Thursday, June 25, 2020

Chandrasekara Amrutham - Periyavaa

Today's Sri Chandrasekara Amrutham (14.06.20):

* அணுவுக்குள் புகுந்து பார்த்தால் எல்லா வஸ்த்துவும் ஒன்று தான் (அத்வைதம்).

* மஹான்கள் செய்த தபஸில், கோடியில் ஒரு பங்கு கூடப் பண்ண நமக்கு மனசும், சக்தியும் இல்லை. இப்படியிருந்தால் நம் பாவம் போகிறது எப்படி?

* படிக்கப் படிக்க உட்கருத்து வெளிப்படும். அப்போது கற்பிப்பதற்கு யோக்யதை பெருகும்.

* நமக்கு என்ன தான் கெட்டிக்காரத்தனம் இருந்தாலும் பகவத் சங்கல்பத்தை மாற்ற முடியாது.

No comments:

Post a Comment