ப்ராமண பந்துக்களுக்கு ஓர் வேண்டுகோள்!
நமது ப்ராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்,
ஆதரவற்று இருக்கும் நபர்களுக்காகவும் நமது
ஸ்ரீ பவுண்டேஷன் திருச்சி - வயலூரில்
ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தி கொண்டிருக்கின்றோம்.
மேலும் கூடுதல் நபர்கள் தங்கி பயன் பெற அனைத்து வசதிகளும் செய்துள்ளோம்.
தங்களுடைய கவனத்திற்கு இது போன்று யாரேனும் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும்.
பிடி அரிசி.ஸ்ரீ.கிருஷ்ணய்யர்
+91 99 44 00 66 88
ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம்
1/179 கள்ளர் தெரு
குமாரவயலூர்
திருச்சீராப்பள்ளி - 620 102
+91 79 01 02 03 05
முடிந்த வரை இந்த தகவலை அனைத்து ப்ராமண மக்களுக்கும் தெரியப்படுத்தவும்.
நமது ப்ராமண சமுதாயத்தில் கவனித்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகவும்,
ஆதரவற்று இருக்கும் நபர்களுக்காகவும் நமது
ஸ்ரீ பவுண்டேஷன் திருச்சி - வயலூரில்
ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம் என்ற பெயரில் முதியோர் இல்லம் நடத்தி கொண்டிருக்கின்றோம்.
மேலும் கூடுதல் நபர்கள் தங்கி பயன் பெற அனைத்து வசதிகளும் செய்துள்ளோம்.
தங்களுடைய கவனத்திற்கு இது போன்று யாரேனும் இருப்பின் எங்களை தொடர்பு கொள்ளவும்.
பிடி அரிசி.ஸ்ரீ.கிருஷ்ணய்யர்
+91 99 44 00 66 88
ஸ்ரீ வ்ருத்தாஸ்ரம்
1/179 கள்ளர் தெரு
குமாரவயலூர்
திருச்சீராப்பள்ளி - 620 102
+91 79 01 02 03 05
முடிந்த வரை இந்த தகவலை அனைத்து ப்ராமண மக்களுக்கும் தெரியப்படுத்தவும்.
No comments:
Post a Comment