 அடி நீளத்துடனும் தெற்கு& வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது.

மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிராகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2&ஆம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.

இங்கு ஒரே சந்நிதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். அன்றைய கோயில் நிர்வாகத்தினர், இங்குள்ள அம்பாளின் உக்கிரத்தை தணிக்க, என்ன செய்யலாம் என்று ஸ்ரீகாஞ்சி பெரியவரின் ஆலோசனையை வேண்டினர். அதன்படி நுழைவாயிலின் வலப் புறத்தில், ஒரே சந்நிதியில் ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அதன்பின் அம்மனின் மூல விக்கிரகத்தில் கோரைப் பற்கள் அகற்றப்பட்டு, சாந்த சொரூபியாக மாற்றி 1970&ல் கும்பாபிஷேகம் செய்தனர்.

அம்பாளின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்கு மாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக் கிறார்கள். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இந்த ஏற்பாடு.

சமயபுரத்தாளின் கருவறை மற்றும் கருவறை விமானம் தங்கத் தகடுகளால் வேயப்பட்டுள்ளன. இந்தப் பணிக்காக பக்தர்கள் காணிக்கை வழங்கிய தங்கத்தின் எடை 71 கிலோ& 127 கிராம். இத்துடன் 3 கிலோ& 288 கிராம் செம்பு பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு சுமார் ஏழு கோடி ரூபாய்.

உள்ளே அம்மன் சுகாசினியாகக் காட்சி தருகிறாள். அவளின் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் படம் விரித்த நிலையில் காட்சி தருகிறது. இடக் காலை மடித்து வைத்துள்ளாள். கீழே தொங்க விட்டுள்ள வலக் காலின் கீழ் அசுரர்களது தலைகள் காணப்படுகின்றன. இவளின் எட்டுத் திருக்கரங்களில் முறையே கத்தி, கபாலம், சூலம், மணிமாலை, வில், அம்பு, உடுக்கை, பாசம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம். ஜொலிக்கும் தோடுகள், மூக்குத்தி ஆகிய அலங்காரத்துடன், 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும் தன்னுள் அடக்கி, 27 யந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் இங்கு அருள் புரிகிறாள் சமயபுரத்தாள்.

சிவசக்தி சொரூபமாக வாழ்ந்த ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகாதேவியே, மாரியம்மனாக மாறினாள் என்பது கர்ண பரம்பரை கதை.

சிவபெருமான், மன்மதனை எரித்த வெப்பத்தின் அனல் தாங்காமல் தேவர்களும், மனித உயிர்களும் தவித்தனர். எனவே, அவர்கள் பார்வதியை வேண்டினர். அவள் அந்த வெப்பத்தை உள்வாங்கிக் கொண்டாள். அந்த சக்தி சொரூபமே சீதளாதேவி என்றும், மாரியம்மன் என்றும் வழங்கப்படுகிறது என்கிறார்கள்.

வசுதேவர்&தேவகி தம்பதியின் எட்டாவது குழந்தையான கண்ணன் யசோதை வீட்டுக்கும், நந்தகோபன்& யசோதையின் பெண் குழந்தை கம்சனது சிறைச்சாலைக்கும் இடம் மாற்றப்படுகின்றனர். அந்தப் பெண் குழந்தையை சிறைக்கு வந்து கம்சன் கொல்ல முயன்றபோது, அவனிடம் இருந்து தப்பித்து வானில் உயர்ந்து, 'உன்னைக் கொல்லும் எமன் கோகுலத்தில் வளர்கிறான்!' என்று கூறி மறைந்தது அந்த மாயக் குழந்தை. மாயாதேவி எனப்படும் அந்தக் குழந்தைதான் மாரியம்மன் என்கிறார்கள். அவளே சமயபுரத்திலும் அம்மனாக விளங்குகிறாள் என்பதும் ஐதீகம்.

இந்த மாரியம்மனுக்கு மகமாயி, அகிலாண்ட நாயகி, ஆயிரம் கண்ணுடையாள், சாம்பிராணி வாசகி, கௌமாரி, காரண சௌந்தரி, சீதளதேவி, கண்ணபுரத்தாள் ஆகிய பெயர்களும் உண்டு.

சமயபுரத்தாள் விக்கிரகம் மூலிகைகளால் ஆனதால், இதற்கு அபிஷேகம் கிடையாது. உற்சவர் அம்மனுக்கு மட்டுமே அபிஷேகம்.

கருவறையின் பின்புறம் அம்மனின் பாதங்கள் உள்ளன. இதற்கு மலர் சூடி, தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

கோயிலின் முன் மண்டபத்தில் படுத்து உறங்குபவருக்கு அர்த்த ஜாமத்தில் அம்பாளின் கொலுசுச் சத்தம் கேட்கும் அதிசயம் இன்றும் நிகழ்கிறது. அம்மை நோய் தீர்க்கவும், நகர சாந்திக்காகவும் அம்பாள் இரவு நேரத்தில் வலம் வருவதாக ஐதீகம்.

காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்காக இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

சமயபுரம் கோயிலின் தல விருட்சம், மருத்துவ குணங்கள் நிறைந்த வேப்ப மரம்.

இங்குள்ள பெருவளை வாய்க்கால் சிறப்பு மிகுந்த தீர்த்தமாக விளங்குகிறது. ஆலயத்தின் மேற்கே அமைந்துள்ள திருக்குளம் மற்றொரு புண்ணிய தீர்த்தம். இதற்கு 'மாரி தீர்த்தம்' என்று பெயர்.

சமயபுரம் கோயிலில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்ட தங்க ரதம் ஒன்று உள்ளது. பக்தர்கள் காணிக்கையாக ரூ.700 கட்டினால், தங்க ரதத்தை இழுக்க அனுமதிக்கப்படுகின்றனர். திருவிழா இல்லாத நாட்களில் மட்டுமே தங்க ரதம் இழுக்க அனுமதிக்கப்படுகிறது. அப்போது அம்பாளுக்கு தங்கக் கவசமும் அணிவிக்கப்படும்.

இங்குள்ள அம்மனை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பாலாலயம் செய்து பின்னர் ஆலய பீடத்தில் மீண்டும் அமர்த்துகிறார்கள்.

இந்த மாரியம்மனை அயோத்தி மன்னன் தசரதன் வழிபட்டதாகவும், அருகில் உள்ள ஓம்கார உஜ்ஜயினி காளி ஆலயத்துக்கு விக்கிரமாதித்ய மகாராஜா வந்து வழிபட்டதாகவும் கதைகள் உள்ளன.

உலகை ஆள்பவள் மாரியம்மன். என்றாலும், கண்ணபுரத்தின் காவல் மற்றும் எல்லை தெய்வம் செல்லாண்டி அம்மன். ஆகையால் இங்கு முதல் பூஜை அவளுக்குக் கொடுத்த பின்னரே ஏற்றுக் கொள்கிறாள் சமயபுரத்தாள்.

இங்கு, அம்பாள் சிவ ரூபமாகக் கருதப்படுவதால் விபூதி விசேஷ பிரசாதமாக வழங்கப்படுகிறது. பிற அம்மன் கோயில்களில் பண்டாரத்தார் பூஜை செய்வார்கள். இங்கு மட்டும் சிவச்சார்யர்கள் பூஜிக்கிறார்கள்.

விஜயநகரப் பேரரசின் காலத்தில் ஸ்தல விருட்சத்துக்குக் கீழே உள்ள புற்றில் நாகம் ஒன்று வசித்ததாம். அர்த்த ஜாம பூஜை முடிந்ததும் இந்த நாகம் கருவறைக்குச் சென்று அம்மனை பூஜிக்குமாம். அதனால் அம்மனின் நிர்மால்ய பூக்கள் கருவறைக்குள் சிதறிக் கிடக்கும். இந்தக் காட்சியை மறு நாள் உஷத்கால பூஜைக்கு கருவறைக்குள் நுழையும் அர்ச்சகர்கள் தவறாமல் காண்பது வழக்கமாம். காலப்போக்கில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமானதால், அந்த நாகம் வெளியே வருவதில்லையாம். அந்த இடத்தில் தற்போது கம்பிக் கதவு போட்டிருக்கிறார்கள்.

தைப்பூசத்தின்போது அம்மன், கொள்ளிடக் கரையின் தென் பகுதியில் நீராட வருவாள். கொள்ளி டம்தான் அண்ணன் ஸ்ரீரங்கநாதரையும், தங்கை சமயபுரத்தாளையும் பிரிக்கிறது. அன்று ஸ்ரீரங்கம் பெருமாள் ஆலயத்திலிருந்து பட்டுப் புடவைகள், மாலைகள், தளிகைகள் 'மகமாயி'க்கு சீராக அனுப்பி வைக்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. இதை தீர்த்தவாரி விழா என்பர். தை மாத பெருவிழாவின் 2&ஆம் திருநாளிலிருந்து 8&ஆம் நாள் வரை சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம், குதிரை ஆகிய வாகனங்களில் அம்மன் உலா வருகிறார். 9&ஆம் நாள் தெப்பத் திருவிழா.

சமயபுரம் மகமாயிக்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள்: சித்திரை மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமையன்று நடைபெறும் & தேர்த் திருவிழா, வைகாசி மாதத்தின் முதல் நாளன்று நடைபெறும் பஞ்சப் பிரகார விழா, மாசி மாதத்தின் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் விழா.

பக்தர்கள் அம்பாளை வேண்டி விரதம் இருப்பது நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள்! இது 'பச்சைப் பட்டினி விரதம்' எனப்படுகிறது. மாசி மாதக் கடைசி ஞாயிறன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த விரதம் துவங்குகிறது. பூச்சொரிதலின்போது அம்மனுக்கு பூக்கள் வந்து குவியும்.

விரத காலமான மாசி முதல் பங்குனி கடைசி ஞாயிறு வரை 27 நாட் களும் அம்பாளுக்கு ஒரு வேளை மட்டும் அதாவது சாயரட்சை பூஜையின்போது இளநீர், மோர், பானகம், துள்ளு மாவு (பச்சை அரிசி மாவு + நாட்டுச் சர்க்கரை), வெள்ளரிப் பிஞ்சு ஆகியவை நிவேதிக்கப்படுகின்றன. இந்தக் காலத்தில் ஊர் மக்களும் அம்மனுடன் சேர்ந்து விரதம் இருப்பது வழக்கம்.

சித்திரை மாதத்தின் கத்தரி வெயிலில் அம்மை& வைசூரி போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் மாரித்தாயின் உடல் வெப்பத்தை தணிக் கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். அப்போது அயல் நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கூடை கூடையாகப் பூக்களை அனுப்பி வைக்கிறார்கள்.

பூச்சொரிதல் திருவிழாவையட்டி விக்னேசுவர பூஜை, புண்யாகவஜனம் முடித்த பிறகு முறைப்படி மாரியம்மனுக்குக் காப்பு கட்டுகிறார்கள். பிறகு, திருக்கோயிலின் தென்கரையிலுள்ள சுப்ரமணியசுவாமி கோயிலில் சிறப்புப் பூஜை செய்து, மூன்று யானைகள் மீது பூத்தட்டுகள் வைத்து திருக்கோயில் முன்மண்டபத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள். தேரோடும் வீதிகள் நான்கின் வழியாகத் தேரடி வந்து, பின்னர் ராஜ கோபுரம் வழியாகப் பிரதட்சணம் செய்து, பூத்தட்டுகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அம்மனுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

பங்குனி& சித்திரையில் 13 நாட்களுக்கு சித்திரைப் பெரு விழா நடக்கும். சித்திரை மாதம் முதல் செவ்வாய் தேரோட்டமும், அதற்கு அடுத்த வெள்ளிக்கிழமை தெப்பமும் நடைபெறும். அப் போது முடி காணிக்கை, ஆடு, மாடு, கோழி காணிக்கை, அக்னி சட்டி எடுத்தல் ஆகிய நேர்த்திக்கடன்கள் நிறைவேற்றப் படும்.

தேர்த் திருநாளில் பக்தர்கள் ஆற்றில் குளித்து ஈர உடையுடன் ஆற்று நீரைச் சுமந்து அம்மனின் பாதத்தில் ஊற்றிக் குளிர வைப்பர். வைசூரி அகலவும், மழை பொழியவும், பால் சுரக்கவும், வறுமை நீங்கவும் இது நம்பிக்கையுடன் செய்யப்படுகிறது. அன்றைய தினம் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும்.

தேர்த் திருவிழாவின் எட்டாம் நாளன்று, சமயபுரத்தாள், இனாம் சமயபுரத்துக்குச் சென்று ஒரு நாள் இரவு தங்குகிறாள். 9&ஆம் நாள் குதிரை வாகனத்தில் புறப்பட்டு வருவார். பத்தாம் நாளில் திருவானைக்காவில் அருள் புரியும் ஸ்ரீஜம்புகேஸ்வரர், மாரியம்மனுக்கு சீர்வரிசை அனுப்பி வைப்பார். அண்ணனிடமும், ஈஸ்வரனிடமும் சீர்வரிசை பெறும் அம்மன் இவள் மட்டுமே!

இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வணங்கிய பின்னரே, கண்ணனூர் சமயபுரம் மாரியம்மனை தரிசிப்பது சுற்றுப்புற கிராம மக்களது வழக்கம்.

சித்திரை மாத இறுதியில் தொடங்கி வைகாசி முதல் தேதி வரை பஞ்சப் பிராகார உற்சவம் நடக்கும்.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய அபிஷேகங்கள் ஆடி& தை வெள்ளிக் கிழமைகள், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி ஆகிய தினங்களில் விசேஷமாகச் செய்யப் படுகின்றன.

புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை அன்று இங்குள்ள அம்மன் முன், புதிய மூங்கில் தட்டு ஒன்றில் பச்சரிசி, தேங்காய், பழம், வெற்றிலை& பாக்கு மற்றும் காய்கறிகள் ஆகியவற்றைச் சமர்ப்பித்து பூஜிக்கிறார்கள். அதன் பிறகு, அவற்றை அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு தானமாக அளிக்கிறார்கள் பக்தர்கள். இதனால் பித்ரு தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.

இங்கு பக்தர்கள் ஈர உடை யுடன் அங்கப்பிரதட்சணம் செய்து, வழிபடுவதுடன், ஆடு, கோழி, தானியங்கள், உப்பு, வெல்லம் ஆகியவற்றுடன் நேர்ந்து கொண்ட வெள்ளியால் ஆன உறுப்புகளையும் தன்னைப் போன்ற மணி பொம்மையையும் காணிக்கை செலுத்துகின்றனர். மேலும், பக்தர்கள் மல்லாந்து படுத்துக் கொண்டு தங்களின் வயிறு மற்றும் கண்களில் மாவிளக்கு தீபம் ஏற்றி வைத்தும் அம்மனை வழிபடுகின்றனர்.

தாலி பலத்துக்காக சுமங்கலிப் பெண்கள் தாம்பூலம், வளையல், கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்களை தானம் அளித்தால், அம்பாளே பெண்மணியின் உருவில் வந்து இவற்றைப் பெற்றுக் கொண்டு ஆசீர்வதிக்கிறாள் என்பது ஐதீகம்.

குழந்தைப்பேறின்மை, தொழில் பிரச்னை, ராகு&கேது தோஷம் உள்ளவர்கள் சமயபுர மகமாயியை தரிசித்தால், அவள் கண்டிப்பாக பலன் தருவாள் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கை.

பிரபல சரித்திர நாவலாசிரியர் கோவி. மணி சேகரனுக்கு பார்வை குன்றியபோது இங்கு வந்து மனமுருகி பிரார்த்தித்தாராம். அதனால் மீண்டும் பார்வை பெற்றார் என்கிறார்கள். சமயபுரம் மாரியம் மனைத் துதித்து பாடல்கள் எழுதியுள்ளார் இவர்.

பார்வை இழந்த சிவந்திலிங்க சுவாமிகள் இந்த அன்னையின் மீது அருட்பாக்கள் பாடி கண்ணொளி பெற்றிருக்கிறார்.

அம்மை நோய் பீடித்தவர்கள் தங்கி குணம் பெற இங்கு தனி மண்டபம் ஒன்று உள்ளது. இந்த நோயாளிகளுக்கு தினமும் அம்மனின் அபிஷேகத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதனால் விரைவில் நோய் குணமடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு உயிர்ப்பலி கிடையாது. அம்மனுக்கு மாவிளக்கும், எலுமிச்சம் பழ மாலையும் விருப்பமானவை.

நமது குறைகளை ஒரு காகிதத்தில் எழுதி, ஸ்தல விருட்சமான வேப்ப மரத்தில் கட்டி விட்டுப் பிரார்த்தித்தால், குறைகள் தீரும். இதற்கான மஞ்சள் காகிதங்களை ஆலய நிர்வாகமே விற்பனை செய்கிறது.

இங்கு 'கரும்புத்தூளி எடுத்தல்' என்ற விசேஷப் பிரார்த்தனை பிரசித்தம். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள் நேர்ந்து கொள்வது இந்த வேண்டுதல். அன்னையின் அருளால் கருவுற்று, சீமந்தம் முடிந்த பின், சீமந்தப் புடவை& வேஷ்டியைப் பத்திரமாக வைத்திருப்பர். குழந்தை பிறந்ததும் ஆறாவது மாதத்தில் இதைச் செய்கிறார்கள். அன்று பத்திரப்படுத்திய துணிகளை மஞ்சள் நீரில் நனைத்து கரும்புத் தொட்டில் தயார் செய்து அதில் குழந்தையைக் கிடத்துகிறார்கள். அந்தத் தொட்டிலைப் பிடித்தபடி தந்தை முன்னே செல்ல, தாய் பின்தொடர மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செலுத்துகிறார்கள். துணிகளைப் பூசாரி எடுத்துக் கொண்டு, கரும்பை பக்தர்களுக்கு விநியோகிக்கிறார்கள்.

சமயபுர மகமாயிடம் அதிக பக்தி கொண்டவர் சூரப்ப நாயக்கர். இவர், ஒரு முறை அன்னையின் ஆசி பெறாமல் புதிய உற்சவர் விக்கிரகம் ஒன்று செய்து பிரதிஷ்டை செய்ய முயன்றார். அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. இறுதியில் சூரப்ப நாயக்கர் கண்ணீர் மல்க அன்னையிடம் மன்றாடி மன்னிப்புக் கோரினார். அன்னை மனமிரங்கி அவருக்கு அனுமதி அளித்தாள். இன்றும் பிரம்மோற்சவத்தின் ஒன்பதாம் நாள் திருவீதி உலாவின்போது சூரப்ப நாயக்கர் செய்த விக்கிரகம் இடம் பெறுகிறது.

Tiruvarur temple part2

சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி
பதியும் பணியும் பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
                 ( 2 )
🌺 திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் தொடர். 🌺
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
கி.பி.ஆறாம் நூற்றாண்டிலேயே சிறந்த கோயில்களாகத் திகழ்ந்த பூங்கோயில் எனும் ஆரூர் மூலட்டானமும், அரநெறியும் செங்கற்தளிகளாகத்தான் திகழ்ந்திருக்க வேண்டும். 

பின்னர் கி.பி. ஒன்பதாம்---பத்தாம் -- நூற்றாண்டுகளில்தான் கருங்கற் தளிகளாக இத் திருக்கோயில்கள் மாற்றம் பெற்றன. 

பூங்கோயில் எனும் புற்றிடங் கொண்ட ஈசரது திருக்கோயில் முதலாம் ஆதித்த சோழனால் மாற்றம் பெற்ற கற்றளியாகும்.

பீடம், உபபீடம், கோஷ்டம் மற்றும் பொதிகை விமான அமைப்பு ஆகியவை அனைத்தும் முதலாம் ஆதித்த சோழனின் கலைப்பாங்கில் திகழ்கின்றன.

கருவறை, அர்த்தமண்டபத்துடன் மட்டும் திகழ்ந்த ஆதித்தனின் பணிக்குப் பின்னால் வந்த சோழப் பெருமன்னர்கள் முகமண்டபமும், மகாமண்டபங்களும் எடுத்து விரிவு செய்தனர்.

அரநெறியாம் திருக்கோயில் செங்கற்தளியாக இருந்ததை சோழப் பேரரசி செம்பியன்மாதேவியார் கற்றளியாக மாற்றியமைத்ததை முதலாம் இராசராசனின் கல்வெட்டு கூறுகின்றது. 

இப்பேரரசியார் கருவறை அர்த்த மண்டபப்பகுதியை எடுத்த போதும், மகாமண்டபம் பின்னாளில்தான் எடுக்கப்பட்ட தென்பதைக் கல்வெட்டெழுத்துக்களின் உறுதி தெரிகிறது.

இத்திருக்கோயிலின் கருவறையின் கட்டிடப்பாங்கு செம்பியன் மாதேவியார் பாணி என கலை இயல் வல்லுநர்கள் கூறும் பாங்கில் (ஆதித்தன் கால கலை அம்சம் சற்று விரிவடைந்த நிலை) அமைந்துள்ளது. இவ்விரண்டு கருவறைப் பகுதிகளே இன்றுள்ள திருக்கோயிலின் தொன்மையான கட்டிடப் பகுதிகளாகும்.

"மறை நான்கும் கோபுரமாய் வான் கிழிக்கும் வாசலிது"-- என முத்துக்கவிராயர் தியேகேசர் குறவஞ்சியிலும், மனுநீதிச் சோழராஜன் நாடகத்திலும் குறிப்பிடுவதைப் போலவே, வான்கிழிக்கும் வண்ணக் கோபுரங்களாக வெளிமதிலில் நான்கு பெரிய கோபுரங்களும், ஒரு சிறிய கோபுரமும் (கீழ் திசையில்) அணி செய்கின்றன. இரண்டாம் மதிலை இரண்டு திருக்கோபுரங்களும் மூன்றாம் மதிலை அணுக்கன் திருக்கோபுரமும் அலங்கரிக்கின்றன.

இவை ஒவ்வொன்றும் வரலாற்றில் பல்வேறு காலங்களின் கட்டிடக்கலைப் பாணியின் எடுத்துக் காட்டுக்களாகத் திகழ்வதோடு, தனித்த வரலாற்று முத்திரைகளையும்  சுமந்து நிற்பது சுவையான ஒன்றாகும்.

மகாதுவாரம் என வாஸ்த்து நூல்கள் குறிப்பிடும் கிழக்கு இராஜகோபுரம் ஆரூர் திருக்கோயிலின் முக்கிய திருவாயிலாகும். மகா துவாரமான கிழக்கு வாயிலின் மேல்தளம் (முதல் தளம்) வரை முற்றிலும் கருங்கற் கட்டுமானமாகவும், இதற்கு மேல் ஆறு பிரஸ்தளங்களும் ஏழு துவாரங்களும் அமைந்துள்ளன. இவையனைத்தும் சிகரம் உட்பட செங்கற் திருப்பணியாகும்.

உப பீடத்திலிருந்து முதல் தளம் வரை உள்ள கருங்கற்கட்டுமானம் பன்னிரண்டு--பதின்மூன்றாம் நூற்றாண்டின் சோழர்கால சிற்ப-- கட்டிடக்கலையின் உயரிய எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.

கட்டிடக் கலைப்பாங்கு, கோஷ்டங்கள், பஞ்சரங்களின் அமைப்பு கோஷ்டத்தில் தெய்வத் திருவுருவங்கள் நிர்மாணம் போன்ற கலை அம்சங்களில் இத்திருக்கோபுரம் திருபுவனம், தில்லை, திருஆனைக்காக போன்ற திருக்கோபுரங்களை ஒத்துத் திகழ்கின்றது.

சிவபெருமானின் பல்வேறு கோலங்கள், எண் திசைக்குரிய தெய்வங்கள், வாயிற்காப்போர், ஆதித்தன், திருமால் போன்ற தெய்வத் திருவுருவங்களும் நாட்டியச் சிற்பங்களும், யாளி வரிசையின் எழிற்கோலமும் இத்திருக்கோபுரத்திற்குரிய சிறப்பு அம்சங்களாகும்.

கலைநயத்தால் இமயமெனத் திகழும் இந்த இராஜகோபுரம், சிறந்ததொரு வரலாற்றுப் பின்னணியையும் கொண்டு திகழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.

கி.பி. ஆயிரத்து இருநூற்று இரண்டுக்கு முன்பு சோழ மாமன்னன் மூன்றாம் குலோத்துங்கனுக்கும், பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகரனுக்கும் பெரும் போர் நிகழ்ந்து பாண்டியன் புறமுதுகெய்தினன். 

சோழன் " திரிபுவன வீரதேவன்" எனப்பட்டம் புனைந்து மதுரையில் வீராபிஷேகம், விஜயாபிஷேகம் செய்து கொண்டான் இதன் விளைவால் கிடைத்த பாண்டியநாட்டு கருவூலத்திலிருந்து கிடைத்த பசும்பொன் கொண்டு திரிபுவன வீரேச்சரம் எடுத்ததோடு திருவாரூர் வன்மீகனின் திருக்கோபுரமும் எடுத்தான். இதனைச் சிறைகொண்ட புனல் வையைச் சேரபாண்டியன் மண்டலத்து இறைகொண்ட பசும்பொன்னும் இறையிலியும் கொண்டு பைம்பொன் மதில் திருவாரூர் வானவர்க்கு அளித்தாக குலோத்துங்கனின் மெய்கீர்த்தி கூறுவதோடு, திருபுவனம் கிரந்தக் கல்வெட்டுப் பாடல்.....

வல் மீகீஸ்வர வேஸ்வதி நிகிலம்
நிர்மாய ஹைமதே நிரு போ
வல்மீகாதி பதேஸ் வகார சபா
திவ்யாம் மஹத் கோபுரம்" என்று கூறி மதுரையம்பதியில் மன்னவன் கொண்ட வெற்றியின் சின்னமாக ஆரூர் திருக்கோபுரம் எடுக்கப்பட்டதை விவரிக்கின்றது.


           திருச்சிற்றம்பலம்.

MAYAN & HIS WORKS

courtesy: http://ragsgopalan.blogspot.in/2012/01/mahamuni-mayan-was-father-in-law-of.html

TIME = SPACE SERIES. PART 31 – MAYAN & HIS WORKS

Mahamuni Mayan was the father-in-law of Demon King Ravana and is referred in both Mahabharata and Ramayana. He is attributed with building the palace for Yudhishtar in Indraprasta and also the architect for Sri Lanka which Ravana ruled. His son Nalan helped Lord Rama build the Ramasethu – the bridge between India and Sri Lanka. He is believed to have lived in the Ilamuridesam popularly known as Lemuria continent (Kumari Kandam) which spanned 4500+ kms from Sri Lanka to Antartica connecting current Australia, Africa and Americas. Check out http://www.sacred-texts.com/atl/tll/index.htm

Understandably when this land mass was consumed by the sea their clan moved to different parts of the world including Guatemala, Egypt, and to current south Indian region. This explains as to how we find common science across India, South America and Egypt.


He has written books in both Sanskrit and Tamil and I am going to produce the list of technical works he has created and look at the contents of a specific book called Surya Siddhanta. Just the list of works and also the topics in Surya Siddhanta is amazing, highlighting the depth of science we had at that time.

Figure 48: Depiction of Kumari Kandam



The Surya Siddhanta
The most ancient treatise on Astronomy is a treatise authored by Mayan. It is called The Surya Siddhanta. Included in this treatise are the following chapter topics following:

·         The Motions of the Planets
·         The Places of the Planets                            
·         Direction, Place and Time
·         The Moon and Eclipses
·         The Sun and Eclipses
·         The Projection of Eclipses
·         Planetary Conjunctions
·         Conjunction of the Stars
·         Risings and Settings
·         The Moon's Risings and Settings
·         Certain Malignant Aspects of the Sun and Moon
·         Cosmogony, Geography, and Dimensions of the Creation
·         The Gnomon
·         The Movement of the Heavens and Human Activity


Figure 49: Mamumi Mayan

Mayan is also attributed with the start and spread of Temple culture in India. The song below in Tamil states that since Mayan sat under the Banyan tree and taught this science of universe and also of the sacred arts, so that every town was endowed with Temples for social betterment. Because he was from the southern region and also he sat under the Banyan tree, he is also equated with Lord Dakshinamoorthy.
ஆலமா மரத்தின் கீழே  அருள் மயன் அமர்ந்ததாலே  
ஆலமா மரத்தின் கீழே அருட் கலை ளர்ந்ததாலே 
ஆலமா மரத்தின் கீழே அறிவர்கள் ளர்ந்ததாலே 
ஆலயம் ஊரும்தோறும் அமைந்தன செழிக்கநன்றே!! 

The Mayan says in his Pranava Veda verse one:
"Om Light and Om Sound are the Primal Source of all manifest forms. Om Light is aroused by its own effort in a state of disorder and appears as a flame. The state of Om Light and Om Sound in Space is a magnificent luminous six – faced Light form that is called "murukoli". The transformation of Om Light and Om Sound through the five stages is concealed in the five fold knowledge, of which, this is the first. This process of transformation of disorderly Om Light and Om Sound into orderliness is found in all five fold material forms."

Sage Veda Vyasa says in the Bhagavatam, "eka eva pura vedo pranavha sarva vangmayha" (9th skandha, 14th chapter, sloka 48 of Bhagavatam). This means that there was only one Veda called Pranava Veda. It is believed that Sage Vyasa created 4 vedas from this Veda since he believed that the oncoming generations would not have the mental strength to master everything.

Technical works
The following are technical works written by Mayan and represent the 12 vowels of the Tamil language:

·         Ovia Chennool                  - Treatise on Drafting and Painting
·         Sirpama Chenool              - Treatise on Iconometry
·         Kattida Chennool             - Treatise on Architecture
·         Nilamanai Chennool       - Treatise on House Building based on quality of land
·         Manainila Chennool        - Treatise on Land based on the nature of house building
·         Baniyal Chenool                - Treatise on Astro Physics
·         Perunata Chenool           - Treatise on Divine dance
·         Muligai Chenool               - Treatise on Herbs
·         Ganitama Chenool          - Treatise on Mathematics
·         Arakkala Chenool             - Treatise on Ship Building
·         Vinkala Chennool             - Treatise on Space Ship
·         Elisai Chennool                  - Treatise on Science of Music

MAYAN, in Aintiram states that:
"There exists an order in the Universe - subtle universe, and material universe. This power is attributed to the consciousness of the cosmic space as well as of the inner space of the animate beings. This consciousness, by its personal effort to express its own inner feelings, causes a kind of vibration or pulsation in the inner space, resulting in energy-grids. The vibration or pulsation, being the causal element of all these events, is called KAALA. This is actually the force of energy aroused by the inner consciousness, causing waves and contributing to the growth of living forms. This KAALA resides in all living beings. So, space is the offshoot of the vibration of the primordial energy. This is how the space was born. All forms of nature are manifest forms of subtle energy. For all to get manifested, the force is KAALAM. This wave-form frequency realm is the creative element of the universe."

There is no other treatise that we have in our possession today which is dated 10000 BC that depicts the secret of nature so explicitly and gives the unmanifested interconnections and mathematical proportions between everything in the universe.

As Dr. Ganapathi Sthapati rues "Unfortunately most of the Tamil experts don't understand the science in these texts and hence these books are idling without anyone extracting the truths from it". In the next few generations when we are less equipped in our own mother tongue we may lose this treasure completely just like the many we have lost so far.

Hence the first step we need to ensure is even if you are not equipped well in your mother tongue please make sure that your kids can read and write it well. This becomes our most important duty. And I find it worrisome when someone is indifferent to the fact that they can understand their mother tongue but cannot read and write.

With some significant efforts we can and we should prove that this man who said, "Indians are the most ignorant about their rich past and scientific traditions." is not wise any more.


Happy reading!