*தேவ ,பித்ரு கார்யங்களில் பங்கு பெற அனுஷ்டானமே முக்கியம்*
गायत्री जप्यनिरतं हव्यकव्ये नियोजयेत् ।
पापं तिष्ठति नो तस्मिन् अब्बिन्दुरिव पुष्करे।।
காயத்ரீ ஜப்யநிரதம் ஹவ்யகவ்யே நியோஜயேத் ।
பாபம் திஷ்டதி நோ தஸ்மிந் அப்பிந்துரிவ புஷ்கரே।।
காயத்ரி ஜபத்தில் ஆஸக்தியுள்ளவனை ஹவ்யகவ்யங்களில் (தேவ,பித்ரு கார்யங்களில்) வரிக்க வேண்டும் தாமரை ஜலம் போல் அவனிடத்தில் பாபம் நிற்பதில்லை.
*வைத்யநாத தீக்ஷிதீயம்*
No comments:
Post a Comment