Sunday, June 28, 2020

Asvatta Narayana Stotram in Sanskrit & tamil

              अश्वत्थ (नारायण) स्तोत्रम्

                ஶ்வத்த (நாராயண) ஸ்தோத்ரம்

   १.     आयुर्बलं  यशो वर्चः  प्रजाः पशु  वसूनि च ।

       ब्रह्म प्रज्ञाञ्च मेधाञ्च त्वं नो देहि  वनस्पते ॥

   1.  ஆயுர்பலம்  யஶோ வர்ச்ச: ப்ரஜா:  பஶு வஸூனி ச

         ப்ரஹ்ம ப்ரக்ஞாம் ச மேதாம் ச த்வம் நோ தேஹிவனஸ்பதே

            விருக்ஷங்களுக்குத்தலைவனான ஓ அரசே ஆயுள் பலம் புகழ் சாந்தி  குழந்தைகள் பசுக்கள் பொருள்கள் வேதம்  புத்தி  மேதை இவைகள் எங்களுக்கு நீ கொடுக்க வேண்டும்.    

    २. सततं  वरुणो रक्षेत्  त्वामारात्  वृष्टिराश्रयेत् ।

      परित स्त्वां निषेवन्तां तृणानि सुख मस्तु ते ॥

    2.     ஸததம் வருணோ ரக்ஷேத்  த்வாமாராத் வ்ருஷ்டிராஶ்ரயேத்

      பரிதஸ் த்வாம் நிஷேவந்தாம்  த்ருணானி ஸுகமஸ்துதே

            வருணன் எப்பொழுதும் தங்களை நான்கு பக்கத்திலும் பாதுகாக்க வேண்டும். உமது ஸமீபத்தில் மழையிருக்கவேண்டும். தங்களுக்கு நான்கு பக்கத்திலும் புற்கள்  இருக்கவேண்டும். தங்களுக்கு நன்மை உண்டாக்க வேண்டும்.

    ३.     अक्षिस्पन्दं  भुजस्पन्दं  दुस्वप्नं  दुर्विचिन्तनम् ।

      शत्रूणाञ्च  समुत्पन्नं  ह्यश्वत्थ  शमयस्व मे ॥

    3.     அக்ஷிஸ்பந்தம் புஜஸ்ஸ்பந்தம் துஸ்வப்நம் துர்விசிந்தனம்

      த்ரூணாம் ச ஸமுத்பந்நம் ஹ்யஸ்வத்த ஸமயஸ்வ மே

            ஏ அரசே கண் வியாதி கை நடுக்கம் கெட்டக்கனவு கெட்ட நினைவு சத்ரூபயம்  இவைகளை போக்க வேண்டும்.

    ४.     अश्वत्थाय चरेण्याय सर्वैश्वर्य प्रदायिने ।

      नमो दुस्वप्न नाशाय सुस्वप्न फल दायिने ॥

    4.     அஶ்வத்தாய  சரேண்யாய ஸர்வைஶ்வர்ய  ப்ரதாயினே

      நமோ துஸ்வப்ந  நாஶாய ஸுஸ்வப்ந  பல தாயிநே

            சிறந்தவரும்  அனைத்து  செல்வத்தையும் கொடுக்கிறவரும் கெட்ட ஸ்வப்னத்தைப் போக்கி நல்ல கனவைத் தருபவருமான ஓ அச்வத்தமே தங்களுக்கு நமஸ்காரம்

    ५.     मूलतो ब्रह्मरूपाय मथ्यतो विष्णुरूपिणे ।

      अग्रतः  शिव  रूपाय  वृक्षराजाय ते नमः ॥

    5.     மூலதோ ப்ரஹ்ம ரூபாய மத்யதோ விஷ்ணு ரூபிணே

      அக்ரத சிவ ரூபாய வ்ருக்ஷ  ராஜாய தே நம

            அடியில் ப்ரம்ஹாவாகவும், நடுவில் விஷ்ணுவாகவும் நுனியில் சிவனாவும் இருக்கின்றவரும்  மரங்களுக்கு  அரசனுமான தங்களுக்கு நமஸ்காரம்.

    ६.     अश्वत्थ सर्वपापानि शत जन्माऽर्जितानि च ।

      नुदस्य मम  वृक्षेन्द्र  सर्वैश्वर्य  प्रदो भव ॥

    6.     அஸ்வத்த ஸர்வ பாபானி த ஜன்மார்ஜிதானி ச

      நுதஸ்வ மம  வ்ருக்ஷேந்தர ஸர்வைஶ்வர்ய ப்ரதோ பவ

            ஹே அஸ்வத்தமே  நூற்றுக்கணக்கான  ஜன்மாக்களின் ஸம்பாதிக்கப்பட்ட  என்னுடைய அனைத்து  பாபங்களையும்  போக்க வேண்டும் ஓ மரங்களுக்கு அரசனே அனைத்து  ஐஸ்வர்யங்களையும்  எனக்குக் கொடுக்க வேண்டும்.     

    ७.     यं   द्दष्ट्वाव  मुच्यते रोगैः  स्पृष्ट्वा  पापैः प्रमुच्यते ।

      यदॊऽऽन्नयात् चिरञ्जीवी  तमश्वत्थं नमाम्यहम्  ॥

    7. யம் த்ருஷ்ட்வா  முச்யதே ரோகை:

ஸ்ப்ருஷ்ட்வா பாபை: ப்ரமுச்யதே

யதோந்நயாத் சிரஞ்ஜீவீ

தமஸ்வத்தம் நமாம்யஹம்

                  எந்த அரசமரத்தைக் காண்பதாலேயே  வ்யாதிகள் போய்  விடுமோ தொட்டாலே பாபங்கள் விளகுமோ  எதை நெருங்கியிருப்பதால் வெகுகாலம் ஜீவத்திருப்பானோ அப்படிப்பட்ட அரச மரத்தை நான் நமஸ்காரம் செய்கிறேன்.

    ८.     अश्वत्थ  सुमहाभाग  सुभग प्रियदर्शन ।

      इष्ट  कामांश्च मे देहि  सत्रुभ्यश्च  अपराभवम् ॥

    8.     அஸ்வத்த ஸுமஹாபாக ஸுபக ப்ரியதர்

      இஷ்ட  காமாம்ஸ் ச மே தேஹி த்ருப்யஸ்ச அபராபவம்

            நல்ல  பாக்யசாலியும் நல்ல உருவமுள்ளவனுமான ஓ அரசே எனக்கு இஷ்ட ஸித்திகளைக்கொடுக்கவேண்டும். தீயவர்களிடமிருந்து வெற்றியையும் தரவேண்டும்.   

    ९.     आयुः   प्रजां धनं  धान्यं सौभाग्यं  सर्व  सम्पदम् ।

      देहि   देव  महा  वृक्ष  त्वामहं  शरणं  गतः ॥

    9.     ஆயு:  ப்ரஜாம் தனம்  தான்யம்

      ஸௌபாக்யம்  ஸர்வ ஸம்பதம்

      தேஹி  தேவ மஹாவ்ருக்ஷ

      த்வாமஹம்  ரணம் கத:

            நீண்ட ஆயுள் நல்ல மகன் பொருள் தான்யம் அழகு ஸர்வ ஸம்பத்து  முதலியவைகளைத் தர வேண்டும். தேவனான ஓ அரசே உன்னைச் சரணமடைந்தேன்.

 १०.  ऋग्यजुस्साम  मन्त्रात्मा  सर्वरूपी   परात्परः ।

      अश्वत्थो  वेद  मूलोऽसौ  ऋषिभिः  प्रोच्यते सदा ॥

10.  ருக் யஜுஸ் ஸாம மந்த்ராத்மா ஸர்வரூபீ பராத்பர:

      அஸ்அனைத்துப் பொருளின் வடிவமாகவும் வேதத்திற்குக்  காரணமாயும் அரச மரமானது ரிஷிகளால் எப்பொழுதும் கொண்டாடப்படுகிறது.

  ११.     ब्रह्महा  गुरुहा  चैव  दरिद्रो  व्याधि  पीडितः ।

      आवृत्य  लक्ष  सङ्ख्यं  तत्  स्तोत्र मेतत्  सुखी  भवेत् ॥

  11.     ப்ரஹ்மஹா குருஹா சைவ தரித்ரோ வ்யாதி பீடித:

      ஆவ்ருத்ய  லக்ஷஸங்க்யம் தத் ஸ்தோத்ர மேதத் ஸுகீபவேத்

            ப்ரம்ஹத்தி  செய்தவனோ குருஹத்தி  செய்தவனோ, தரித்ரனோ வ்யாதியினால் பீடிக்கப்பட்டவனோ,  லக்ஷம் எண்ணிக்கையில் அரச மரத்தை ப்ரதக்ஷிணம் செய்து  கொண்டு இதை  ஜபித்தால் அனைத்து  நன்மையையும் அடைவான்.

K.N.SANKARA SASTRIGAL    K.N.சங்கர சாஸ்த்ரிகள்

11/5 – 1 CROSS MARAVANERI   11/5 - முதல் தெரு மரவனேரி

SALEM – 636007              சேலம் – 636007

                          CELL NO – 94434  71837  ,   86675 81190.

N.S.S.MANI SASTRIGAL         N.S.S.மணி சாஸ்த்ரிகள்  

                    CELL NO 94436 97371  , 87781  08813.

 

No comments:

Post a Comment