Tuesday, November 5, 2019

Fool -Sanskrit Joke

வாத்தியார் : இங்குள்ள முட்டாள்கள் எல்லாம் எழுந்து நில்லுங்கள்...
(சிறிது நேரம் யாரும் எழுந்திருக்கவில்லை. 

பிறகு ஒரே ஒரு மாணவன் எழுந்து நின்றான்.)

வா‌த்‌‌தியா‌ர் : அவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்து கொண்டே நீ முட்டாள் என்று உனக்கு எப்படி தெரியும்?

மாணவன் : அ‌ப்படியெ‌ல்லா‌ம் ஒ‌ன்று‌மி‌ல்லை. நீங்க தனியாக நிக்கறதை பார்க்க பாவமாக இருந்தது. அதனால் தான் நானு‌ம் எழு‌ந்து ‌நி‌ன்றே‌ன்.

வா‌த்‌‌தியா‌ர் : ????

              ।।संस्कृते हास्यम्।।
शिक्षक: - अत्र ये मूढा: सन्ति ते उत्तिष्ठन्तु।
(किञ्चित् कालं न कोsपि उत्तिष्ठति-- अनन्तरम् एक: माणवक: उत्तिष्ठति ) 
शिक्षक: ( तं दृष्ट्वा)-- कथं भवान् मूढ़: इति अवगतवान् ?
माणवक: - एवं न । एवं न गुरो। भवान् एकाकी एव तिष्ठति। अत: उत्पन्न दयया अहमपि उत्तिष्ठवान्।
शिक्षक: --- ?????

No comments:

Post a Comment