Tuesday, June 30, 2020

A prayer to Lord Shiva

मनस्ते पादाब्जे निवसतु वचः स्तोत्रफणितौ
करौ चाभ्यर्चायां श्रुतिरपि कथाकर्णनविधौ ।
तव ध्याने बुद्धिर्नयनयुगलं मूर्तिविभवे
परग्रन्थान् कैर्वा परमशिव जाने परमतः ॥

హో పరమశివ మీ పాదారవిందములో నా మనస్సు
వసించవలెను, నా వాక్కు మిమ్మల్నే స్తుతిచవలెను,
నా కరములు మిమ్మల్నే పూజించవలెను,
నా శ్రోత్రములు మీ చరిత్రాన్నే విన వలెను,
నా బుద్ధి మిమ్మల్నే ధ్యానిచవలెను,
నా కళ్ళు మీయొక్క వైభవమైన మూర్తిని దర్శిస్తు ఉండవలెను,
(ఇలా నాయొక్క అన్ని ఇంద్రియములు మీ కైంకర్యములోనే ఉండగ) మీకు సంబంధములేన పరగ్రంథాలను ఎలా తెలుసుకుంటాను( అందుకే నాకు మీ చింత తప్ప వేరే ఏమి వద్దు)

ஓ பரமசிவனே !! தங்களது திருவடிக்கமலத்தில் என் மனம் வசிக்கட்டும்.
என்னுடைய வாக்கானது தங்களை ஸ்துதிப்பதிலும்,
எனது கைகளானது தங்களை பூஜிப்பதிலும்,
எனது காதுகள் தங்களது கதைகளை கேட்பதிலும்,எனது புத்தியானது தங்களை த்யானிப்பதிலும்,
எனது கண்களும் வைபவமான தங்களது திருமேனியை பார்ப்பதிலுமே இருந்து விடட்டும் .
(இப்படி என் எல்லா இந்த்ரியங்களும் தங்களது வ்யவஹாரத்தில் இருந்தால்)அதன் பின் தங்களது (சிந்தனையற்ற) நூல்களை எந்த இந்த்ரியங்களைக்கொண்டு அறிந்துகொள்வேன்????!!!( ஆதலால் தங்கள் சிந்தை தவிர வேறேதும் வேண்டாம்)

No comments:

Post a Comment