Tuesday, October 29, 2019

Chandrasekaramrutham - Periyavaa

Today's Sri Chandrasekaramrutham:

* நிரந்தர சுகம் என்பது உலகத்துக்குக்  காரணமான ஒன்றை (பரம்பொருளை) அறிவது தான்.
* நாம் திண்ணையில் இருக்கிறோம், விழுந்தால் சுளுக்கு தான் ஏற்படும்; பணக்காரன் மாடியில் இருக்கிறான், விழுந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும்.
* துக்கம் நம் உடன்பிறப்பு, பூர்வ கர்ம வினையின் பயன் - இதிலிருந்து தப்ப வழியில்லை.
* நம் துக்கங்களை எல்லாம் ஞானம் என்கிற தண்ணீரில் அமுக்கி விடவேண்டும். அப்போது துக்கம் (நீரில் போட்ட மரங்களை போல) பரம லேசாகி விடும்.

No comments:

Post a Comment