Today's Sri Chandrasekaramrutham
* ஈஸ்வரனுக்கு பஞ்சமுகம். நான்கு முகங்களிலும் நான்கு வேதங்களை ஸ்வாசமாகவும், ஐந்தாவதாக ஓம்கார சப்தத்தை எழுப்புவது ஊர்த்வ முகம்.
* அம்பாளுடைய கடாக்ஷம் இருந்தால், காமத்தை உண்டு பண்ணும் வஸ்துவாலும் காமத்தை உண்டாக்க முடியாது.
* ஈஸ்வரன் அம்மையாகவும் அப்பனாகவும் இருப்பதால் அம்மையப்பன் என்று பெயர் வந்தது.
* அம்பாளுடைய சரணாரவிந்தம் ஒன்றிலே நம் மனம் எப்போதும் இருப்பது ஒன்று தான் சிரஞ்சீவித்தனம்.
* ஒரே பரம்பொருள் தான் தாயாகவும், தந்தையாகவும் இருக்கிறது என்ற தத்துவத்தை அர்த்தநாரீஸ்வரத் திருக்கோலம் தெரிவிக்கிறது.
* ஈஸ்வரனுக்கு பஞ்சமுகம். நான்கு முகங்களிலும் நான்கு வேதங்களை ஸ்வாசமாகவும், ஐந்தாவதாக ஓம்கார சப்தத்தை எழுப்புவது ஊர்த்வ முகம்.
* அம்பாளுடைய கடாக்ஷம் இருந்தால், காமத்தை உண்டு பண்ணும் வஸ்துவாலும் காமத்தை உண்டாக்க முடியாது.
* ஈஸ்வரன் அம்மையாகவும் அப்பனாகவும் இருப்பதால் அம்மையப்பன் என்று பெயர் வந்தது.
* அம்பாளுடைய சரணாரவிந்தம் ஒன்றிலே நம் மனம் எப்போதும் இருப்பது ஒன்று தான் சிரஞ்சீவித்தனம்.
* ஒரே பரம்பொருள் தான் தாயாகவும், தந்தையாகவும் இருக்கிறது என்ற தத்துவத்தை அர்த்தநாரீஸ்வரத் திருக்கோலம் தெரிவிக்கிறது.
No comments:
Post a Comment