अश्वत्थ (नारायण) स्तोत्रम्
அஶ்வத்த (நாராயண) ஸ்தோத்ரம்
१. आयुर्बलं यशो वर्चः प्रजाः पशु वसूनि च ।
ब्रह्म प्रज्ञाञ्च मेधाञ्च त्वं नो देहि वनस्पते ॥
1. ஆயுர்பலம் யஶோ வர்ச்ச: ப்ரஜா: பஶு வஸூனி ச ।
ப்ரஹ்ம ப்ரக்ஞாம் ச மேதாம் ச த்வம் நோ தேஹிவனஸ்பதே ॥
விருக்ஷங்களுக்குத்தலைவனான ஓ அரசே ஆயுள் பலம் புகழ் சாந்தி குழந்தைகள் பசுக்கள் பொருள்கள் வேதம் புத்தி மேதை இவைகள் எங்களுக்கு நீ கொடுக்க வேண்டும்.
२. सततं वरुणो रक्षेत् त्वामारात् वृष्टिराश्रयेत् ।
परित स्त्वां निषेवन्तां तृणानि सुख मस्तु ते ॥
2. ஸததம் வருணோ ரக்ஷேத் த்வாமாராத் வ்ருஷ்டிராஶ்ரயேத் ।
பரிதஸ் த்வாம் நிஷேவந்தாம் த்ருணானி ஸுகமஸ்துதே ॥
வருணன் எப்பொழுதும் தங்களை நான்கு பக்கத்திலும் பாதுகாக்க வேண்டும். உமது ஸமீபத்தில் மழையிருக்கவேண்டும். தங்களுக்கு நான்கு பக்கத்திலும் புற்கள் இருக்கவேண்டும். தங்களுக்கு நன்மை உண்டாக்க வேண்டும்.
३. अक्षिस्पन्दं भुजस्पन्दं दुस्वप्नं दुर्विचिन्तनम् ।
शत्रूणाञ्च समुत्पन्नं ह्यश्वत्थ शमयस्व मे ॥
3. அக்ஷிஸ்பந்தம் புஜஸ்ஸ்பந்தம் துஸ்வப்நம் துர்விசிந்தனம் ।
ஶத்ரூணாம் ச ஸமுத்பந்நம் ஹ்யஸ்வத்த ஸமயஸ்வ மே ॥
ஏ அரசே கண் வியாதி கை நடுக்கம் கெட்டக்கனவு கெட்ட நினைவு சத்ரூபயம் இவைகளை போக்க வேண்டும்.
४. अश्वत्थाय चरेण्याय सर्वैश्वर्य प्रदायिने ।
नमो दुस्वप्न नाशाय सुस्वप्न फल दायिने ॥
4. அஶ்வத்தாய சரேண்யாய ஸர்வைஶ்வர்ய ப்ரதாயினே ।
நமோ துஸ்வப்ந நாஶாய ஸுஸ்வப்ந பல தாயிநே ॥
சிறந்தவரும் அனைத்து செல்வத்தையும் கொடுக்கிறவரும் கெட்ட ஸ்வப்னத்தைப் போக்கி நல்ல கனவைத் தருபவருமான ஓ அச்வத்தமே தங்களுக்கு நமஸ்காரம்
५. मूलतो ब्रह्मरूपाय मथ्यतो विष्णुरूपिणे ।
अग्रतः शिव रूपाय वृक्षराजाय ते नमः ॥
5. மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே ।
அக்ரத சிவ ரூபாய வ்ருக்ஷ ராஜாய தே நம ॥
அடியில் ப்ரம்ஹாவாகவும், நடுவில் விஷ்ணுவாகவும் நுனியில் சிவனாவும் இருக்கின்றவரும் மரங்களுக்கு அரசனுமான தங்களுக்கு நமஸ்காரம்.
६. अश्वत्थ सर्वपापानि शत जन्माऽर्जितानि च ।
नुदस्य मम वृक्षेन्द्र सर्वैश्वर्य प्रदो भव ॥
6. அஸ்வத்த ஸர்வ பாபானி ஶத ஜன்மார்ஜிதானி ச ।
நுதஸ்வ மம வ்ருக்ஷேந்தர ஸர்வைஶ்வர்ய ப்ரதோ பவ ॥
ஹே அஸ்வத்தமே நூற்றுக்கணக்கான ஜன்மாக்களின் ஸம்பாதிக்கப்பட்ட என்னுடைய அனைத்து பாபங்களையும் போக்க வேண்டும் ஓ மரங்களுக்கு அரசனே அனைத்து ஐஸ்வர்யங்களையும் எனக்குக் கொடுக்க வேண்டும்.
७. यं द्दष्ट्वाव मुच्यते रोगैः स्पृष्ट्वा पापैः प्रमुच्यते ।
यदॊऽऽन्नयात् चिरञ्जीवी तमश्वत्थं नमाम्यहम् ॥
7. யம் த்ருஷ்ட்வா முச்யதே ரோகை:
ஸ்ப்ருஷ்ட்வா பாபை: ப்ரமுச்யதே ।
யதோந்நயாத் சிரஞ்ஜீவீ
தமஸ்வத்தம் நமாம்யஹம் ॥
எந்த அரசமரத்தைக் காண்பதாலேயே வ்யாதிகள் போய் விடுமோ தொட்டாலே பாபங்கள் விளகுமோ எதை நெருங்கியிருப்பதால் வெகுகாலம் ஜீவத்திருப்பானோ அப்படிப்பட்ட அரச மரத்தை நான் நமஸ்காரம் செய்கிறேன்.
८. अश्वत्थ सुमहाभाग सुभग प्रियदर्शन ।
इष्ट कामांश्च मे देहि सत्रुभ्यश्च अपराभवम् ॥
8. அஸ்வத்த ஸுமஹாபாக ஸுபக ப்ரியதர்ஶன ।
இஷ்ட காமாம்ஸ் ச மே தேஹி ஶத்ருப்யஸ்ச அபராபவம் ॥
நல்ல பாக்யசாலியும் நல்ல உருவமுள்ளவனுமான ஓ அரசே எனக்கு இஷ்ட ஸித்திகளைக்கொடுக்கவேண்டும். தீயவர்களிடமிருந்து வெற்றியையும் தரவேண்டும்.
९. आयुः प्रजां धनं धान्यं सौभाग्यं सर्व सम्पदम् ।
देहि देव महा वृक्ष त्वामहं शरणं गतः ॥
9. ஆயு: ப்ரஜாம் தனம் தான்யம்
ஸௌபாக்யம் ஸர்வ ஸம்பதம் ।
தேஹி தேவ மஹாவ்ருக்ஷ
த்வாமஹம் ஶரணம் கத: ॥
நீண்ட ஆயுள் நல்ல மகன் பொருள் தான்யம் அழகு ஸர்வ ஸம்பத்து முதலியவைகளைத் தர வேண்டும். தேவனான ஓ அரசே உன்னைச் சரணமடைந்தேன்.
१०. ऋग्यजुस्साम मन्त्रात्मा सर्वरूपी परात्परः ।
अश्वत्थो वेद मूलोऽसौ ऋषिभिः प्रोच्यते सदा ॥
10. ருக் யஜுஸ் ஸாம மந்த்ராத்மா ஸர்வரூபீ பராத்பர: ।
அஸ்அனைத்துப் பொருளின் வடிவமாகவும் வேதத்திற்குக் காரணமாயும் அரச மரமானது ரிஷிகளால் எப்பொழுதும் கொண்டாடப்படுகிறது.
११. ब्रह्महा गुरुहा चैव दरिद्रो व्याधि पीडितः ।
आवृत्य लक्ष सङ्ख्यं तत् स्तोत्र मेतत् सुखी भवेत् ॥
11. ப்ரஹ்மஹா குருஹா சைவ தரித்ரோ வ்யாதி பீடித: ।
ஆவ்ருத்ய லக்ஷஸங்க்யம் தத் ஸ்தோத்ர மேதத் ஸுகீபவேத்॥
ப்ரம்ஹத்தி செய்தவனோ குருஹத்தி செய்தவனோ, தரித்ரனோ வ்யாதியினால் பீடிக்கப்பட்டவனோ, லக்ஷம் எண்ணிக்கையில் அரச மரத்தை ப்ரதக்ஷிணம் செய்து கொண்டு இதை ஜபித்தால் அனைத்து நன்மையையும் அடைவான்.
K.N.SANKARA SASTRIGAL K.N.சங்கர சாஸ்த்ரிகள்
11/5 – 1 CROSS MARAVANERI 11/5 - முதல் தெரு மரவனேரி
SALEM – 636007 சேலம் – 636007
CELL NO – 94434 71837 , 86675 81190.
N.S.S.MANI SASTRIGAL N.S.S.மணி சாஸ்த்ரிகள்
CELL NO 94436 97371 , 87781 08813.
No comments:
Post a Comment