வசந்த கேளிக்கை பவளிம்பு தமிழ் விளக்கம்-31.
ராகம்; யதுகுல காம்போஜி தாளம்;அட\சாபு
பல்லவி: தீனிபாவமு நீகே தெலுஸுரா ஒ வேங்கடேஸ
இந்த பாட்டின் உள் அர்த்தம் {தத்வார்தம்} உனக்கே தெரியும் வேங்கடேஸ
ச.1.அப்படுண்டே கொண்டலோன
இப்பபூலு ஏரபோதே
இப்பபூலு கப்பலாயரா ஒ வேங்கடேஸ தீனிபாவமு
என் தந்தையாஹா இருக்கும் நாயகன் மலையில் இலுப்பைபூவை எடுக்கப்போனால் இலுப்பைபூதவளையாயிற்று
ச.2.முத்யால பந்திடிலோன
முக்குரு வேஞ்சேயிராக
முக்கண்டி தேவுனி சூசேரு ஒ வேங்கடேஸ தீனிபாவமு
முத்துக்களாலான பந்த்தலில் மூன்று பேர்கள் எதிர்பார்த்து வர
மூன்று கண்களையுடைய தேவனை பார்த்தார்ஹள்
ச.3. ஒபளாய்ய குண்டலோன
ஒல்யலெண்ட வேயபோதே
ஒல்யலெல்ல மல்யலாயரா ஒ வேங்கடேஸ தீனிபாவமு
ஓட்டையாக உள்ள பானையில் வடாம் மாதிரி உள்ளதை காயவைக்கப்போனால் அவைகள் மல்லிஹைபூ ஆனது
ச.4.ஏடிலான வலவேஸே
தாடிமானு நீடலாய
தூரபோதே சோடுலேதுரா ஒ வேங்கடேஸ தீனிபாவமு
ஆற்றில் வலையை போட்டார்கள் பனை மரத்தின் இலையின் நிழல் ஆற்றில் உள்ள தண்ணீரில் தெரிந்த்தது நுழைவதற்கு இடமில்லை
ச.5.கொண்டமீத செட்டு புட்டி
கஞ்சிலோன காய காசே
ஸ்ரீராங்கான பண்டு பண்டேரா ஒ வேங்கடேஸ தீனிபாவமு
மலையின் மேல் மரம் முளைத்தது காஞ்சியில் காய் காய்த்தது ஸ்ரீரங்கத்தில் பழமானது
ச.6.முந்து கூதுராலு ஆய
முந்து ஆலு கூதுராய
பொந்துகா பெண்ட்லாமு தானாய ஒ வேங்கடேஸ தீனிபாவமு
மகள் மனைவி ஆனாள் மனைவி மகள் ஆனாள் நல்ல
மனைவியும் ஆனாள்
ச.7.ஸன்னுலெனி ஆவுபாலு
செயிலேனிவாடு பிண்டி
நோருலேனிவடு தாகேரா ஒ வேங்கடேஸ தீனிபாவமு
பால் கறக்கும் காம்பு இல்லாத பஸுமாட்டிலிருந்து கை இல்லாதவன் கறந்து வாய் இல்லாதவன் குடித்தான்
ச.8.ஆகுலேனி அடவிலோன
மூடுதோகல பெத்த புலினி
மேகவொகடி யேத்தி மிங்கேரா ஒ வேங்கடேஸ தீனிபாவமு
இலைகளே இல்லாத காட்டில் மூன்று வால் உடைய பெரிய புலியை ஆடு ஒன்று எடுத்து மிழுங்கியது
ச.9.ஆஹாஸானு போயே காகீ
மூகஜூசி கேகவேசே
மூக மூடு விதமுலாயரா ஒ வேங்கடேஸ தீனிபாவமு
ஆஹாயத்தில் சென்ற காக்காய் ஊமையானவனை பார்த்து
கூப்பிட்டது அந்த ஊமை மூன்று விதமாஹ ஆனான்
ச.10,புன்னம்மா வென்னலோன
வன்நெலாடி தோனுகூடி
கின்னரி மீடுசு பொய்யேவு ஒ வேங்கடேஸ தீனிபாவமு
பௌர்ணமி நிலவில் அழஹான பெண்களுடன் சேர்ந்துகொண்டு
கின்னரி வாத்யம் வாசித்துக்கொண்டு போனாய்
ச.11,அர்த ராத்ரி வேளலோனி
ருத்ர வீணலெத்துகொனி
நித்ரிஞ்சின நின்னு பாடக ஒ வேங்கடேஸ தீனிபாவமு
நாடு நிசியில் {இரவு பன்னிரெண்டு மணிக்குமேல்} ருத்ரவீணையைஎடுத்துக்கொண்டு தூங்கும் உன்னை பாட்டுக்களால் புகழ்ந்து பாடுவது
இந்த பாட்டு முழுவதுமே விடுகதையாக இருப்பதால் படிப்பவர்களுக்கு தோன்றும் விடை அவர்களுக்கு சரியாக இருக்கும். புராணம் வேதம் சாஸ்திரம் படித்தவர்கள் இந்த பாட்டின் உட் பொருள் சரியான விளக்கம் தரமுடியும்
No comments:
Post a Comment