Today's Sri Chandrasekara Amrutham (14.06.20):
* அணுவுக்குள் புகுந்து பார்த்தால் எல்லா வஸ்த்துவும் ஒன்று தான் (அத்வைதம்).
* மஹான்கள் செய்த தபஸில், கோடியில் ஒரு பங்கு கூடப் பண்ண நமக்கு மனசும், சக்தியும் இல்லை. இப்படியிருந்தால் நம் பாவம் போகிறது எப்படி?
* படிக்கப் படிக்க உட்கருத்து வெளிப்படும். அப்போது கற்பிப்பதற்கு யோக்யதை பெருகும்.
* நமக்கு என்ன தான் கெட்டிக்காரத்தனம் இருந்தாலும் பகவத் சங்கல்பத்தை மாற்ற முடியாது.
* அணுவுக்குள் புகுந்து பார்த்தால் எல்லா வஸ்த்துவும் ஒன்று தான் (அத்வைதம்).
* மஹான்கள் செய்த தபஸில், கோடியில் ஒரு பங்கு கூடப் பண்ண நமக்கு மனசும், சக்தியும் இல்லை. இப்படியிருந்தால் நம் பாவம் போகிறது எப்படி?
* படிக்கப் படிக்க உட்கருத்து வெளிப்படும். அப்போது கற்பிப்பதற்கு யோக்யதை பெருகும்.
* நமக்கு என்ன தான் கெட்டிக்காரத்தனம் இருந்தாலும் பகவத் சங்கல்பத்தை மாற்ற முடியாது.
No comments:
Post a Comment