Today's Sri Chandrasekaramrutham (02.09.20):
* சுக துக்கங்களில் சலனமடையாமல், தன்னையும், மற்றவர்களையும் ஆனந்தமாக இருக்கச் செய்வது தான் "யோகம்".
* "ராமன்" என்றாலே ஆனந்தமாக இருப்பவன் என்று அர்த்தம். மற்றவர்களுக்கு ஆனந்தம் அளிப்பவன் என்றும் அர்த்தம்.
* வேத தர்மங்களை அப்படியே அனுசரித்து ஆனந்தமாக வாழ்ந்து காட்டவே பகவான் "ராம அவதாரம்" எடுத்தார்.
* வேதப் பொருளான பரமாத்மா தசரதன் பிள்ளையாக வேஷம் போட்டவுடன் வேதமும் வால்மீகியின் குழந்தையாக, ஸ்ரீ ராமாயணமாக வந்துவிட்டது.
प
No comments:
Post a Comment