Wednesday, February 19, 2025

one bangle no sound

|| *ॐ* ||
   " *वन्दे संस्कृतमातरम्* "
    " *लौकिकन्यायकोशः* " ( १२३ )
   " *कुमारीकङ्कणन्यायः* 
  सामान्यतः मनुष्यः अनेकैः सह संबन्धं स्थापयितुम् इच्छति परन्तु तस्य केनापि सह उत्तमसबन्धः न भवति । शनैः शनैः तस्य कलहः भवति । अतः अन्ते सः एकाकी वासं कर्तुम् इच्छति । कन्यायाः हस्ते एकं कङ्कणं भवति चेत् तस्य कङ्कणस्य ध्वनिरेव न भवति । तथा एकः एव भवति चेत् कलह एव न भवति इति द्योतयितुं न्यायस्य अस्यः प्रयोगः भवति ।  
     " बहूनां कलहो नित्यं द्वाभ्यां संघर्षणं तथा ।
         एकाकी विचरिष्यामि कुमारीकङ्कणं " ।। ( भागवते )
*卐卐ॐॐ卐卐*
डाॅ. वर्षा प्रकाश टोणगांवकर 
पुणे / महाराष्ट्रम्
🌹🌹

Tuesday, February 18, 2025

Bhaja govindam part 7

Moha Mudgara - भज गोविन्दं -7

योगरतो वाभोगरतोवा,
सङ्गरतो वा सङ्गवीहिनः।
यस्य ब्रह्मणि रमते चित्तं,
नन्दति नन्दति नन्दत्येव ॥१९॥

कोई योग में लगा हो या भोग में, संग में आसक्त हो या निसंग हो, पर जिसका मन ब्रह्म में लगा है वो ही आनंद करता है, आनंद ही करता है ॥१९॥

One may like meditative practice or worldly pleasures , may be attached or detached. But only the one fixing his mind on God lovingly enjoys bliss, enjoys bliss, enjoys bliss. ॥19॥


भगवद् गीता किञ्चिदधीता,
गङ्गा जललव कणिकापीता।
सकृदपि येन मुरारि समर्चा,
क्रियते तस्य यमेन न चर्चा ॥२०॥

जिन्होंने भगवदगीता का थोडा सा भी अध्ययन किया है, भक्ति रूपी गंगा जल का कण भर भी पिया है, भगवान कृष्ण की एक बार भी समुचित प्रकार से पूजा की है, यम के द्वारा उनकी चर्चा नहीं की जाती है ॥२०॥

Those who study Gita, even a little, drink just a drop of water from the holy Ganga, worship Lord Krishna with love even once, Yama, the God of death has no control over them. ॥20॥


पुनरपि जननं पुनरपि मरणं,
पुनरपि जननी जठरे शयनम्।
इह संसारे बहुदुस्तारे,
कृपयाऽपारे पाहि मुरारे ॥२१॥

बार-बार जन्म, बार-बार मृत्यु, बार-बार माँ के गर्भ में शयन, इस संसार से पार जा पाना बहुत कठिन है, हे कृष्ण कृपा करके मेरी इससे रक्षा करें ॥२१॥

Born again, die again, stay again in the mother's womb, it is indeed difficult to cross this world. O Murari ! please help me through your mercy. ॥21॥

Having paan will prevent all diseases

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு

#வெற்றிலை-பாக்கு-சுண்ணாம்பு
போடுவது மட்டுமே*

அதிர வைக்கும் பழந்தமிழரின் பண்பாட்டு உண்மைகள்

பழம்தமிழர் மரபாகட்டும், இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான்.

முடி வெட்டுவதில் இருந்த, மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்பிடிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன.

வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்
கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது.

இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு
தெரியுமா? என்பது நமக்கு தெரியாது.

பொதுவாக வெற்றிலை பாக்கு
சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும்
சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்தவைத்தியமும் ஆயுர்வேதமும்
சொல்லும் போது உடம்பில் உள்ள "வாதம்,
பித்தம், கபம் (சிலேத்துமம்)" போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது, என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில்
அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) உடம்பிற்கு வருகிறது.

இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை
போக்கவல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை
நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல்
என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் வெற்றிலை போடுவதால்
இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன.

அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது.

தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது.

நமது முன்னோர்களின் தாம்பூலத்தில்
புகையிலை கிடையாது.

புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட
தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய
அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும்.

சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது.

பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே
மரணத்தை பரிசாக தந்து விடுகிறது.

ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது

இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு
குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட
நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும்
தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

வாழ்க....நம் பழந்தமிழரின் பண்பாட்டு பெருமை நல்ல செய்திகளை அனைவரும் பகிரலாமே.....!

Monday, February 17, 2025

Bhaja govindam part 6

Moha Mudgara - भज गोविन्दं -6

अग्रे वह्निः पृष्ठेभानुः,
रात्रौ चुबुकसमर्पितजानुः।
करतलभिक्षस्तरुतलवासः,
तदपि न मुञ्चत्याशापाशः ॥१६॥

सूर्यास्त के बाद, रात्रि में आग जला कर और घुटनों में सर छिपाकर सर्दी बचाने वाला, हाथ में भिक्षा का अन्न खाने वाला, पेड़ के नीचे रहने वाला भी अपनी इच्छाओं के बंधन को छोड़ नहीं पाता है ॥१६॥

One who warms his body by fire after sunset,  curls his body to  his knees to avoid cold;  eats the begged food and sleeps beneath the tree, he is also bound by desires, even  in these difficult situations . ॥16॥


कुरुते गङ्गासागरगमनं,
व्रतपरिपालनमथवा दानम्।
ज्ञानविहिनः सर्वमतेन,
मुक्तिं न भजति जन्मशतेन ॥१७॥

किसी भी धर्म के अनुसार ज्ञान रहित रह कर गंगासागर जाने से, व्रत रखने से और दान देने से सौ जन्मों में भी मुक्ति नहीं प्राप्त हो सकती है ॥१७॥

According to all religions, without knowledge one cannot get liberated in hundred births though he might visit Gangasagar or observe fasts or do charity. ॥17॥


सुर मंदिर तरु मूल निवासः,
शय्या भूतल मजिनं वासः।
सर्व परिग्रह भोग त्यागः,
कस्य सुखं न करोति विरागः ॥१८॥

देव मंदिर या पेड़ के नीचे निवास, पृथ्वी जैसी शय्या, अकेले ही रहने वाले, सभी संग्रहों और सुखों का त्याग करने वाले वैराग्य से किसको आनंद की प्राप्ति नहीं होगी ॥१८॥

Reside in a temple or below a tree, sleep on mother earth as your bed, stay alone, leave all the belongings and comforts, such renunciation can give all the pleasures to anybody. ॥18॥

Sunday, February 16, 2025

Bhaja govindam part 5

Moha Mudgara - भज गोविन्दं -5

काते कान्ता धन गतचिन्ता,
वातुल किं तव नास्ति नियन्ता।
त्रिजगति सज्जनसं गतिरैका,
भवति भवार्णवतरणे नौका ॥१३॥

तुम्हें पत्नी और धन की इतनी चिंता क्यों है, क्या उनका कोई नियंत्रक नहीं है| तीनों लोकों में केवल सज्जनों का साथ ही इस भवसागर से पार जाने की नौका है ॥१३॥

Oh deluded man ! Why do you worry about your wealth and wife? Is there no one to take care of them? Only the company of saints can act as a  boat in three worlds to take you out from this ocean of rebirths. ॥13॥


जटिलो मुण्डी लुञ्छितकेशः, काषायाम्बरबहुकृतवेषः।
पश्यन्नपि च न पश्यति मूढः,
उदरनिमित्तं बहुकृतवेषः ॥१४॥

बड़ी जटाएं, केश रहित सिर, बिखरे बाल , काषाय (भगवा) वस्त्र और भांति भांति के वेश ये सब अपना पेट भरने के लिए ही धारण किये जाते हैं, अरे मोहित मनुष्य तुम इसको देख कर भी क्यों नहीं देख पाते हो ॥१४॥

Matted and untidy hair, shaven heads, orange or variously colored cloths are all a way to earn livelihood . O deluded man why don't you understand it even after seeing.॥14॥


अङ्गं गलितं पलितं मुण्डं,
दशनविहीनं जतं तुण्डम्।
वृद्धो याति गृहीत्वा दण्डं,
तदपि न मुञ्चत्याशापिण्डम् ॥१५॥

क्षीण अंगों, पके हुए बालों, दांतों से रहित मुख और हाथ में दंड लेकर चलने वाला वृद्ध भी आशा-पाश से बंधा रहता है ॥१५॥

Even an old man of weak limbs, hairless head, toothless mouth, who walks with a stick, cannot leave his desires. ॥15॥

Saturday, February 15, 2025

Bhaja govindam part 4

Moha Mudgara - भज गोविन्दं -4

वयसि गते कः कामविकारः,
शुष्के नीरे कः कासारः।
क्षीणे वित्ते कः परिवारः,
ज्ञाते तत्त्वे कः संसारः ॥१०॥

आयु बीत जाने के बाद काम भाव नहीं रहता, पानी सूख जाने पर तालाब नहीं रहता, धन चले जाने पर परिवार नहीं रहता और तत्त्व ज्ञान होने के बाद संसार नहीं रहता ॥१०॥

As lust without youth, lake without water, the relatives without wealth are meaningless, similarly this world ceases to exist, when the Truth is revealed? ॥10॥


मा कुरु धनजनयौवनगर्वं,
हरति निमेषात्कालः सर्वं।
मायामयमिदमखिलम् हित्वा,
ब्रह्मपदम् त्वं प्रविश विदित्वा ॥११॥

धन, शक्ति और यौवन पर गर्व मत करो, समय क्षण भर में इनको नष्ट कर देता है| इस विश्व को माया से घिरा हुआ जान कर तुम ब्रह्म पद में प्रवेश करो ॥११॥

Do not boast of wealth, friends (power), and youth, these can be taken away in a flash by Time . Knowing this whole world to be under the illusion of Maya, you try to attain the Absolute. ॥11॥


दिनयामिन्यौ सायं प्रातः,
शिशिरवसन्तौ पुनरायातः।
कालः क्रीडति गच्छत्यायुस्तदपि
न मुन्च्त्याशावायुः ॥१२॥

दिन और रात, शाम और सुबह, सर्दी और बसंत बार-बार आते-जाते रहते है काल की इस क्रीडा के साथ जीवन नष्ट होता रहता है पर इच्छाओ का अंत कभी नहीं होता है ॥१२॥

Day and night, dusk and dawn, winter and spring come and go. In this sport of Time entire life goes away, but the storm of desire never departs or diminishes. ॥12॥

Friday, February 14, 2025

Bhaja govindam part 3

Moha Mudgara - भज गोविन्दं -3

बालस्तावत् क्रीडासक्तः,
तरुणस्तावत् तरुणीसक्तः।
वृद्धस्तावच्चिन्तासक्तः,
परे ब्रह्मणि कोऽपि न सक्तः ॥७॥

बचपन में खेल में रूचि होती है , युवावस्था में युवा स्त्री के प्रति आकर्षण होता है, वृद्धावस्था में चिंताओं से घिरे रहते हैं पर प्रभु से कोई प्रेम नहीं करता है ॥७॥

In childhood we are attached to sports, in youth, we are attached to woman . Old age goes in worrying over every thing . But there is no one who wants to be engrossed in Govind, the parabrahman at any stage. ॥7॥


का ते कांता कस्ते पुत्रः,
संसारोऽयमतीव विचित्रः।
कस्य त्वं वा कुत अयातः,
तत्त्वं चिन्तय तदिह भ्रातः ॥८॥

कौन तुम्हारी पत्नी है, कौन तुम्हारा पुत्र है, ये संसार अत्यंत विचित्र है, तुम कौन हो, कहाँ से आये हो, बन्धु ! इस बात पर तो पहले विचार कर लो ॥८॥

Who is your wife ? Who is your son? Indeed, strange is this world. O dear, think again and again who are you and from where have you come. ॥8॥


सत्संगत्वे निस्संगत्वं,
निस्संगत्वे निर्मोहत्वं।
निर्मोहत्वे निश्चलतत्त्वं
निश्चलतत्त्वे जीवन्मुक्तिः ॥९॥

सत्संग से वैराग्य, वैराग्य से विवेक, विवेक से स्थिर तत्त्वज्ञान और तत्त्वज्ञान से मोक्ष की प्राप्ति होती है ॥९॥

Association with saints brings  non-attachment, non-attachment leads to right knowledge, right knowledge leads us to permanent awareness,to which liberation follows. ॥9॥

Thursday, February 13, 2025

Guha gita 4.1 to 4.35 in English

Courtesy; Sri.P.R.Kannan
GUHAGITA
 *अथ चतुर्थोऽध्यायः*
Chapter Four
 *ज्ञानोत्पत्तिः*
Birth of Gnana

हिडिम्भ उवाच- Hidimbha said
सङ्कोचो देहयात्रायां प्राणिनां अस्ति षण्मुख ।
तेषु ज्ञानार्थिनां बुद्धिरुपक्षीणा भवेत्किल ॥ ४.१॥
O Shanmukha, during the mundane progress of life (Dehayatra) of living beings, there is deterioration (of bodily faculties). Among all the persons, the intellect of aspirants of Gnana also declines indeed. (4.1)

तद्धेतोः ज्ञानसम्पत्तिः देहयात्रा च दुर्लभा ।
तस्यास्तस्याश्च सौलभ्यं कथं भवति सद्गुरो ॥ ४.२॥
O Sadguru, owing to that reason, for both acquisition of Gnana and normal mundane life to proceed together is difficult. How does one attain both easily? (4.2)

श्रीभिक्षुरुवाच- Sri Bhikshu said
हन्त तात प्रवक्ष्यामि ज्ञानोत्पत्तेस्तु कारणम् ।
विना येन शिवज्ञानं न जायेत कथञ्चन ॥ ४.३॥
O dear child, I shall tell you the cause of birth of Gnana. Without this, true knowledge of Siva cannot arise by any means. (4.3)

मुमुक्षुरतिसन्तुष्टः सिद्ध्यत्येव गतिर्मम ।
इति निश्चयबुद्धिस्तु प्रतिबन्धनिवृत्तये ॥ ४.४॥
The aspirant, who is very keen on Liberation and is highly contented, certainly attains my state. This resolute intellect is necessary for relief from obstacles. (4.4)

देवतास्सकला नित्यं प्रार्थयेन्मतिमुत्तमः ।
अधिकारी भवेत्तत्र जन्मना कर्मणा द्विजः ॥ ४.५॥
One, who is brahmana by birth and actions, and is of high intellect, should pray to all Devatas; he would then be qualified (to strive for Gnana). (4.5)

नमोऽस्तु ब्रह्मणे वायो नमोऽस्तु तव शोभनम् ।
त्वमेव साक्षाद् ब्रह्मासि त्वां वदिष्यामि शङ्करम् ॥ ४.७॥
My prostrations to Brahma; My prostrations to Vayu; May you be splendorous. You are Brahman indeed; I shall call you Sankara. (4.7)

ऋतं च सत्यं चाहं त्वां वदिष्यामि समाहितः ।
तन्मामवतु कल्याणं तद्वक्तारं च शोभनम् ॥ ४.८॥
With concentrated mind, I shall call you Cosmic order (Rita), Truth (Satya). May that Brahman protect me with auspiciousness; may Brahman grant splendour to one who speaks of him. (4.8)

शताक्षरां च गायत्रीं जपेन्नित्यं दिने दिने ।
तन्मन्त्रपूतोदकेन स्नानपानादिनाऽपि च ॥ ४.१२॥
He should chant Shatakshara Gayatri every day, and use the water sanctified by that mantra for bath, drinking etc. (4.12)

 *Shatakshara Gayatri is given in Devi Bhagavatham as follows:*
ऊँ तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात् |  त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्, उर्वारुकमिव बंधनान्मृत्योर्मुक्षीयमाsमृतात्  | जातवेदसे सुनवाम सोममरातीयतो निदहाति वेदः | स नः पर्षदति दुर्गाणि विश्वा नावेव सिन्धुं दुरितात्यग्निः  ||
It can be seen that this Shatakshari Gayatri mantra, of 100 letters, comprises Gayatri mantra, Mrityunjaya mantra and the first mantra of Durga Suktam. Devi Bhagavatham recommends that this Shatakshari Gayatri mantra be chanted first every time Gayatri mantra is chanted during Sandhyavandanam.

ज्ञानोत्पत्तिर्भवत्येव शिवभक्त्या च सन्ततम् ।
उपायमपरं चापि ब्रवीमि शृणु सादरम् ॥ ४.१३॥
Genesis of Gnana happens always only through devotion to Siva. I shall tell you another method; listen carefully. (4.13)

गुरोर्भक्तिर्दृढा यस्य स्वतो ज्ञानं प्रजायते ।
बहूनां जन्मनामन्ते गुरुभक्तिः प्रजायते ॥ ४.१४॥
For one, whose devotion to Guru is firm, Gnana arises on its own. At the end of many births, devotion to Guru arises in man. (4.14)

गुरुभक्तियुते जन्तौ ज्ञानोत्पत्तिर्न संशयः ।
यथाकथञ्चित् स भवेत् ब्राह्मणो जायते भुवि ॥ ४.१५॥
In one, who has devotion to Guru, Gnana arises; no doubt about it. Somehow he is born a brahmana on earth. (4.15)

ब्राह्मणो गुरुभक्तस्तु श्रुतिज्ञानात् प्रमुच्यते ।
श्रुतिप्रामाण्यबुद्धिर्हि मोक्षस्य गतिरुच्यते ॥ ४.१६॥
A brahmana, devoted to Guru, is liberated through knowledge of Veda. It is faith in the authority of Veda that leads to Moksha, it is said. (4.16)

प्रारब्धं पुष्यति वपुः इति निश्चित्य चेतसा ।
धैर्यमालम्ब्य यत्नेन तूष्णीं स्थितिरपि स्वयम् ॥ ४.१७॥
With the mind determined that it is fate that nourishes the body, the aspirant should resort to courage and remain silent through resolute effort. (4.17)

Here sitting silent does not refer to mere silence in speech, but quietening and concentrating the mind on Parabrahman.
तदशक्तः स्मरेन्नित्यं मन्त्रं वा श्रद्धया सह ।
ब्रह्मचारी गृहस्थो वा वानप्रस्थश्च भिक्षुकः ॥ ४.२०॥
If unable to do so, one should at least chant the mantras daily with sincerity, whether he be brahmachari, householder (grihastha), anchorite (vanaprastha) or ascetic (Sanyasi). (4.20)

अनन्याश्चिन्तयन्तो मां ये जनाः पर्युपासते ।
तेषां नित्याभियुक्तानां योगक्षेमं वहाम्यहम् ॥ ४.२२॥
To those who always think of me and engage in exclusive devotion to me, whose minds are always absorbed in me, I provide what they lack and preserve what they already possess. (4.22)

This verse is same as the well-known verse in Bhagavadgita, 9.22.


नित्यं देवाचर्नपराः सत्क्रियादग्धकिल्बिषाः ।
एवं ज्ञानार्थिनां सम्यक् साधनानि बहूनि च ॥ ४.३४॥
They keenly perform ritual Puja of Devas daily and burn away their sins through virtuous actions. Thus there are many good means for aspirants of Gnana. (4.34)

सन्ति तेषां मुख्यतमानीदानीं कथितानि वै ।
ज्ञानं वेदान्तविज्ञानं ब्रह्मात्मैकत्वगोचरम् ॥ ४.३५॥
Of all the means, the most important have been told to you. Gnana is the actual experience of the truth of Vedanta and the unity of Brahman and Atma (Self- Jivatma). (4.35)

Bhaja govindam part 2

Moha Mudgara - भज गोविन्दं -2

नलिनीदलगतजलमतितरलम्,
तद्वज्जीवितमतिशयचपलम्।
विद्धि व्याध्यभिमानग्रस्तं,
लोक शोकहतं च समस्तम् ॥४॥

जीवन कमल-पत्र पर पड़ी हुई पानी की बूंदों के समान अनिश्चित एवं अल्प (क्षणभंगुर) है। यह समझ लो कि समस्त विश्व रोग, अहंकार और दु:ख में डूबा हुआ है ॥४॥

Life is as ephemeral as water drops on a lotus leaf . Be aware that the whole world is troubled by disease, ego and grief. ॥4॥


यावद्वित्तोपार्जनसक्त:,
तावन्निजपरिवारो रक्तः।
पश्चाज्जीवति जर्जरदेहे,
वार्तां कोऽपि न पृच्छति गेहे ॥५॥

जब तक व्यक्ति धनोपार्जन में समर्थ है, तब तक परिवार में सभी उसके प्रति स्नेह प्रदर्शित करते हैं परन्तु अशक्त हो जाने पर उसे सामान्य बातचीत में भी नहीं पूछा जाता है ॥५॥

As long as a man is fit and capable to earn money, everyone in the family show affection towards him. But after wards, when the body becomes weak no one enquires about him even during the talks. ॥5॥


यावत्पवनो निवसति देहे,
तावत् पृच्छति कुशलं गेहे।
गतवति वायौ देहापाये,
भार्या बिभ्यति तस्मिन्काये ॥६॥

जब तक शरीर में प्राण रहते हैं तब तक ही लोग कुशल पूछते हैं। शरीर से प्राण वायु के निकलते ही पत्नी भी उस शरीर से डरती है ॥६॥

Till one is alive, family members enquire kindly about his welfare . But when the vital air (Prana) departs from the body, even the wife fears from the corpse. ॥6॥

Wednesday, February 12, 2025

Bhaja govindam part 1

Moha Mudgara - भज गोविन्दं -1

भज गोविन्दं भज गोविन्दं,
गोविन्दं भज मूढ़मते।
संप्राप्ते सन्निहिते काले
न हि न हि रक्षति डुकृञ् करणे ॥१॥

हे मोह से ग्रसित बुद्धि वाले मित्र, गोविंद को भजो, गोविन्द का नाम लो, गोविन्द से प्रेम करो क्योंकि मृत्यु के समय व्याकरण के नियम याद रखने से आपकी रक्षा नहीं हो सकती है ॥१॥

O deluded minded friend, chant Govinda, worship Govinda, love Govinda as memorizing the rules of grammar cannot save one at the time of death. ॥1॥


मूढ़ जहीहि धनागमतृष्णाम्,
कुरु सद्बुद्धिमं मनसि वितृष्णाम्।
यल्लभसे निजकर्मोपात्तम्,
वित्तं तेन विनोदय चित्तं ॥२॥

हे मोहित बुद्धि! धन एकत्र करने के लोभ को त्यागो। अपने मन से इन समस्त कामनाओं का त्याग करो। सत्यता के पथ का अनुसरण करो, अपने परिश्रम से जो धन प्राप्त हो उससे ही अपने मन को प्रसन्न रखो ॥२॥

O deluded minded ! Give up your lust to amass wealth. Give up such desires from your mind and take up the path of righteousness. Keep your mind happy with the money which comes as the result of your hard work. ॥2॥


नारीस्तनभरनाभीदेशम्,
दृष्ट्वा मागा मोहावेशम्।
एतन्मान्सवसादिविकारम्,
मनसि विचिन्तय वारं वारम् ॥३॥

स्त्री शरीर पर मोहित होकर आसक्त मत हो। अपने मन में निरंतर स्मरण करो कि ये मांस-वसा आदि के विकार के अतिरिक्त कुछ और नहीं हैं ॥३॥

Do not get attracted on seeing the parts of woman's anatomy under the influence of delusion, as these are made up of skin, flesh and similar substances. Deliberate on this again and again in your mind. ॥3॥

Tuesday, February 11, 2025

Samskara - inherent tendencies

*One more 'samskara' employed by Shankara in the GB for avidya lesha*

Here is yet another instance of Shankara employing the concept of 'samskara' (inherent tendencies) (also called 'avidyA lesha) to explain the continuance of the Jnani's body.  

The earlier reported two places where Shankara admits the concept of avidyA lesha: https://www.advaita-vedanta.org/archives/advaita-l/2024-November/062698.html

BGB 13.23

यत्तु उक्तम् 'यथा वर्तमानजन्मारम्भकाणि कर्माणि न क्षीयन्ते फलदानाय प्रवृत्तान्येव सत्यपि ज्ञाने, तथा अनारब्धफलानामपि कर्मणां क्षयो न युक्तः' इति, तत् असत् । कथम् ? तेषां मुक्तेषुवत् प्रवृत्तफलत्वात् । यथा पूर्वं लक्ष्यवेधाय मुक्तः इषुः धनुषः लक्ष्यवेधोत्तरकालमपि आरब्धवेगक्षयात् पतनेनैव निवर्तते, एवं शरीरारम्भकं कर्म शरीरस्थितिप्रयोजने निवृत्तेऽपि, आ संस्कारवेगक्षयात् पूर्ववत् वर्तते एव । यथा स एव इषुः प्रवृत्तिनिमित्तानारब्धवेगस्तु अमुक्तो धनुषि प्रयुक्तोऽपि उपसंह्रियते, तथा अनारब्धफलानि कर्माणि स्वाश्रयस्थान्येव ज्ञानेन निर्बीजीक्रियन्ते इति, पतिते अस्मिन् विद्वच्छरीरे 'न स भूयोऽभिजायते' इति युक्तमेव उक्तमिति सिद्धम् ॥ २३ ॥

Translation by Swami Gambhirananda: 

On the other hand, as for the statement, 'just as actions that have produced the present birth and are already active in producing their results do not get dissipated even after Illumination, similarly it is not reasonable that actions which have not commenced producing their results should get dissipated,'- that is wrong. Objection: Why? Reply: Since they have already begun producing results, like an arrow that has been shot: As an arrow, freed earlier from a bow for hitting a target, even after piercing through the target comes to a stop only after falling down as a result of the dissipation of its initial momentum, similarly, actions that produced the (present) body verily continue, even after fulfilling the purpose of maintaining the body, to exist as before until the dissipation of their inherent tendencies. But, as that very arrow, when it has not acquired the momentum, needed for action, when it has not been shot even though fixed on the bow, can be withdrawn, similarly, actions which have not begun yielding their results may be rendered unproductive by Knowledge, even while existing in their receptacle. [The internal organ bearing the reflection of Consciousness.] Hence, it is established that , it has been reasonable to state that on the fall of the present body of an enlightened person, 'He is not born again.'

Om

Monday, February 10, 2025

castor oil - Periyavaa

பேயனும், விளக்கெண்ணையும்"

( வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்')

(வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு பெரியவா காட்டிய பரிவு)

நன்றி: ஸ்ரீ கணேச சர்மா அவர்கள். 'தெய்வத்தின் குரல்' உரையில் & BY MAHESH &-கார்த்தி நாகரத்தினம்

அந்த இடம் விழுப்புரம் வேத பாடசாலை. நடந்தது 1960 களில்.

இன்று போல், (இன்றும் பெருவாரியாக அப்படித் தான்) அன்றும் வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு, முரட்டு நாலு முழ சோமன், உண்டக்கட்டி, மட்ட ரக அரிசியில் சாதம். ஒருவேளை தான் சுடுசாதம், காலை மிஞ்சியது தான் இரவுக்கும். .போட்டதைத் தின்றுவிட்டு, சாகை, சந்தம் என்று தொண்டை கிழிய கத்தினதுகள் அந்த சிறுசுகள். படுத்துக் கொள்ளும் பாயிலேயே தூக்கத்தில் மூச்சா போகும் ஐந்து, ஆறு வயது குழந்தைகள் கூட அந்த பாட சாலையில் இருந்தன.

ஒரே வார்த்தையில் சொல்வோமா?

அந்த குழந்தைகள் செய்தது 'த்யாகம்'. லோக க்ஷேமத்திற்காக.

அதில் கொஞ்சம் வயது முதிர்ந்த குழந்தைகள். ஒரு தவறு செய்துவிட்டன.

என்ன தவறு?

கலியின் கொடுமை. அந்த வேத பாடசாலைக்கு பின்புறமே ஒரு திரை அரங்கு வந்தது. சுவர் தாண்டிக் குதித்தால் திரைப் படம் காணப் போய்விடலாம். போயும் விட்டார்கள்.

வேதபாடசாலை மேற்பார்வை செய்துகொண்டிருந்த அன்பருக்கு விவரம் தெரிந்தது.

பெற்றவர்கள் மற்றும் உறவினர் சிலர் வந்தால் வெளியில் சென்று கண்ட இடத்தில் கண்டதை தின்றுவிட்டு வந்து விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் கூடவே.

ஸ்ரீமடத்துக்கு கடிதம் எழுதினார், மனக்குமுறலை.

ஐயனிடம் இருந்து உத்தரவானது.

வேதபாடசாலைக் குழந்தைகளுடன் முகாம் நோக்கி வருமாறு. கார்வேட் நகரில் முகாம் அப்போது . பாடசாலை மேற்பார்வை அன்பர், குழந்தைகளுடன் சென்றார் கார்வேட் நோக்கி.

ஸ்ரீ சரணரிடம் இருந்து உத்தரவு, குழந்தைகளுக்கு வாய்க்கு பிடித்த மாதிரி அவர்கள் கேட்கும் உணவு பதார்த்தங்களை சமைத்து போடச் சொல்லி.

ஒரு வாரம் போல் ஆனது. குழந்தைகள் ஏதோ 'தாத்தா' ஆத்துக்கு, விடுமுறைக்கு வந்த குழந்தைகள் போல், கோவில், குளக்கரை என்று பொழுது போக்கிக் கொண்டு, வாய்க்கு பிடித்ததை சாப்பிட்டுக் கொண்டு.

'தாத்தா' கூப்பிட்டபோது மட்டும், போய், அவர் 'திருமுன்' சந்தம், சாகை சொல்லிவிட்டு வருவர். அன்பருக்கோ வருத்தமான வருத்தம். யாரையும் கூப்பிட்டு 'கண்டிப்பா?, கேட்கக் கூட இல்லையே?, பாடம் வேறு போகிறதே?'.

ஒரு வாரம் போல் கழிந்த பின், பாடசாலை ஆசிரியரோடு, குழந்தைகளுக்கு ஆசி வழங்கி, பிரசாதம் அருளி ஊர் அனுப்பிவிட்டார்

.பரம கருணா மூர்த்தி. மறந்தும் வேதக் குழந்தைகளை கண்டிக்கவில்லை.

அன்பர் மட்டும் நிறுத்தி வைக்கப் பட்டார்.

மறுநாள் உத்தரவானது.

'உன் நக்ஷத்ரம் என்ன?'

'கிருத்திகை'

'உன் ஆம்படையாளுக்கு?'

'ரேவதி'.

'நீ ஒண்ணு பண்ணு. ஒன் நக்ஷத்ரத்துக்கும், ஒன் ஆம்படையாள் நக்ஷத்ரத்துக்கும் பாடசாலை கொழந்தேளுக்கு ஒரு ஸ்வீட் பண்ணி ஒன் கையால போடு. வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்'

'நிச்சயமா பண்றேன். எனக்கு ரெண்டு புள்ளேள். அவாளுக்கு ஆருத்ரா, அப்புறம் புனர்பூசம்'.

'தாராளமா பேஷா பண்ணேன். நாலு நாள், கொழந்தேள் ஒன் உபாயத்தால இனிப்பு சாப்பிடட்டுமே'.

ஊருக்கெல்லாம் தெரிந்தது. இருபத்தேழு நக்ஷத்திரம் தானே…வேதக் குழந்தைகளுக்கு பண்ணிப் போட்டால் அத்தனை விசேஷமாமே, தலைமுறை தலைமுறைக்கு அந்த புண்ணியம் காபந்து பண்ணுமாமே?

தினம் தினம் வடை பாயசத்தோடு சாப்பாடு.

ஐயன் அழைத்தார் அன்பரை, திரும்பவும்.

"நீ என்ன பண்ணு…தினமும் பேயன் பழத்தை வெளக்கெண்ணையில நறுக்கி போட்டு, ஒரு துண்டு பேயன் பழம், கொஞ்சம் ஒரு உத்ரிணி வெளக்கெண்ணை அத்தனை கொழந்தைகளுக்கும் ஒன் கையால ராத்திரி படுத்துக்க போறதுக்கு முன்னாடி ஊட்டி விடு…கடலைமா பக்ஷணம், நெய் வேற…வயித்துக்கு ஆகாது…வெளக்கெண்ணை, வயித்தை சுத்தம் பண்ணும்…கொழந்தேள் தொண்டை கிழிய வேதம் சொல்றதுகள். ஒடம்பு சூடு வேறே. ஒடம்புக்கு குளிர்ச்சியும்…வெளக்கெண்ணை தரும். நீயும் அவா கிட்டே பாடசாலையிலே ஒரு ஓரமா படுத்துக்கோ."

கொஞ்ச நாள் போனது. அன்பர் ஐயன் தரிசனம் போனார்.

'இப்போ எந்த கொழந்தையாவது செவுறு தாண்டி போறதோ? கண்ட எடத்திலே சாப்பிடறதோ?'

அவரிடமிருந்த கண்ணீர் மட்டும் தான் பதிலாய் வந்தது. அது நன்றிக் கண்ணீர் மட்டுமல்ல. ஆனந்தக் கண்ணீர்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.

என்பது வள்ளுவ வேதம்.

இதன்பொருள்

நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.

ஆங்கிலத்தில், இன்றைய நவீன மேலாண்மை யுகத்தில் 'ROOT CAUSE ANALYSIS' என்று 'CAUSAL ANALYSIS' என்றெல்லாம் சொல்வார்கள்.

ஐயனை விடவும் ஓர் அதியற்புத உளவியலாளர் காணமுடியுமோ?

காமகோடி பீடத்தின் அதிபராய் வெறுமனே சந்திர மௌலீச்வர பூசை மட்டுமா அவர் செய்தது?

இது போல் இன்னும் எத்தனை எத்தனை அற்புதங்களோ?

அவருக்கு மட்டுமே வெளிச்சம்…

அவர் தான் அந்த வெளிச்சம்…

அது காட்டிக் கொடுத்தால் மட்டுமே உண்டு…

வேதம் வாழ வந்த வித்தகர்… வேத குழந்தேள் வயிறு குளுந்தா அத்தனை விசேஷம்'

வேத பாடசாலைக் குழந்தைகளுக்கு பெரியவா காட்டிய பரிவு)

Sunday, February 9, 2025

Chandamama Sanskrit collection archives

Chandamama Sanskrit collection archives.


Nearly 20GB size

 Use torrent or download manager to download
It takes a very long time for regular down load.

Brahmacharya of Krishna

Courtesy Smt Dr Saroja Ramanujam

கண்ணன் காட்டிலிருந்து திரும்பி வருகையில் மாலைகளாகத் தொடுக்கப் பட்ட மயில் தோகைகள் அணிந்து பச்சிலைகள் அடர்ந்து விளங்கும் ஒரு மரம்போல  விளங்கினான். மாடுகள் அவன் நிழலை மரநிழலாக எண்ணியவோ என அவன் நிழலிலேயே இருந்தன. 
அந்த மயில் தோகைகளின் ஒளியால் அவன் அநேக இரத்தினங்கள் ஒளிவீசும் மரகத மலையென தோன்றினான். அது பார்ப்பவர்களுக்கு மகேந்த்ரஜாலத்தை விளைவிப்பதாயிற்று. (மயில் தோகைகள் மாயம் செய்யும் மந்திரவாதிகள் கையில் காணப்படும் அல்லவா.)
யசோதை கண்ணன் தலையில் அணிந்துள்ள மயிற்றோகைகளைத் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தாளாம். இந்த ஸ்லோகத்தில் கண்ணனை இரு அடைமொழிகளால் குறிப்பிடுகிறார் தேசிகர். 1. முக்தாங்கனா மோகன வம்சிக:, பேதைப் பெண்களை குழலாலே மயங்கச்செய்கிறவன், 2. மநீஷிணாம் மாங்களிக:, அவனை நினைப்போருக்கு மங்களத்தை செய்கிறவன். அதாவது மாயையில் கட்டுண்டோருக்கு மயக்கத்தையும் அந்த மாயையை வென்றோர்க்கு நற்பயனையும் அளிப்பவன் என்ற பொருள்.
மேலும் அவன் மார்பில் தொங்கும் மயிற்றோகை மாலையானது அவன் திருமார்பில் உள்ள ஸ்ரீதேவியின் நிறத்தையே கருமையாக்கி விட்டதாம். 
கண்ணன் குழலூதி வரும்போது கோபியரின் கடைக்கண் பார்வைகள் கூறிய மொழிகளுக்கு குழலினால் மறு மொழி கூறுவது போன்று இருந்ததாம்.
கோபால விம்சதியில் தேசிகர் கூறுகிறார் , கோபியர் அவனுடைய குழல் நாதத்திற்கேற்ப தங்கள் வளைகளால் தாளமிட்டனர். அது குழல் அவற்றோடு சம்பாஷிப்பதைப் போல் இருந்தது என்கிறார். 
அதோடு மட்டும் இல்லாமல் உலகுக்கெல்லாம் ஆதாரமாய் ராகக்கடலான கண்ணன் உலகுக்கே பற்றை உண்டுபண்ணுபவன் போல விநோதமாக ஆடி வந்தான். அதை ஆபீரநாட்டியம்(ஆயராட்டம்) என்னும் தேசிகர் அது தும்புரு, நாரதர் போன்றவர்களாலும் கற்கப்படாதது என்கிறார்.
அதைக் கண்ட கோபியர் மனம் எவ்வாறு இருந்தது என்றால், 
யாரேனும் ஏதாகிலும் சொல்வாரோ என்ற எண்ணத்தால் உண்டான வெட்கம் என்ற மணல் திட்டில் ஏறி நின்றும் கண்ணனின் முகமாகிய சந்திரனால்அலைக்கப்பட்ட காதல் கடலில் இருந்து வெளியேற பிடிப்பு ஒன்றும் இல்லாமல் இருந்தனராம்.
இந்த இடத்தில் ஒரு ஸ்லோகம் பின்னர் ராசக்ரீடை (எட்டாம் அத்தியாயம்) பற்றி வரப்போகும் வர்ணனைக்கு ஒரு முகவுரை போல உள்ளது.
விமோஹனே வல்லவகேஹிநீநாம் ந பிரம்மச்சர்யம் பிபிதே ததீயம் 
ஸம்பத்ச்யதே பாலக ஜீவனம் தத் ஸத்யேன யேநைவ ஸதாம் ஸமக்ஷம் (4.64)
இதன் பொருள், கோபியருடன் விளையாடுவதால் அவனுடைய பிரமச்சர்யத்திற்கு ஒரு பங்கமும் இல்லை . பின்னர் இந்த பிரம்மசர்யத்தின் சக்தியால் மகான்கள் கண்டுகொண்டுள்ளபோதே பரீக்ஷித் என்ற குழந்தை உயிருள்ளதாக்கப்படப் போகிறது. 
மகாபாரதத்தில் கிருஷ்ணன் 'யதி மே ப்ரஹ்மசர்யம் ஸ்யாத் ஸத்யம் ச மயி திஷ்டதி அவயக்தம் மமைச்வர்யம் தேன ஜீவது பாலக:' "என் பிரம்மச்சர்யம் சத்தியமானால், என்னிடம் சத்தியம் உள்ளதானால், என் பிரபாவம் உண்மையானால் இந்தக் குழந்தை உயிரூட்டப்படுமாக." என்று கூறுகிறார்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள அப்பைய தீக்ஷிதர் , ஸர்வாத்மனஸ்தஸ்ய ஸ்வ சரீராதிரிக்த சரீராபாவாத்.,' எல்லா உயிர்களுக்கும் ஆத்மாவான அவனைத் தவிர்த்து வேறு சரீரம் இல்லை, அதனால் பிரம்மச்சர்ய விரோதம் ஏற்படாது என்கிறார். இது பற்றிய விரிவான விளக்கம் ராசக்ரீடை அத்தியாயத்தில் காண்போம்.

.

Saturday, February 8, 2025

Translations of tamil literature in sanskrit

Glory of homemaker in bhagavatham

Courtesy:Sri.Balasubramanian Vaidyanathan

இல்லாளின் பெருமை

இன்றைக்கு பாகவதம் எழுதுகையில் ஐந்து முத்தான ஶ்லோகங்கள் வந்தன. 
திதி (दिति) மாதா தன் பதியான கஶ்யபரிடம் பிள்ளை வரம் கேட்கிறாள். அதற்கு கஶ்யப ப்ரஜாபதி அளிக்கும் பதில் இந்த ஶ்லோகங்கள். மூன்றாவது ஸ்கந்தம் - பதினான்காவது அத்யாயம் - ஶ்லோகங்கள் 16 முதல் 20 வரை.

एष तेऽहं विधास्यामि प्रियं भीरु यदिच्छसि ।
तस्याः कामं न कः कुर्यात्सिद्धिस्त्रैवर्गिकी यतः ॥ १६॥
सर्वाश्रमानुपादाय स्वाश्रमेण कलत्रवान् ।
व्यसनार्णवमत्येति जलयानैर्यथार्णवम् ॥ १७॥
यामाहुरात्मनो ह्यर्धं श्रेयस्कामस्य मानिनि ।
यस्यां स्वधुरमध्यस्य पुमांश्चरति विज्वरः ॥ १८॥
यामाश्रित्येन्द्रियारातीन् दुर्जयानितराश्रमैः ।
वयं जयेम हेलाभिर्दस्यून् दुर्गपतिर्यथा ॥ १९॥
न वयं प्रभवस्तां त्वामनुकर्तुं गृहेश्वरि ।
अप्यायुषा वा कार्त्स्न्येन ये चान्ये गुणगृध्नवः ॥२०॥

பயந்த ஸ்வபாவத்தினளே! ப்ரியமாக எதை விழைகிறாயோ, இதை உன்னுடையதாக நான் விதிக்கிறேன்(அளிக்கிறேன்). யாரிடமிருந்து மூன்று வர்கமானது (அறம், பொருள், இன்பம்) ஸித்திக்கிறதோ, அவளுடைய விருப்பத்தை எவன் செய்யாமலிருப்பான்?
களத்ரவான் (மனைவியுடையவன் - க்ருஹஸ்தன்) தன் ஆஶ்ரமத்தினால் அனைத்து ஆஶ்ரமத்தினரையும் தாங்கிக்கொண்டு கடலைக் கப்பலால் கடப்பது போல வ்யஸனம் என்ற கடலைக் கடக்கிறான். *
மானினீ! (மதிப்புடையவளே), ஶ்ரேயஸ் விருப்புடையவனின் (ஶ்ரேயஸ் - நல்வழியை நல்கும் இன்பம் - மேலான இன்பம்) தன்னில் பாதியாக எவளைக் கூறுகின்றனரோ, ஆண் எவளுடையதாக தனது பாரங்களை அளித்துவிட்டு ஜ்வரம் நீங்கியவனாகத் (கவலையின்றி) திரிகிறானோ,
இதர ஆஶ்ரமர்களால் வெல்லமுடியாத இந்திரியங்களாகிய எதிரியை எவளை ஆஶ்ரயித்து , கோட்டைத்தலைவன் விளையாட்டாக திருடர்களை (தஸ்யூ:) ஜெயிப்பது போல, நாங்கள் ஜெயிப்போமோ, 
க்ருஹேஶ்வரியே! (இல்லத்தலைவியே), நாங்களோ, குணத்தைப் பெரிதும் விரும்பும் மற்றவர்கள் எவர்களோ, ஆயுளாலும், ஏன் முழுமையானவற்றாலும் (அனைத்துப் பிறவிகளாலும்) கூட உங்களிடம் திருப்பிச்செய்ய (ஈடு செய்ய) ப்ரபவர்கள் (ஶக்தியுடையவர்கள்) அல்லர். 

பிற்குறிப்பு : * இந்த பொருளையுடைய குறளும், மனுஸ்ம்ருதி ஶ்லோகமும் 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை - குறள் 41
 यथा वायुं समाश्रित्य वर्तन्ते सर्वजन्तवः।
 तथा गृहस्तमाश्रित्य वर्तन्ते सर्व आश्रमा:॥ மனுஸ்ம்ருதி 3-77
பொருள்: எவ்வாறு அனைத்துயிர்களும் வாயுவைச் சார்ந்து வாழ்கின்றனவோ, அவ்வாறே இல்வாழ்வானைச் சார்ந்து அனைத்து ஆஶ்ரமர்களும் வாழ்கின்றனர்

#ஶ்ரீமத்பாகவதீவார்த்தா

Name of chapters in Sanskrit

Courtesy:Sri.Kushagra Aniket
सर्ग - रामायणम्, रघुवंशम्
पर्व - महाभारतम्
समुल्लासः - काव्यप्रकाशः (उल्लासः)
काण्डः - रामायणम्
सोपानम् - रामचरितमानसम्
लम्बक - कथासरित्सागरः
अध्यायः - प्रसिद्धः
उच्छ्वासः - हर्षचरितम्
विच्छेदः - प्रसिद्धः
स्कन्धः - भागवतम्
आश्वासः - नीलकण्ठविजयचम्पूः
प्रकाशः - मृग्यम् (अलङ्कारचन्द्रिका?)
खण्डः - प्रसिद्धः (स्कन्द-पुराणम्)
आननम् - रसगङ्गाधरः
परिच्छेदः - प्रसिद्धः (काव्यालङ्कारः)
तरङ्गः - राजतरङ्गिणी
उद्योतः - ध्वन्यालोकः
सन्धिः - मृग्यम्
स्तवकः - छन्दोमञ्जरी
आलोकः - मृग्यम्
वृन्दम् - मृग्यम्

Friday, February 7, 2025

G D Naidu, technical genius from coimbatore

மிக மிக லாபகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிலை,

"நான் நடத்தி வரும் நிறுவனம் பற்றியும் அது எவ்வளவு லாபகரமாக இயங்குகிறது என்பது பற்றியும் தங்களுக்கு மிக நன்றாகத் தெரியும்.

என் நிறுவனம் மூலம் வரும் லாபத்தில் நான் மட்டுமே பலனடைகிறேன்.அதில் எனக்கு உடன்பாடில்லை.எனவே அதை உங்களுக்கு விற்க முடிவு செய்திருக்கிறேன்.நீங்கள் அதை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த நிறுவனத்தை நான் துவக்க எனக்கு என்ன செலவானதோ அந்தத் தொகையை மட்டும் எனக்குக் கொடுங்கள்.எனக்கு அது போதும்.வேறு எந்தவிதமான லாபமும் எனக்கு வேண்டாம்.இந்தத் தொகையைக் கூட நான்கே வருடங்களில் பல மடங்காக நீங்கள் எடுத்து விடுவீர்கள் என்பது மிக உறுதி...."

--- என்று யாராவது அரசாங்கத்திற்கு கடிதம் எழுதுவார்களா? 

உண்மையிலேயே அப்படி ஒருவர் கடிதம் எழுதினார்.

23 செப்டம்பர்,1936 ல் கோயம்புத்தூர் ஜில்லா போர்டுக்கு இப்படி ஒரு கடிதத்தை ஒருவர் எழுதினார்.

கிட்டத்தட்ட 600 பேருந்துகளோடு லாபத்தில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த தன் நிறுவனத்தை அரசாங்கம் எடுத்துக் கொள்ளும்படி ஒருவர் கடிதம் எழுதினார்.

ஒரே ஒரு நிபந்தனையுடன்.

"என் நிறுவனத்தை நீங்கள் வாங்கிய பிறகு அதில் வரும் லாபத்தை வைத்து நீங்கள் பள்ளிகளை,தொழில்நுட்பக் கல்லூரிகளைத் துவங்க வேண்டும்.அதன் மூலம் மக்களுக்கு கல்வியை இலவசமாக தர வேண்டும்..." 

-- என்றொரு நிபந்தனையை மட்டும் வைத்தார்.

ஆனால் அன்றைய கோயம்புத்தூர் ஜில்லா போர்டு அதை ஏற்க மறுத்து விட்டது.

அவரது நிறுவனத்தின் லாபம் மூலம் நமக்கு வரும் வரி வருவாய் மிக அதிகம்.ஒருவேளை அந்த நிறுவனத்தை நாமே எடுத்துக் கொண்டால்,அந்த வரி வருவாய் நமக்கு வராது என்று கருதி அவர் வைத்த அந்த கோரிக்கையை அன்றைய கோயம்புத்தூர் ஜில்லா போர்டு மறுத்து விட்டது.

வியப்பாக இருக்கிறதா? 

யார் அவர் என்ற கேள்வி வருகிறதா?

அவர் கோயம்புத்தூர் ஜில்லா போர்டுக்கு எழுதி வைப்பதாக சொன்ன அந்த நிறுவனம் தான் கிட்டத்தட்ட 600 பேருந்துகளுடன் இயங்கிக் கொண்டிருந்த United Motor Service எனும் UMS நிறுவனம்..

அந்த UMS பேருந்து நிறுவனத்திற்கு நிறைய மெக்கானிக்குகள் தேவைப்பட்டனர்.அந்த காலத்தில் அதற்கு தாறுமாறான தட்டுப்பாடு நிலவியது.எனவே தரமான மெக்கானிக்குகளை உருவாக்கித் தரும் வகையில் ஒரு கல்லூரியை நாமே உருவாக்கினால் என்ன என்ற எண்ணத்தில் தன் சொந்தப் பணத்தைப் போட்டு அவர் ஒரு தொழில்நுட்ப கல்லூரியைத் துவக்கினார்.

பிற்காலத்தில் அந்த கல்லூரியையும் கோயம்புத்தூர் ஜில்லா போர்டுக்கு எழுதி வைத்தார்.

அந்த கல்லூரி தான் Sir Arthur Hope College of Technology என்ற பெயரில் 1945 ல் துவக்கப்பட்டு,பின்னர் Government College of Technology என்று பெயர் மாற்றம் அடைந்த கோயம்புத்தூரின் மிக புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியான GCT.

ஒன்றாம் வகுப்பு கூட படிக்காத அந்த மாமேதை தான்,இன்றைக்கு கோவையில் செயல்படும் கோவை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தனக்குச் சொந்தமான 153 ஏக்கர் நிலத்தை,கல்லூரிக்குத் தன் பெயரை வைக்க வேண்டும்,தன் குடும்பத்தார் பெயரை வைக்க வேண்டும் என ஒரு வார்த்தை கூட எந்த விதமான நிபந்தனைகளையும் வைக்காமல்,மக்கள் படித்தால் போதும் என ஒரு நயாப் பைசா கூட வாங்காமல், முழுக்க முழுக்க இலவசமாக எழுதி வைத்தவர்.

அவர் தான்...அந்த மாமேதை தான் கோயம்புத்தூர் தந்த ஜி.டி.நாயுடு.

இன்று அந்த மாமேதை ஜி.டி நாயுடுவின் 51 வது நினைவு நாள்.

ஒட்டுமொத்த இந்திய துணைக் கண்டத்தையும் உலக அரங்கில் தலை நிமிரச் செய்த அந்த மாமேதையின் வாழ்க்கைக் கடலின் சில துளிகள் 

ஜி.டி.நாயுடு கண்டுபிடித்த பொருட்களை காட்சிப்படுத்தும் இடத்தை,தனியாக ஜி.டி.சயின்ஸ் மியூசியம் என்றும்,பொதுவான அறிவியல் கோட்பாடுகளை விளக்கிக் கூற தனியாக ஒரு இடமும்,கார்கள் தொடர்பான கண்காட்சிக்கு என தனியாக ஒரு இடமும் ஒதுக்கி இருந்தார்கள்.இது போக STEM பயன்பாட்டிற்கு என தனித்தனியாக அறைகள் இருக்கின்றன.




அறிவியல் மையத்தை விட்டு வெளியே வந்தால்,அதற்கு கீழ் தளத்தில் கார்கள் அரங்கம் இருக்கிறது.

அங்கே ஜி.டி.நாயுடு அவர்கள் சர் ராபர்ட் ஸ்டேன்ஸிடம் கடன் வாங்கி முதன் முதலாக ஓட்டிய பழனி-உடுமலை-பொள்ளாச்சி வழித்தட பேருந்து இருக்கிறது.


இந்தியாவை அறிவியல் தொழில் நுட்பத்தில் இருநூறு ஆண்டுகள் முன்னனியில் வைத்திருக்க மாமேதை ஜி.டி.நாயுடு செய்த ஆராய்ச்சிகளின் சாட்சிகள் அங்கே காட்சிகளாக இருக்கின்றன.

ரேடியோ கண்டுபிடிக்கப்பட்டு உலகம் அப்போது தான் Vaccum Tube கருவிகளைக் கொண்டு ரேடியோக்களை தயாரித்த போது,

மாமேதை ஜி.டி.நாயுடு Printed Circuit Board கள் கொண்டு ரேடியோக்களை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு,அதை வெற்றிகரமாக செயல்படுத்தி,வியாபாரமும் செய்து காட்டினார்.வேக்கயூம் டியூப் ரேடியோ 1000 ரூபாய் என்றால்,ஜி.டி.நாயுடு Printed Circuit Boards கொண்டு தயாரித்த ரேடியோக்கள் நூறு ரூபாய்களுக்கு விற்றது.

மாமேதை ஜி.டி.நாயுடு இந்த சாகசங்களை செய்த போது,இன்றைக்கு செமிகண்டெக்டர் துறையில் முன்னனியில் இருக்கும் எந்த நிறுவனமும்,ஜி.டி.நாயுடு செய்து வந்த ஆராய்ச்சியின் முதல் பக்கத்தை கூட எட்டவில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனம் துவக்கப்படவே இல்லை.

இண்டெல் நிறுவனம் உருவாகவே இல்லை.

ஆனால் ஜி.டி.நாயுடு Printed Circuit Board களை வைத்து ரேடியோ,கால்குலேட்டர்,ஓட்டு போடும் இயந்திரம்...என அசுர வேகத்தில் போய்க் கொண்டிருந்தார்.இந்தியாவின் முதல் Printed Circuit Components களை தயாரித்ததும் அவரே.

இப்படி எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மெக்கானிக்கல் கருவிகள் வரிசையில் ஒரு ஓரத்தில் ஆரஞ்சுப் பழத்தில் இருந்து ஆரஞ்சு பழச்சாறை பிழிந்து எடுக்கும் ஒரு கருவி இருந்தது.அந்த கருவிக்கு கீழே Automatic Orange Juice Extractor என்று மட்டும் எழுதியிருந்தது.

அதைப் பார்த்தும்,"இது ஒரு சாதாரண ஆரஞ்சு பழ ஜுஸர் தானே..இதை ஏன் ஒரு பெருமைமிகு கண்டுபிடிப்பாக காட்சிப்படுத்த வேண்டும்?அதுவும் இந்தியாவின் முதல் மின் மோட்டார், இந்தியாவின் முதல் SMD Components,முதல் ஓட்டு இயந்திரம் போன்ற அட்டகாசமான கண்டுபிடிப்புகளுக்கு இணையாக?" 

--- என்ற கேள்வியும் வியப்பாக வந்தது.

ஆனால் அதற்கான பதிலைத் தேடி பிடிக்கையில் தான்,அந்த ஆரஞ்சு பழ ஜுஸர் எப்பேர்ப்பட்ட ஒரு பெருமைமிகு கண்டுபிடிப்பு என்பது புரிந்தது.

1930 களில் தொழில் முறை பயணமாக ஜி.டி.நாயுடு அமெரிக்கா சென்றார்.அப்போது சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஆரஞ்சுப் பழங்களில் இருக்கும் வைட்டமின்கள், ஊட்டச்சத்துகள் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கும் ஒரு பேராசிரியரை சந்தித்தார்.

"இருக்கும் பழங்களிலேயே ஆரஞ்சுப் பழத்தில் தான் வைட்டமின் சி மிக அதிக அளவில் இருக்கிறது.அந்த வைட்டமின் சி கூட ஆரஞ்சுப் பழ சுளைகளை விட,அதன் உட்புற தோலில் தான் மிக அதிகமாக இருக்கிறது.அதோடு உடலுக்குத் தேவையான காப்பர், மெக்னீசியம்,கால்சியம், வைட்டமின் ஏ என எக்கச்சக்க சத்துகள் தோலின் உட்புற சுளையில் இருக்கின்றன.ஆரஞ்சுப் பழ சுளைகளை விட அதன் உட்புற தோல் தான் சத்தானது..." என்று விளக்கம் கூறி, ஆரஞ்சுப் பழத்தில் இருந்து அதன் பழரசத்தைப் பிழிந்து எடுக்க தான் கண்டுபிடித்த ஒரு கருவியையும் காட்டினார்.

"ஆரஞ்சுப் பழத்தில் இருந்தும்,அதன் உட்புற தோலில் இருந்தும் ஆரஞ்சு பழச்சாறை இந்த கருவியை வைத்து பிழிந்து எடுக்கையில்,இது தரும் அழுத்தத்தில் ஆரஞ்சுப் பழ விதைகளும் நொறுங்கி,கூழாகி,பழச்சாறுடன் சேர்ந்து விடுகிறது.இதனால் பழச்சாறு கசப்பாக இருக்கிறது.பழச்சாறும் பிழிய வேண்டும்.அதே வேளை விதைகளும் நொறுங்கக் கூடாது.என்ன செய்வதென்று தெரியவில்லை..உங்களால் உதவ முடியும?..." என்று தன் கருவியில் இருந்த பெரும் சவாலையும்,மாமேதை ஜி.டி.நாயுடுவிடம் அந்த பேராசிரியர் விளக்கினார்.

அந்தப் பேராசிரியர் பேசிக் கொண்டிருக்கும் போதே கருவியை ஆராய்ந்த ஜி.டி.நாயுடு,

"இது ஒரு விசயமா?இந்த பிரச்சினையை ஒரு Coil Spring வைத்து சரி செய்து தருகிறேன்..." என்று ஒரு நிமிடத்தில் ஒரு தீர்வைத் தந்தார்.

பேராசிரியரால் நம்பவே முடியவில்லை.

"உங்களால் முடியுமா?" என்று வியப்பு விலகாமல் கேட்டார்.

அடுத்த நொடியே ஜி.டி.நாயுடு செயலில் இறங்கினார்.ஆரஞ்சுப் பழத்தில் இருந்து ஆரஞ்சு பழச்சாறை பிழிந்து எடுக்க அந்த கருவியில் தர தேவைப்படும் Pressure அளந்து கொண்டே வந்தார்.அதோடு எந்த அளவு அழுத்தத்தில் ஆரஞ்சுப் பழ விதைகள் நொறுங்குகிறது என்பதையும் கண்டறிந்தார்.மிக துல்லியமாக 230 lbs அழுத்தத்தில் அந்த விதைகள் நொறுங்கின்றன என்பதை கண்டறிந்தார்.எனில் 230 க்கு மேல் அழுத்தம் தர முடியாத ஒரு Coil Spring வடிவமைத்து அதை அந்த கருவியின் மேலே படத்தில் இருப்பது போல் பொருத்தி விட்டார்.

இப்போது அந்த கருவியில் 230 க்கு மேல் அழுத்தம் தர முடியாததால் விதைகள் நொறுங்கவில்லை.

ஆரஞ்சுப் பழத்தில் இருந்தும்,அதன் உட்புற தோலில் இருந்தும் ஆரஞ்சு பழச்சாறு அட்டகாசமாக வெளியே வந்தது.விதைகள் நொறுங்காமல் அப்படியே தனித்து வெளியே வந்தது.

அந்த பேராசிரியரால் நம்பவே முடியவில்லை.

அந்த ஆண்டிலேயே மாமேதை ஜி.டி.நாயுடு கண்டுபிடித்துத் தந்த அந்த Orange Juice Extractor அமெரிக்காவில் தாறுமாறாக விற்பனையானது.

சுமார் 92 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் ஜி.டி.நாயுடு அநாயாசமாக செய்து காட்டிய அந்த Orange Juice Extractor ல் ஒன்றைத் தான் கோயம்புத்தூர் ஜி.டி.நாயுடு மியூசியமில் ஒரு ஓரத்தில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

 ஆராய்ச்சி வரலாற்றை தனக்குள் வைத்துக் கொண்டு அமைதியாக ஒரு ஓரத்தில் இருக்கிறது அந்த Orange Juice Extractor....

பொதுவாக யாரிடமாவது,ஜி.டி.நாயுடு என்றால் உங்கள் நினைவிற்கு வருவது என்ன? என்று கேட்டால்,

புதிது புதிதான அறிவியல் கண்டுபிடிப்புகள்,அதை வைத்து வித விதமான தொழில்கள்,தொழில் நுட்பம்....என்று தான் சட்டென பதில்கள் வரும்.

ஆனால் அந்த மாமேதை ஒரு ஆகச் சிறந்த மனிதநேயர்.

பதினாறு அடி உயரத்தில் சோள கதிரை வளர்த்து அதில் 32 கதிர்களை ஒரே ஒரு சோளப் பயிரில் உருவாக்கிக் காட்டினார்.அவர் உருவாக்கித் தந்த சோளத்தைப் பயிரிட்டால் சாதாரண சோளப் பயிர் ஒரு ஏக்கர் நிலத்தில் தரும் விளைச்சலை விட ஐந்து மடங்கு அதிக விளைச்சலைத் தந்தது.

அதிகம் போனால் இரண்டடி உயரத்திற்கு வளரும் பருத்திச் செடியை ஒரு மரம் போல பத்தடி உயரத்திற்கு வளர்த்து,அதன் விளைச்சலையும் பல மடங்குகள் பெருக்கிக் காட்டினார்.அந்த பருத்திச் செடியின் ஆயுளையும் எட்டு வருடங்களாக்கிக் காட்டினார்.

பத்து ஏக்கர் நிலத்தில் சாதாரண துவரை போட்டால்,அது என்ன விளைச்சல் தருமோ,அதை ஒரு ஏக்கர் நிலத்தில் தரும் வகையிலான துவரை செடிகளை ஜி.டி.நாயுடு உருவாக்கிக் காட்டினார்.

ஒரே பப்பாளி மரத்தில் ஆறு வகையான பப்பாளிகளை உருவாக்கிக் காட்டினார்.அது ஆறு வகையான சுவையில் வளர்த்துக் காட்டினார்.

"இதெல்லாம் சாத்தியமே இல்லாத ஒன்று..." என்று நோபல் பரிசு பெற்ற இந்தியாவின் ஒப்பற்ற அறிவியல் மேதை சர்.சி.வி.இராமன் கூறிய போது,அவரை தன் கோயம்புத்தூர் வீட்டுக்கு அழைத்து வந்து பப்பாளியை சாப்பிட தந்தார்.

சர்.சி.வி.இராமன் மாமேதை ஜி.டி.நாயுடு அவர்களின் போத்தனூர் விவசாய ஆராய்ச்சிப் பண்ணையை சுற்றிப் பார்த்து விட்டு,

"ஜி.டி.நாயுடு கோடியில் ஒருவர்.மகத்தான மனிதர்.." என்று தன் கைப்பட எழுதி வைத்து விட்டுப் போனார்.

இந்தியாவில் வீடு இல்லை என எவருமே இருக்கக் கூடாது என்பது ஜி.டி.நாயுடுவின் பெருங் கனவாக இருந்தது.அதற்காக 1000 சதுர அடியில்,மிகக் குறைந்த விலையில் ஒரே நாளில் கட்டப்படும் வகையிலான வீடுகளை உருவாக்கினார்.

காலை எட்டரை மணிக்கு அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி அவர்களை வைத்து அடிக்கல் நாட்ட வைத்து,அன்று இரவு ஒன்பது மணிக்கு அவரை வைத்தே திறப்பு விழாவும் காணச் செய்தார்.

"ஜி.டி.நாயுடுவின் இந்த மலிவு விலை வீடு திட்டத்தை செயல்படுத்தினால் நான்கே வருடங்களில் இந்தியாவில் அனைவருக்கும் வீடு கிடைத்து விடும்.." என வி.வி.கிரி புகழாரம் சூட்டினார்.



இந்தியாவின் முதல் மின் மோட்டாரை 1942 களில் ஜி.டி.நாயுடுவின் UMS நிறுவனம் தான் தயாரித்தது‌.அந்த மோட்டாரில் Double Cotton Covered என்ற தாமிர வயர்களை பயன்படுத்தினார்கள்.அந்த வயர்கள் ஐரோப்பிய நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்தார் ஜி.டி.நாயுடு.

இதை அன்றைக்கு இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் விரும்பவில்லை.

தாங்கள் ஆட்சி செய்யும் ஒரு நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு பொருள் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு போட்டியாக வருவதை அவர்கள் விரும்பவில்லை.எனவே அந்த வயர்களுக்கு தாறுமாறாக இறக்குமதியை விதித்தார்கள்.

பார்த்தார் ஜி.டி.நாயுடு...அந்த வயர்களை கோயம்புத்தூரிலேயே தயாரிக்கத் தொடங்கினார்.

தாமிர கம்பிகளில் எனாமல் கோட்டிங் தந்து அதை நன்றாக சூடாக்கி,அதன் பின் தடிமனான பருத்தி நூல்களை அந்த கம்பி மேல் சுற்றி DCC வயர்களை ஐரோப்பாவில் உருவாக்கினார்கள்.வயர்களை சூடு செய்ய Electric Furnace களை அவர்கள் பயன்படுத்தினார்கள்.

இங்கே கோயம்புத்தூரில் Electric Furnace அமைக்க முடியாது எனவே ஜி.டி.நாயுடு முயற்சி தோற்று விடும் என பிரிட்டிஷ் அரசாங்கம் நம்பிக் கொண்டிருந்தது.

ஜி.டி.நாயுடு செங்கல்களை அடுக்கி ஒரு சிறு செங்கல் சூளை போன்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் தாமிர வயர்களை சூடாக்கி ஐரோப்பிய நாட்டின் DCC வயர்களை விட மிக மிக தரமான வயர்களை உருவாக்கி பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூக்கை உடைத்தார்.

இந்தியாவின் முதல் DCC வயர்களை தயாரித்துக் காட்டினார்.

இதைப் பார்த்த பிரிட்டிஷ் அரசாங்கம் மின் மோட்டார்களில் பயன்படும் Steel Lamination களை இறக்குமதி செய்ய தடை விதித்தது.

அதையும் கோயம்புத்தூரில் ஒரு சிறு கட்டிடத்தில் உருவாக்கிக் காட்டினார் ஜி.டி.நாயுடு.

இனி எதுவும் செய்ய முடியாது என்று தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்ட பிரிட்டிஷ் அரசாங்கம் ஜி.டி.நாயுடுவின் UMS நிறுவனத்திற்கு மின் மோட்டார்களை தயாரிக்க உரிமம் தந்தது.

இப்படி தான் வாழ்ந்த காலத்திலேயே ஒரு வரலாறாக வாழ்ந்த ஜி.டி.நாயுடு அவர்களுக்கு அன்றைய பிரிட்டீஷ் அரசாங்கம் தன்னால் எப்படி எல்லாம் முட்டுக்கட்டைகள் போட முடியுமோ அப்படியெல்லாம் இடைஞ்சல்கள் தந்தது.அதை எல்லாம் தன் புத்திக் கூர்மையால் முறியடித்தார் அந்த மாமேதை.




எந்த விதமான பின்புலமும் இல்லாத,ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து,இந்தியாவை ஒட்டு மொத்த அறிவியல் உலகில் இரு நூறு ஆண்டுகளுக்கு முன் நிறுத்திய மாமேதை ஜி.டி.நாயுடு பற்றி இந்த மண்ணில் பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

மாமேதை ஜி.டி.நாயுடு வாழ்ந்த காலத்தில் அவருக்கு கிடைக்காத அங்கீகாரத்தை,அவர் காலம் கடந்தாவது அவருக்கு கிடைக்க வேண்டும்......

Thursday, February 6, 2025

Calculating amavasya

🌑 அமாவாஸ்யையை கணிக்கும் முறை.ஶ்ராத்த திதிக்கும் இதேதான் கணக்கு.🌑

பஞ்சாங்கத்தில் பகற்பொழுதை "அஹஸ்"என்ற சொல்லால் குறிப்பிட்டு இருப்பார்கள்.அஹஸ்ஸானது முப்பது நாழிகைக்கு வெயில் காலங்களில் கூடுதலாகவும் பனி காலங்களில் குறைவாகவும் இருக்கும். ஆந்த அஹஸ்ஸை ஐந்தாக பிரித்துக்கொள்ளவேண்டும்.
அவை
1)ப்ராத:காலம்
06:00 - 08:24
2)ஸங்கவகாலம்
08:24 - 10:48
3)மாத்யாஹ்னகாலம்
10 : 48 - 01:12
4)அபராஹ்ன காலம்
01:12 - 03:36
5)சாயாஹ்ண காலம்
என்பனவாகும்.

இவற்றில் ஜன்மநக்ஷத்ரம், ஷஷ்ட்ப்த பூர்த்தி, வ்ரதங்கள் ஆகியவை ப்ராத:காலத்தை வைத்து கணிக்கப்படும்.

காயத்ரி ஜபம்,தீட்டின் நிவ்ருத்தி ஆகியவை ப்ராயஶ்சித்தங்க6ளை ஸங்கவ காலத்தை வைத்து.

நாந்தி முதலியவை மத்யாஹ்ன காலத்தை வைத்து 

அமாவாசை ,சிராத்ததிதி நிர்ணயத்திற்கு அபராஹ்ன எனப்படும் பிற்பகல் 01:12 மணிமுதல் 03:36 வரையில் திதி இருப்பதை கொண்டு நிர்ணயிக்கவேண்டும்.இரண்டு நாளும் அபராஹ்ன வ்யாப்தி இருந்தால் அதிகவ்யாப்தி என்றைக்கு அன்றைக்குதான் அமாவாஸ்யை பித்ருதர்ப்பணதினம்,சிராத்ததிதி.

 ஆன்மீகம் சந்தானம் மாம்பலம்.

Wednesday, February 5, 2025

Cbse sanskrit 10th board exam quiz

Namaste 

With the CBSE 10th board exams approaching in February, Geervanee is delighted to share quizzes based on the Sanskrit grammar syllabus for Class 10. These quizzes will aid students in their exam preparation.

Please share this link https://t.me/geervanee_chnl 
with CBSE students preparing for their board exams. Others are also welcome to attempt the quizzes to enhance their knowledge.

Thank you all!

Surnames of Brahmins

What are typical surnames of Brahmins?
There are many Brahmin surnames. They are
1. Sharma.
2. Pandit.
3. Pandey.
4. Hegde.
5. Bhat or Bhatt.
6. Kulkarni surname will be held by some Brahmins in Karnataka and Maharashtra. Even some Kayasthas in Maharashtra will have this surname.
7. Kamath or Kamat.
8. Karanth.
9. Shenoy.
10. Joshi.
11. Deshpande.
12. Marathis having -kar at the end, for example Tendulkar, Gavaskar etc. They are all Brahmins.
13. Iyer or Iyengar.
14. Namboothiris in Kerala.
15. Mishra.
16. Tripathi.
17. Tiwari or Tiwary.
18. Trivedi.
19. Dwivedi.
20. Chaturvedi.
21. Dubey.
22. Chaubey.
23. Banerjee or Bandhopadhyay.
24. Mukherjee or Mukhyopadyay.
25. Chatterjee or Chattopadhyay.
26. Ganguly or Gangopadhyay.
27. Shastri or Shastry at some places.
28. Among Rao community, some will be Brahmins who are mostly in Karnataka. For example, Kannada actor Upendra Rao is a Brahmin, Politician in Karnataka Dinesh Gundu Rao is a Brahmin. In many other states, Rao community belongs to other castes.
29. Some of them in Bharadwaj community are Brahmins.
30. Kashyap.
31. Devgan.
32. Dutt.
33. Satpathy.
34. Pandya.
35. Panda surname.
36. Adiga.
37. Acharya.
38. Agnihotri.
39. Upadhyay.
40. Raina.
41. Jha.
42. Bhattacharya or Bhattacharjee.
43. Vajpayee or Bajpai.
44. Shukla.
45. Chakraborty.
46. Goswami.
These are some of the Brahmin surnames.

Tadanga mahima of Ambal

அம்பாளைவிட மங்கள வஸ்து இல்லை.
ஸர்வ மங்கள மாங்கல்யே என்பார்கள். அவளுடன் சேர்ந்திருப்பதாலே பரமேசுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார்.
மங்களமே வடிவான அம்பிகை மகா சுமங்கலி. 
அவளுடைய சௌமங்கலியத்துக்கு எப்படி பங்கம் உண்டாக முடியும்? இதனால்தான் ஆலஹால விஷம் சாப்பிட்டுக்கூடப் பரமேசுவரன் சௌக்கியமாகவே இருக்கிறார் என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரியில் கூறுகிறார்.
காதில் தோடு, நெற்றியில் குங்குமம், கழுத்தில் கருகுமணி இத்யாதி மங்கள சின்னங்களெல்லாம் சுமங்கலி லக்ஷணம். அம்பாளும் காதில் தாடங்கம் அணிந்திருக்கிறாள்
.சாதாரண பனை ஒலையைத்தான் தாடங்கமாகப் போட்டுக் கொண்டிருக்கிறாள். தாலீபலாச தாடங்கம் என்று இதை ஸ்தோத்திரங்கள் சொல்கின்றன.
பழைய காலத்தில் எல்லோருமே படாடோபம் இல்லாமல் எளிமையிலேயே சுபிக்ஷமாக இருந்தார்கள் என்பதற்கு இது ஒரு திருஷ்டாந்தமாகத் தோன்றுகிறது. 
அம்பாளைப் போலவே எல்லா ஸ்திரீகளும் பனை ஒலையைத்தான் போட்டுக் கொண்டிருக்கவேண்டும்.இதனால்தான் பிற்காலத்தில் வைரத்தோடு போட்டுக் கொள்கிற டாம்பீகம் வந்தபின்கூட, அதை வைர ஒலை என்றே சொல்கிற வழக்கம் உண்டாகியிருக்கிறது.
அம்பாளுடைய தாடங்கத்துக்கு வருவோம்
.மங்களச் சின்னமான தாடங்கம் அவள் காதிலிருந்து இறங்கக்கூடாது.அப்படியானால் பரமேசுவரன் எக்காலத்திலும் ஜீவிக்கத்தான் வேண்டும். இதனால்தான் அவள் ஆலஹால விஷம் உண்டும்கூட அது அவரைப் பாதிக்கவில்லை. இது உன் தாடங்க மகிமையம்மா
என்கிறார் ஆசாரியாள்
திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியின் தாடங்கத்திலேயே ஸ்ரீ சக்ர, சிவ சக்ரப் பிரதிஷ்டை செய்து, அவளை ஸெளம்ய மூர்த்தியாக்கின ஆசாரியாள், இப்படி இங்கே தவ ஜனனி தாடங்க மஹிமா என்கிறார்.விஷத்தைச் சாப்பிட்டும் பரமேசுவரன் சொஸ்தமாக இருப்பதற்குக் காரணம், எந்த விஷத்தையும் முறிக்கிற மருந்தாக, அமிருத்தமாக, அம்பிகை அவரோடு சேர்ந்து இருப்பதுதான்.வேத வாக்கியமான ஸ்ரீ ருத்திரத்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது.* ருத்திரனாக கோரமாக இருக்கிற உனக்கு சிவா என்று ஒரு மங்கள சரீரம் இருக்கிறது. இந்த சிவாதான் லோகம் முழுவதற்கும் மருந்து. (சிவா விச்வா ஹபேஷஜீ) லோகத்துக்கு மட்டும்தான் அது மருந்தா?*இல்லை. ருத்திரனாக உனக்கும்கூட சிவாதான் மருந்து. (சிவா ருத்ரஸ்ய பேஷஜீ) என்று வேதம் சொல்கிறது.
கோர ஸ்வரூபியையும் தன் பதிவிரத்யத்தால் மங்களமாக்கி, அவரை என்றென்றும் ஜீவிக்கும்படி செய்கிறவளை ஸ்திரீகள் ஆராதித்தால் பதிபக்தியும், தீர்க்க ஸெளமங்கல்யமும் ஸித்திக்கும்.

சௌந்தர்ய லஹரி ஸ்லோகம்!
ஸுதாமப்யாஸ்வாத்ய ப்ரதிபய-ஜரா ம்ருத்யு-ஹரிணீம்
விபத்யந்தே விச்'வே விதி-ச'தமகாத்யா திவிஷத: I
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலநா
ந ச'ம்போ: தந்மூலம் தவ ஜநநி தாடங்க-மஹிமா 
அன்னையே ! மஹாப்ரளய காலத்தில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன் முதலானவர்களும், மூப்பு மற்றும் மரணம் ஆகியவற்றை நீக்கும் அமிழ்தத்தை அருந்தியவர்கள் ஆயினும் அழிந்துபட, ஆலகால விஷத்தையே அருந்திய நின் பர்த்தாவாகிய பரமேச்வரன் மட்டும் காலன்வசமாகவில்லை. இதற்குக் கற்புக்கரசியான நின் செவிகளை அலங்கரிக்கும் தாடங்கமே காரணம் அல்லவா? 
அம்பிகையின் திருவடிகளில் சரணம் !

Tuesday, February 4, 2025

Fallen into the well - Story

காட்டில் அலைந்து கொண்டிருந்த ஒருவன்,ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான்இவனை காப்பாற்றஆளில்லை.. 
"யாராவது என்னை தூக்கி விடுங்கள்...கஷ்டம் தாங்க முடியவில்லை.. காப்பாற்றுங்கள்" என்று கூவி கூவி கதறினான்..இவனை காப்பாற்ற ஒருவர் வந்து விட்டார்.
வந்தவர், குழியில் இவன் விழுந்து இருப்பதை பார்த்து, "அடடா! கீழே விழுந்து விட்டாயா!! கவலைப்படாதே நான் உன்னை காப்பாற்றுகிறேன்" என்றார்.
முடிச்சுகள் உள்ள கயிறை போட்டு, "இதோ! இந்த கயிற்றில் உள்ள முடிச்சை பிடித்து இடுப்பில் கட்டிக்கொள்! நான் உன்னை தூக்கி விடுகிறேன்" என்றார்.
இவனோ! கயிறை பிடித்து கொள்ள மறுத்தான்..
"ஏனப்பா! நான் தான் கயிறை போட்டு இருக்கிறேனே! இங்கு என்னை தவிர ஆள் கிடையாது.. இந்த கயிறை பிடித்துகொள். நீ விழுந்து கிடக்கிறாய். நான் உன்னை காப்பாற்ற வேண்டியவன். நம்பிக்கையோடு கயிறை பிடித்துக்கொள்" என்றார் வந்தவர்.
"அது சரி.. நான் இந்த கயிறை பிடித்து கொண்டு ஏறும் போது பாதியில் அறுந்து விட்டால்?" என்றான் விழுந்தவன்.
"கவலையே படாதே! இது அறுகவே அறுகாத கயிர். நிச்சயமாக நான் உன்னை தூக்கி விட்டுவிடுவேன்" என்றார் வந்தவர்.
"கயிர் அறுகாது சரி. நான் பாதி ஏறும் போது, நீங்கள் கயிறை நழுவ விட்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.
"கவலையே படாதே! நான் விடவே மாட்டேன். கை சளைக்க மாட்டேன். நீ இடுப்பில் இந்த கயிறை கட்டி கொண்டு விட்டால், உன்னை நிச்சயமாக இழுத்து விடுவேன் (ஸங்கர்ஷண)" என்றார் வந்தவர்.
"இழுத்து விடுவேன் என்று சொல்கிறீர். என்னை இழுக்க உங்களுக்கு தெம்பு உண்டா?" என்றான் விழுந்தவன்.
"தெம்பு இருப்பதால் தானே இப்படி சொல்கிறேன்." என்று வந்தவர் சொல்ல,
"தெம்பு இருப்பதாக நினைத்து கொண்டு இப்படி சொல்கிறீரோ?" என்று சந்தேகத்துடன் விழுந்தவன் கேட்க,
"நான் ஒருக்காலும் விழவே மாட்டேன் (அச்யுத). கவலையே படாதே!" என்று வந்தவர் சொல்ல,
"அது சரி.. நீங்கள் விழ மாட்டீர்கள் என்றாலும், என் பலத்தையும் சேர்த்து, நீங்கள் எப்படி தூக்க முடியும்? என்னை கரையேற்றுகிறேன் என்று சொல்லி நீங்களும் விழுந்து விட்டால்?" என்று விழுந்தவன் கேட்க,
"நான் திடமானவன் (த்ருட). நான் திடமானவன் என்பதாலேயே நானும் விழ மாட்டேன். பிறரையும் விழ செய்யவும் மாட்டேன். தைரியமாக அந்த கயிறை பிடி" என்றார் வந்தவர்.
"அதெல்லாம் முடியாது.. நீங்கள் போங்கள். ஒருவேளை நீங்கள் என்னை கரையேற்றி விட்டாலும், காப்பாற்றியதற்கு தக்ஷிணை கொடு என்று கேட்பீர்கள்" என்றான் விழுந்தவன்.
"நீ எனக்கு ஒன்றுமே கொடுக்க வேண்டாம்.. 
நீ கஷ்டப்படுகிறாய். என்னால் காப்பாற்ற முடியும். கஷ்டப்படுவது உன் நிலையாக உள்ளது. காப்பாற்றுவது என் ஸ்வபாவம். என் ஸ்வபாவப்படி உன்னை காப்பாற்றுகிறேன் என்று இருக்கும் போது, தக்ஷிணை எனக்கு தேவையே இல்லை" என்றார் வந்தவர்.
"தக்ஷிணை வேண்டாம் என்று சொல்கிறீர்கள். இந்த பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றியதால், 'நான் தான் உன்னை காப்பாற்றினேன். நான் தான் காப்பாற்றினேன். நீ எனக்கு அடிமை' என்று ஆக்கி கொண்டு விட்டால் என்ன செய்வது?" என்றான் விழுந்தவன்.
"வேண்டவே வேண்டாம். நீ எனக்கு அடிமையாக இருக்கவே வேண்டாம். சுதந்திரமாகவே இரு (கைவல்யம்). காப்பற்றுவது என் ஸ்வபாவம். நான் உன்னை காப்பாற்றாமல் விடவே மாட்டேன்" என்றார் வந்தவர்."நீங்கள் என்ன சொன்னாலும், எனக்கு உங்கள் மேல் சந்தேகம் வருகிறது.. ஒரு வேளை என்னை தூக்கி விட்ட பிறகு, 'ஏண்டா.. கவனிக்காமல் இந்த பாழுங்கிணற்றில் விழுந்தாய்?' என்று நீங்கள் அடித்து விட்டால்?.. அதனால், நான் இங்கேயே இருக்கிறேன் (அத்தை தின்று அங்கேயே கிடக்கும் - நம்மாழ்வார்). என்னை விடுங்கள்." என்றான் விழுந்தவன்..
"நான் உன்னை கரையேற்றுகிறேன் என்று ஆசையோடு வந்தும், 'பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன், பாழுங்கிணற்றிலேயே இருக்கிறேன்' என்று இப்படி அசட்டு பிடிவாதம் செய்து கொண்டு, அடம் செய்தால் நான் என்ன தான் செய்வது ?" என்றார் வந்தவர்.
இப்படி காப்பாற்றுபவர் வந்தும், காப்பாற்ற ஒருபிடியாக முடிச்சுகள் உள்ள கயிறை கொடுத்தும், போட்ட கயிற்றின் மீது சந்தேகப்பட்டு கொண்டு, 
காப்பாற்றுபவன் மீதும் சந்தேகப்பட்டு கொண்டு, பிடிவாதம் செய்து கொண்டு பாழுங்கிணற்றிலேயே இருந்து வந்தான். அவரும் இவன் எப்பொழுதாவது தன்னை நம்புவானோ என்று அங்கேயே இருந்தார்.
வந்தவர் - பகவான் நாராயணன்.
விழுந்தவன் - ஜீவாத்மா (நாம்)
பாழுங்கிணறு - பிறப்பு பிறப்பிலிருந்து மீள முடியாத சம்சார குழி
கயிறு - பக்தி என்ற கயிறு போட்டார்.
முடிச்சு - பக்தி என்ற கயிற்றில் "ஹரே" என்ற நரசிம்ம நாமத்தையும், "ராம' என்ற ராம நாமத்தையும், "கிருஷ்ண' என்ற கிருஷ்ண நாமத்தையும் முடிச்சுக்களாக போட்டு பிடித்து கொள்ள சொன்னார்.
ஹரே ராம ஹரே ராம, 
ராம ராம ஹரே ஹரே, 
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்ற முடிச்சுக்கள் உடைய பக்தி என்ற கயிறை பிடித்து கொண்டால், த்ருடமான (த்ருட) பகவான், தானும் நழுவாமல் (அச்யுத), நிச்சயமாக இந்த சம்சாரம் என்ற பாழுங்கிணற்றில் இருந்து காப்பாற்றி விடுவார்.
விஷ்ணு சஹஸ்ர நாமத்தில், கிருஷ்ண பரமாத்மாவை பார்த்து, பீஷ்மர் "த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:" என்று இந்த அனுபவத்தில் பகவானுக்கு பெயர் சூட்டுகிறார்.
திடமானவர் (த்ருட:), தன்னிடத்தில் இழுப்பவர் (ஸங்கர்ஷண), திடமானவர் என்பதாலேயே நழுவ விடாதவர் (அச்யுத)
கீதோபதேசம் செய்த போதே, கிருஷ்ண பரமாத்மா இதை சொன்னார் என்று பார்க்கிறோம்..
तेषामहं समुद्धर्ता मृत्युसंसारसागरात्
- bhagavad gita
தேஷாம் அஹம் சமுத்தர்தா
ம்ருத்யு சம்சார சாகராத்
- பகவத் கீதா
Sree krishna says "Paartha! I swiftly pullout them from the ocean of birth and death"
"பார்த்தா! பிறப்பு இறப்பு என்ற சம்சார கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஜீவனை உடனேயே கரையேற்றுபவன் நான்" என்று சொல்கிறார்.
நான் நிச்சயம் காப்பாற்றுவேன்..
என் நாமத்தை நம்பிக்கையோடு பிடி என்று பகவான் பக்தி என்ற கயிறை போட்டாலும், சந்தேக புத்தி உள்ள ஜீவன், அங்கேயே இருக்கிறேன் என்று அசட்டு தனம் செய்வதை தான், நம்மாழ்வார் பதிலாக மதுரகவிக்கு சொல்கிறார் என்று பார்க்கிறோம்.ஞானத்தை அறிந்து கொள்ள விரும்பிய மதுரகவி, திருக்குருகூர் வந்து நம்மாழ்வாரைச் சந்தித்து,"செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ?'' என்ற கேட்டார். 
அதற்கு நம்மாழ்வார், 
"அத்தை தின்று அங்கே கிடக்கும்'' என்று பதிலளித்தார்.
நம்மாழ்வாரின் பதிலைக்கேட்ட மதுரகவி, 
"இவர் அவதார புருஷர். இவரே நாம் தேடி வந்த ஆத்ம குரு' என்று உணர்ந்து அவரையே தம் ஆசார்யராகவும் தெய்வமாகவும் போற்றித்திருத்தொண்டு புரிந்தார்.பகவான் போட்ட பக்தி என்ற கயிறை பிடித்துக் கொள்ளாதவரை, நமக்கு விமோசனம் இல்லை என்று உணர்த்துகிறது.
 "த்ருட: ஸங்கர்ஷண-அச்யுத:" என்ற விஷ்ணு சஹஸ்ரநாமம்.
*ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

Monday, February 3, 2025

ThirupAnar

🌸🌹🌺🪷🌼☀️🐚👣🙏🙏

*திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியங்கள்.....!!!*

*ரகசியம் : 38*

*அவன் மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே...!*

காவிரியின் தென்கரையில் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. திருப்பாணர் தமது தோளில் தொங்கவிட்ட உரையிலிருந்து யாழ் எனப்படும் தந்தி இசைக் கருவியை வெளியில் எடுத்தார். திருவரங்கன் இருக்கும் திசை நோக்கி சேவித்தார். யாழுக்கு சுருதி சேர்த்தார். கல்லும் கரைந்துருகும் வண்ணம் அரங்கன் மேல் பாக்களைப் பாடத் தொடங்கினார்.
" ஆஹா என்ன ஒரு கானம். கேட்பவர்களை மதி மயங்க வைக்கும் இசை" என்றார் ஒரு பக்தர்.
" எதற்காக இவர் இப்படி கோயிலுக்கு வெகுதொலைவில் நின்றுகொண்டு பாட வேண்டும்? அரங்கன் சன்னதியில் பாடலாமே? " என்றார் உடன் வந்த வேறொரு பக்தர்.

" என்ன ஓய் புரியாத மாதிரி பேசறீர்? இவர் நான்காவது வர்ணத்தைச் சேர்ந்தவர். தீண்டத்தகாதவர்."

" திருவரங்கனுக்கு அடிமைப்பட்ட ஆத்மாவுக்கு ஏதுங்காணம் குலமும் ஜாதியும்? "

" இது உமக்கு எமக்கு தெரியும். கோயிலைச் சேர்ந்தவாளுக்குத் தெரிய வேண்டாமோ?"

'பட்டர் வர்றார் பட்டர் வர்றார் நான்காம் வருணத்தினர் எதிரில் நிற்க வேண்டாம். ஒதுங்கி போங்கள்' என்ற ஒலி எழுந்தது.

அந்த பக்தர்கள் திரும்பிப் பார்த்தனர். திருவரங்கன் கோயிலைச் சேர்ந்த லோகசாரங்கர் என்ற பட்டர் ரங்கனுக்கு காவிரியில் குடத்தில் ஜலம் எடுக்க வந்து கொண்டிருந்தார். திருப்பாணரின் செவிகளில் எம்பெருமானுடன் சுருதி சேர்ந்த பண்ணின் ஒலியைத் தவிர வேறு ஒலி எதுவும் விழவில்லை. பட்டருடன் வந்தவர்கள் அவரை விலகிப்போகச் சொன்னர். கேட்காமல் போகவே பட்டரைப் பார்த்தனர். பட்டருக்கு திருமஞ்சனத்துக்கு பொற்குடத்தில் நீர்கொண்டு போகவேண்டிய அவசரம். "ஏதாவது பண்ணி அவனை அப்புறப்படுத்துங்கோ" என்று உத்தரவிட்டார். உடன் வந்த தொண்டர் கூட்டம் திருப்பாணரை கல்லால் அடிக்கத் தொடங்கினர்.

தனது சுயநினைவுக்கு வந்த திருப்பாணர் பட்டருக்கு இப்படி ஒரு அபச்சாரம் செய்து விட்டோமே என்று மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த இடத்தைவிட்டு அகன்றார்.

இவரைக் கண்ணுற்ற அந்த இரண்டு பக்தர்களும் "இது என்ன இப்படி ஒரு அக்கிரமம்" என்றபடி பட்டர் கூட்டத்துடன் உள்ளே சென்றனர்.

தனது பக்தன் மேனியில் கல்லால் அடித்து இரத்த காயமாக்கியதால் கோபாவேசமான திருவரங்கன் தனது அர்ச்சாவதார மேனியில் இரத்தம் வழியச் செய்தான்.

பட்டருக்கு கைகால் நடுங்கிவிட்டது. வெளியில் நின்று தரிசித்த அந்த பக்தர்களுக்கும் மெய் சிலிர்த்தது. நாளை அவசியம் இங்கு வருவோம் என்று கூறிவிட்டு அகன்றனர்.

திருவரங்கச் செல்வன் சிலை மேனியில் இரத்தம் வழிந்ததன் அர்த்தம் புரியாமல் லோக சாரங்கர் கலங்கியபடி கண்துயின்றார். கனவில் அரங்கன் தோன்றினான். "என் பரமபாகவதனை கல்லால் அடித்து பெரும்பழி தேடிக்கொண்டு விட்டீர். நாளை அந்த திருப்பானரை உமது தோளில் சுமந்து எம் சன்னதிக்குள் வாரும். அப்போதுதான் உமது பாவமும் வடியும் எமது குருதியும் நிற்கும்" என்றார்.

மறுநாள் லோகசாரங்கர் திருப்பாணர் வரும் வரை காத்திருந்தார். திருப்பாணர் வந்ததும் அவரிடம் தனது தோளில் ஏறிக்கொள்ளச் சொன்னார்.

திருப்பாணர் தீயை மிதித்தவர் போல பதறினார்.

"இது அரங்கனின் கட்டளை. எம்முடைய விருப்பமும் இதுவே. ஒரு பாகவதனின் நெஞ்சம் நோகும்படி நடந்துகொள்வது மற்றொரு பாவதோத்தமனுக்கு அழகில்லை" என்றார் பட்டர்.

"பட்டருக்கு இது நேற்று ஏன் தெரியாமல் போனது?" என்று நேற்று வந்த அதே பக்தர்கள் நினைத்துக் கொண்டனர்.

லோகசாரங்கர் தோள்களில் ஏறிக்கொண்டு பிரகார வீதிகளின் வழியாக திருப்பாணர் அரங்கன் சன்னதிக்குள் நுழைகிறார் என்ற செய்தி காட்டுத்தீ போல் காவேரிக் கரையில் பரவத் தொடங்கியது. நாற்புரத்திலிருந்தும் பக்தர்கள் திரண்டனர். ஒரு திருவிழா உற்சவம் போல திருப்பாணர் அரங்கன் சன்னதிக்குள் நுழைந்தார்.

ஊரே கொண்டாடும் ஒருவனை அதுவரை நேரில் காணாமல் திடீரென்று இப்படி ஒருநாள் இப்படி ஒருவிதமாக பார்த்ததும் திருப்பாணருக்கு வாய் அடைத்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

பாரமாய பழவினை பற்றறுத்து* என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்*
கோர மாதவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான்* 
திருவார மார்பதன்றோ அடியேனை ஆட்கோண்டதே.
(அமலனாதிபிரான் - 5)

என்று கதறி பண்ணிசைத்தார். அமலனாதிபிரான் என்று தொடங்கி மொத்தமே பத்து பாசுரங்கள்தான் மங்களாசாசனம் செய்திருப்பார்.

கொண்டல் வண்ணனைக் கோவல னாய் வெண்ணெய்
உண்ட வாயன்* என்னுள்ளம் கவர்ந்தானை*
அண்டர்கோன் அணியரங்கன் என்னமுதினைக்
கண்ட கண்கள்* 
மற்றொன்றினைக் காணாவே.
(அமலனாதிபிரான் - 10)
என்ற பாசுரம் பாடிமுடித்தவுடனேயே அரங்கன் அவரை தம்முடன் ஐக்கியப்படுத்திக் கொண்டான்.

வெளியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பக்தர்களும் கண்களில் நீர் மல்க "பக்தி என்றால் இதுதான் பக்தியாக இருக்க முடியும்" என்றனர்.

அப்படி ஒரு பக்தியுடன் பண்ணிசைத்து அவன் மேனியுடன் கலந்து ஐக்கியமான, திருப்பாணரைப் போல தான் பாக்கியம் செய்யவில்லையே என்று அந்தத் திருக்கோளூர் பெண்பிள்ளை வெளியேறுகிறாள்.

*🪷தாமரை🪷*

*ரகசியம் தொடரும்...*

Sivan sir alias Saacchu, periyavaa's brother

*சிவன் சார்*...

சாச்சு. பிரம்மஸ்ரீ சதாசிவ சாஸ்திரிகளின் செல்லப் பெயர் இது. ஆனால், இன்னொரு பெயரும் அவருக்கு உண்டு. அது… 'சிவன் சார்'! ஆச்சார-அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பத்தில் பிறந்தவர். எனவே, உரிய வயதில், எல்லாச் சடங்குகளும் நடந்தேறின.

கும்பகோணம் டவுன் ஹைஸ்கூலில் கல்வி; பதினோராம் வகுப்பு முடிந்ததும் அய்யன் தெருவில் கலை- கைவினைக் கல்விப் பள்ளியில், சித்திரப் பயிற்சி எடுத்துக்கொண்டார். புகைப்படக் கலையில் திறன் கொண்டார்; கும்பகோணத்தில், 'சிவன் ஆர்ட்ஸ் அண்ட் ஃபோட்டோ ஸ்டூடியோ' வைத்தார்.

சாச்சுவுக்கு மண வாழ்வில் விருப்பமில்லை. எனினும், குடும்பத்தாரின் விருப்பத்துக்கு இணங்க வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில், அனைத்தையும் துறந்து, தனிமையை நாடினார்.

காஞ்சி மகாபெரியவாளின் அபூர்வமான பல படங்களை எடுத்தவர், சாச்சுதான்! கும்பகோணம் டபீர் படித் துறையில், மகாபெரியவா காவிரியில் குளித்துவிட்டு, படியில் காவிரியை வடக்குமுகமாகப் பார்த்தபடி அமர்ந்திருக்க, பின்னே சுமார் நூறு பேர் படிகளில் சுற்றி நிற்பார்கள். இந்தப் படத்தை எடுப்பதற்கு மகா பெரியவா உத்தரவிட, உடனே சிவன் சார், காவிரியில் இறங்கி நின்றுகொண்டு, அதனை அப்படியே படமெடுத் தார்! பிறகு, இதுபற்றிக் குறிப்பிடும்போது, "பெரியவா எனக்கு வைத்த டெஸ்ட் இது'' என்பார், சிவன் சார்! சிதம்பரம் கோயிலை, அதன் 4 கோபுரங்களும் தெரியும்படி புகைப்படம் எடுத்து அசத்தியதும் அவர்தான்.

ஒருகட்டத்தில், போட்டோ ஸ்டூடியோவை, தன் மீது மிகப்பெரிய பக்தி கொண்டிருந்த வெங்டேஸ்வரா ஸ்டூடியோ பெரியசாமியிடம் ஒப்படைத்தார். 'கேன்வாஸ் போர்ட்ரைட்' வரைவதில் தேர்ந்தவர் சிவன் சார். இவர் வரைந்த மகாபெரியவாளின் படம், முடிகொண் டான் வாஞ்சிநாதன் என்பவரது வீட்டில் இன்றும் உள்ளதாம்!

திருவண்ணாமலை தேயு!

தன்னைப் பற்றிக் குறிப்பிடும்போது, தனது தேகத்தைக் காட்டி, 'இது, நெருப்பும் சூடும் கொண்டது; திருவண்ணாமலை தேயு' என்பாராம் சிவன் சார்.

ஒரு முறை, பஸ் பயணத்தின்போது, சிவன் சார் சீட்டை விட்டு எழுந்துகொள்ள, அருகில் நின்றிருந்தவர் அதில் அமர்ந்தார். அவ்வளவுதான்… நெருப்பின்மீது உட்கார்ந்துவிட்டதுபோல துள்ளி எழுந்துவிட்டாராம் அந்த நபர்! சிவன் சாரின் உடம்புச் சூடு அந்த அளவுக்குத் தகித்தது!

இன்னும் வேறு பாரம் தேவையா?

நல்லி செட்டியார் சிவன் சாரின் பரமபக்தர். இவர், 'நாலு கிரவுண்டில் ஒரு வீடு கட்டி, ஆசாரமான ஒரு சமையற்காரரையும் ஏற்பாடு செய்கிறேன்' என்றாராம். ஆனால், சிவன் சார் மறுத்துவிட்டார்.

நாதன்ஸ் கஃபே நாதன், அமெரிக்க நண்பர் ஒருவருடன் சிவன் சாரை சந்திக்கச் சென்றார். அவரை நமஸ்கரித்தவர், பெரிய தொகைக்கு செக் ஒன்றை சமர்ப்பித்தார். அப்போது, தான் உடுத்தியிருந்த துண்டைக் காண்பித்து, "இதுவே எனக்குப் பாரமாக உள்ளது. வேறு பாரம் தேவையா?" என்று ஏற்க மறுத்துவிட்டாராம்.

காமாட்சிப் பாட்டி தந்த அப்பளம்!

தினம் பொழுது விடிந்தால், குளித்து மடியாக உளுந்து அரைத்து, அப்பளம் இட்டு உலர்த்தி, மாலையில் அதை குமுட்டி அடுப்பில் சுட்டு, மேலே நெய்யைத் தடவி அன்புடன் எடுத்து வருவார் காமாட்சிப் பாட்டி. அதில் பாதியோ, கால் பங்கோசிவன் சார் வயிற்றை அடையும். இப்படியே 15 வருடங்கள் தொடர்ந்தது!

ஒருநாள், காமாட்சிப் பாட்டியை பாம்பு கடித்துவிட்டது. டாக்டர்கள் கைவிரித்து விட்ட நிலையில், அவருக்கு வாழைப் பட்டை சாறு கொடுத்தனர். பிறகென்ன… 20 வருஷம் உயிரோடு இருந்தார் பாட்டி. சிவன் சாருக்குக் கொடுத்த அப்பளம் வீண் போகுமா?!

மாற்றம் தந்த திருத்தம்!

காலப் போக்கில் நடந்த மாறுதல்கள், மக்களின் நாகரிக மோகம், பண்பாடு- கலாசார மாற்றம் ஆகியவற்றை ஆராய்ந்து,சிவன் சார் எழுதிய கருத்துக் களஞ்சியமே, 'ஏணிப்படிகளில் மாந்தர்கள்'.

இந்தப் புத்தகத்துக்கு அட்டைப்படம் வரைந்தவர்ஓவியர் மணியம்செல்வன். அவர், படம் வரைந்தபோது சிறு திருத்தம் சொன்னார் சிவன் சார். "அந்தச் சிறு திருத்தம் பெரும் மாற்றத்தை உண்டாக்கியது; படம் சாந்நித்தியத்துடன்
திகழ்ந்தது"என்ற சிலாகிக்கிறார் ஓவியர் மணியம்செல்வன். 'எங்களுக்குக் கிடைத்த பெரும் பேறாக, சிவன் சாரின் இந்த நூலைப் பதிப்பிக்கும் வாய்ப்பு கிட்டியது' என்பார் நர்மதா பதிப்பகம் ராமலிங்கம்.

வைராக்கியம் உள்ளவன் யார்?

ஓர் அவதாரப் புருஷர்- ஜீவன் முக்தர் எந்த நிலையில் இருப்பார்?இதற்கு, தனது புத்தகத்தில் சிவன் சார் தரும் பதில்…

'சர்வ சக்திகளையும் கொண்ட ஒருவர் அல்லது கடவுள், இந்த உலகில் அவதரித்தாலும், அவர் மக்கள் அனைவருக்கும் நிவர்த்தி அளிக்கும் தொண்டில் ஈடுபடுவது இல்லை. இது ஒரு நியதி! ஆனாலும், அத்தகைய ஆத்மிக சக்தி என்றொரு மகத்துவம் உண்டு என்பதை உலகம் அறியும் பொருட்டு, ஏதோ தனக்குத் தோன்றும் ஒரு சில சந்தர்ப்பங் களில், அற்புதங்கள் செய்துவிட்டு தன்பாட்டில் மறைந்துபோய் விடுவதும் உண்டு.

ஆன்மிகத்தில் ஓர் உயர்ந்த நிலையை அடைந்தவர்கள், கீர்த்தியைக் கொண்டிருக்க வேண்டுமென்ற நியாயம் கிடையாது. எவனொருவன் பதவி, ஸ்தாபனம், காணிக்கை போன்ற அனைத்தையும் துறந்து தனித்து இயங்குகிறானோ, அவனே வைராக்கியம் உள்ளவன்.'

எல்லாம் தானே சரியாகும்!

அன்பர் ஒருவருக்கு மனக் கஷ்டம். சிவன் சாரிடம் சென்று அனைத்தையும் கொட்டித் தீர்த்து ஆறுதல் பெறுவது என்றமுடிவுடன் சென்றார். அங்கே, வாசல் கதவு சாத்தப்பட்டிருந்தது. உள்ளேயிருந்து சிவன் சாரின் பேச்சுக்குரல் கேட்டது.

'எல்லாத்தையும் எல்லார்கிட்டேயும் சொல்லணும்கிறது இல்லே. என்கிட்டேகூட சொல்ல வேண்டாம். எல்லாம் தானே சரியாகிவிடும்.'

சிறிது நேரம் காத்திருந்தும் எவரும் வெளியே வராததால், கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்ற அந்த அன்பருக்கு ஆச்சரியம்! காரணம், அங்கே சிவன் சாரைத் தவிர வேறு எவரும் இல்லை! பிறகுதான் அன்பருக்குப் புரிந்தது… அவை, தனக்காகவே சொல்லப்பட்ட வார்த்தைகள் என்று! சிவன் சாரைத் தரிசித்து, மன அமைதி பெற்றார் அன்பர்.

மகான்களிடம் தனது குறைகளைச் சொல்லித்தான் பரிகாரம் தேடவேண்டும் என்பதில்லை…அவர்களின் சந்நிதியை நோக்கி நடக்கத் தொடங்கினாலே, ஊழ்வினைகள் அலறி ஓடிவிடும்.

மற்றொரு தொண்டருக்கு உத்தியோகம் போய் விட்டது. இதுகுறித்து சிவன் சாரிடம் சென்று அவர் பிரார்த்திக்க, 'ஸ்ரீமடத்துக்குப் போய் சந்திர மௌலீசுவரரை தரிசித்து வேண்டிக்கொள்!' என்றார் சிவன் சார். அந்தத் தொண்டரும் அவ்வாறே செய்ய, பறிபோன வேலை மீண்டும் கிடைத்தது.

ஆங்கரை சுவாமிகளுக்கு அற்புதம்

'ஆங்கரை பெரியவா எனும் ஸ்ரீகோவிந்த தாமோதர சுவாமிகள்' என்ற சந்நியாச நாமம் கொண்ட திருவல்லிக்கேணி பாகவத பெரியவர் ஒருவர், சிவன் சார் மீது அபரிமிதமான பக்தி கொண்டவர்.

ஆங்கரை சுவாமிகளுக்கு இதய அறுவைச் சிகிச்சை ஆகியிருந்தது. பிறகு கை-கால் செயலற்றுப் போனது. பேச்சும் தடைப்பட்டது. இதனால் மனம் வருந்திய அன்பர்கள், சிவன் சாரின் நாற்காலிக்கு அருகில் சுவாமிகளை உட்கார வைத்தனர்.சிவன் சாரின் கால் கட்டை விரல், சுவாமிகள் மீது பட்டபடி இருந்தது. சுவாமிகள் தும்பைப்பூவை சாரின் பாதங்களில் சமர்ப்பித்தார். சிறிது காலத்திலேயே எழுந்து நன்கு நடந்து, பழையபடி உபந்யாசமும் செய்ய ஆரம்பித்தார் ஆங்கரை சுவாமிகள்!

"திருவெண்காடு போ..!"

ஒருமுறை, 'திருவெண்காடு போ' என்ற சிவன் சாருக்கு உத்தரவிட்டார் மகாபெரியவா. அதுமுதல் தொடர்ந்து திருவெண்காடு செல்லலானார் சிவன் சார்.

திருவெண்காடு புனிதம் வாய்ந்தது. காசியைப் போன்றே, இந்தத் தலத்தின் காவிரி ஸ்நான கட்டத்துக்கு மணிகர்ணிகைஎன்ற பெயர்.

இங்கு கோயில் கொண்டிருப்பவர் ஸ்ரீஸ்வேதாரண்யேஸ்வரர்; அம்பாள்- ஸ்ரீபிரம்ம வித்யாம் பிகை. புதன் தலமான இங்குதான், சிறுத்தொண்ட நாயனாரின் மனைவி வெண்காட்டு நங்கை அவதரித்தாராம். ஆலயக் குளக் கரையில் உள்ள ஆலமரமும், அதனடியில் உள்ள ருத்ர பாதமும் விசேஷமானவை. இந்தத் தலத்தில் மூதாதையருக்கு சிராத்தம் செய்து, ருத்ர பாதத்தில் பிண்டம் அளிப்பது மிகச்சிறப்பு!

பறவை பாஷையும் தெரியும்!

சிவன் சாரின் ஜோதிட மேதாவிலாசமும் வானியல் சாஸ்திர அறிவும், கணிதப் புலமையும் வியக்கவைக்கும். வேத வித்தான ஸ்ரீவிஜயபானு கன பாடிகள் கண்ட காட்சி இது… சிவன் சார், கைப்பிடி நெல்லை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு ஒருவித ஒலியெழுப்பிக் கூவ, குருவிகள் வந்து, அவரது கையில் அமர்ந்து நெல்லைச் சாப்பிடுமாம்! இதை, மகாபெரியவாளிடம் கனபாடிகள் சொன்னதும், "சாச்சுவுக்கு மூணு பாஷை தெரியும். உனக்குத் தெரியுமோ?" என்றாராம் மகாபெரியவா. அதாவது, மனிதர்கள், மிருகங்கள் மற்றும் பட்சிகளின் பாஷையை அறிந்தவர் சிவன் சார்!

ஒரு மகாபுருஷரை உலகம் இழக்கிறது!

அது 1994-ஆம் வருடம். ஜனவரி 8- ஆம் நாள் அதிகாலை. நிஷ்டையில் இருந்த சிவன் சார், 'ஒரு மகாபுருஷரை உலகம் இழக்கிறது' என்றார். பிற்பகல், நடனக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம்வீட்டுக்கு வந்தவர், அப்படியே சிலையாக அமர்ந்திருந்தார். மூன்று மணி அடிக்க ஓரிரு நிமிடங்கள் இருக்கும்போது, சகஜ நிலைக்குத் திரும்பி, 'எல்லாம் ஆயிடுத்து கிளம்பலாம்' என்றார்! சரியாக 2:58க்கு, மகா பெரியவா ஸித்தி அடைந்தார் என்ற செய்தி வந்தது!

கலைஞனாகவும், பலரும் போற்றிய மகானாகவும், ஞானியாகவும், தீர்க்க தரிசியாகவும் திகழ்ந்த, அந்த சாச்சு என்கிறசிவன் சார் யார் தெரியுமா? காஞ்சி மகா பெரியவாளின் இளைய சகோதரர்தான்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

Sunday, February 2, 2025

27 nakshatras and devatas

எண்கள் -- 27--(இருபத்திஏழு)

27/01 நட்சத்திரங்களும் நட்சத்திர தேவதைகளும் 

நட்சத்திரங்கள்                                தேவதைகள் 

01. அசுபதி (அஸ்வினி)                 சரஸ்வதி
02, பரணி (அபபரணி)                    துர்க்கை
03, கார்த்திகை (கருத்தாகா)        அக்னி  
04, ரோகிணி (ரோஹிணி)   ,      பிரம்மன்
05. மிருக சீரிஷம் (ம்ருகசிரஸ்)   சந்திரன்
06.திருவாதிரை (ஆர்த்ரா)            பரமசிவன
07. புனர்பூசம் (புனர்வசு)               அதிதி
08. பூசம் (புஷ்யம்)                            ப்ரஹஸ்பதி
09. ஆயில்யம் (ஆஷ்லேசா)         ஆதிசேஷன்
10. மகம் ,(மகா)                                 சுக்ரன்
11. பூரம் (பூர்வ பல்குனி)                பார்வதி
12.உத்திரம் உத்திரபல்குனி)      சூரியன்
13.ஹஸ்தம் (ஹஸ்தா)                  சாத்தான்
14. சித்திரை (சித்ரா)                      விஸ்வகர்மா
15. ஸ்வாதி (ஸ்வாதி)                     வாயு
16. விசாகம் (விசாகா)                  குமரன்
17.  அனுஷம் (அனுராதா)           லக்ஷ்மி
18. கேட்டை (ஜ்யேஷ்டா)              இந்திரன்
19.  மூலம் (மூலா)                             அசுரன்
20. பூராடம் (பூர்வாஷாடா)            வருணன்
21. உத்திராடம் (உத்திராஷாடா)கணபதி
22. திருவோணம் (ச்ரவணம்)      விஷ்ணு
23 அனுஷம் (அனுராதா)               வசுக்கள்
24. சதயம் (சதபிஷக்)                      யமன்
25. பூரட்டாதி (பூர்வபத்ரா)             குபேரன் 
26. உத்திரட்டாதி (உத்திரபத்ரா) காமதேனு
27. ரேவதி (ரேவதி)                           சனி 

27/02 யோகங்களும் அதிதேவதைகளும் 

           யோகங்கள்               அதிதேவதைகள்    

01,  விஷ்ணு கம்பம்           யமன்
02. ப்ரீதி                                  விஷ்ணு
03.ஆயுஷ்மான்                    சந்திரன்
04. சௌபாக்கியம்             பிரம்மா
05. சோபனம்                        ப்ருகஸ்பதி
06. அதிகண்டம்                   சந்திரமா
07.சுகர்மம்                             இந்திரன்
08. த்ருதி                                 ஜலம்
09. சூலம்                                சர்பம்
10. கண்டம்                            அக்னி
11. வ்ருத்தி                             சூரியன்
12. த்ருவம்                              பூமி
13. வ்யாக்தம்                        வாயு
14. ஹர்ஷணம்                    பகன்
15.  ஸித்தி                             கணேசன் 
16. வியாதிபாதம்                ருத்திரன்
17. வரியான்                         குபேரன்
18. பரிகம்                              விஸ்வகர்மா
19. சிவம்                                 மித்ரன்
20. ஸித்தம்                            கார்த்திகேயன்
21. சாத்தியம்                        சாவித்திரி
22. சுபம்                                  லட்சுமி
23. சுப்ரம்                                பார்வதி
24. பிரம்மன்                          அஸ்வினி குமார்
25. வஜ்ரம்                              வருணன்
26. மஹேந்திரம்                  பிதா 
27. வைதிருதி       .               அதிதி

************
எண்கள்-- 30. (முப்பது) 
     
30/01 கல்பங்கள்

01. வாமதேவ கல்பம்ஸ 02. ஸ்வேத வராக கல்பம்
03.நீல லோகித கல்பம் 04. ரந்தர கல்பம்
05. ரௌரவ கல்பம்ஸ 06. தேவ கல்பம்
07. விரக கிருஷ்ண கல்பம் 08. கந்தப்ப கல்பம்
09. சத்திய கல்பம் 10. ஈசான கல்பம்
11. தமம் கல்பம் 12.  சாரஸ்வத  கல்பம் 
13. உதான கல்பம் 14. காகுட கல்பம்
15. கௌரம கல்பம் 16. நரசிம்ம கல்பம்
17. சமானகல்பம் 18. ஆக்னேய கல்பம்
19. சோம கல்பம் 20. மாளவ கல்பம்
21. தத்புருஷ கல்பம் 22. வைகுண்ட கல்பம்
23.இலட்சுமி கல்பம் 24. சாவித்ரி கர்ப்பம்
25. கோர கல்பம் 26. வராக கல்பம்
27. வை ராஜ கல்பம 28. கௌரி கல்பம்
29. மகோத்வர கல்பம் 30. பிதிர் கல்பம்

************

Saturday, February 1, 2025

276 shiva temple phone number cum addresses

நண்பர்களே ! 
274 சிவாலயங்களுக்கு நீங்கள் செல்வதற்கு ஏற்ப குறிப்புகளைத் தந்துள்ளேன். 
காலம் முழுவதும் பாதுகாக்க வேண்டிய டைரி இது.
எண் - கோயில் - இருப்பிடம் - போன் 
சென்னை மாவட்டம்
01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.
04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.
காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006. 
07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084. 
09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664. 
10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.
திருவள்ளூர் மாவட்டம்
17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725, 
21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.
வேலூர் மாவட்டம்
23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.
திருவண்ணாமலை மாவட்டம்
26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.
27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.
28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.
29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.
கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.
33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580. 
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.
37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.
38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.
39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.
40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.
41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.
44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.
45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.
47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.
48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.
விழுப்புரம் மாவட்டம்
49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.
50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.
51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.
52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.
53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919. 
54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.
55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.
56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.
57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.
58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.
59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.
60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.
நாமக்கல் மாவட்டம்
61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.
ஈரோடு மாவட்டம்
62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.
63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.
திருப்பூர் மாவட்டம்
64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.
65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.
திருச்சி மாவட்டம்
66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.
67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260. 
68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455. 
69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.
70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.
71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.
72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.
73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.
74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.
75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091. 
76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484. 
77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.
78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.
அரியலூர் மாவட்டம்
79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.
80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.
கரூர் மாவட்டம்
81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.
82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228
83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.
84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.
புதுக்கோட்டை மாவட்டம்
85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212
தஞ்சாவூர் மாவட்டம்
86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.
87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.
88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043. 
89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.
90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047. 
91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.
92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.
93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.
94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.
95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.
96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.
97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.
98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.
99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.
100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.
101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.
102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332. 
103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.
104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.
105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.
106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.
107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.
108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.
109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.
110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.
111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334. 
112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.
113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858. 
114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.
116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.
117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.
118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.
119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237. 
120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.
121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.
122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.
123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.
124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.
125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.
126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354, 
127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.
128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.
129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660. 
130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.
131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138. 
132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.
133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.
134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453. 
135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.
136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852
137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., 
138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.
139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.
140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.
திருவாரூர் மாவட்டம்
141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343. 
142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343. 
143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646. 
144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.
145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.
146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146. 
147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.
148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300. 
149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.
150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.
151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.
152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.
153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.
154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.
155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.
156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.
157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457. 
158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170. 
160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.
161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416. 
162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555. 
163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646. 
164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ., 
165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.
166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.
167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.
168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586
169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.
170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.
171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273. 
172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.
173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.
174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.
175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014.
176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.
177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781. 
180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.
181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.
182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.
183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.
184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.
185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.
186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.
187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.
188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293
189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 23