Thursday, October 31, 2019

Chandrasekaramrutham _ Periyavaa

Today's Sri Chandrasekaramrutham:

* எது சாஸ்வத சௌக்கியமோ அதற்கு பிரயத்தனம் பண்ணப் பொழுது இல்லை என்று சொன்னால் நம்மைப் போல அசடு இல்லை.
* பால் பொங்கிப் பொங்கி அடங்குகிறது. கெட்டியாகக் கனத்து அடங்கியபின் பொங்குவதில்லை. அந்த முடிவான நிலையே "ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி" தத்வம்!
* குரு தான் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றுக்கும் ஆதாரமான பரப்பிரம்மம்.
* குருவையே ஈஸ்வரனாக வந்திருக்கிறான் என்று வைத்துக் கொண்டால் - குருபக்தி, ஈஸ்வரபக்தி என்று தனித்தனியாகப் பண்ண வேண்டாம்.

No comments:

Post a Comment