Courtesy:Sri.Balasubramaniam Vaidyanathan
अड्॰गादड्॰गात् सम्भवसि हृदयादधि जायसे।
आत्मा वै पुत्र नाम असि स जीव: शरद: शतम्।।
அங்காதங்காத் ஸம்பவஸி ஹ்ருதயாததிஜாயஸே|
ஆத்மா வை புத்ர நாம அஸி ஸ ஜீவ ஶரத: ஶதம்||
என்னுடைய அங்க-அங்கங்களினின்று தோன்றுகிறாய். ஹ்ருதயத்தினின்று (ஆசைக்கு ஸ்தானம்) பிறக்கிறாய். புத்ரன் என்ற பெயருடன் என் ஆத்மாவாகவே உள்ளாய். அவ்வாறான நீ நூறு ஶரத்காலங்கள் ஜீவிப்பாய்.
ஜாதகர்மாவில் தந்தையால் உச்சிமோந்து கூறப்படும் மந்திரம் - ரிக் வேத கௌஷீதகி உபநிஷத்
No comments:
Post a Comment