ராம்... ராம்... 🙏 நமஸ்காரம்...
வரும் குருவாரம் , (வியாழக் கிழமை) விகாரி வருஷம், சித்திரை மாஸம் 5ஆம் தேதி (18.04.2019) அன்று எல்லோரும் சீக்கிரம் ப்ரம்ஹ முகூர்த்தத்தில் எழுந்து, மடியாய் தலைக்கு ஸ்நானம் பண்ணி, நித்யகர்மானுஷடானங்களை முடித்துக் கொண்டு ஸ்வாமி ரூம்ல பகவானுக்கு நமஸ்காரம் பண்ணி, எலக்ஷன் ஐடி கார்டை ஸ்வாமி முன்னாடி வெச்சுட்டு, நல்லா ப்ரார்த்தனை பண்ணிட்டு, லோக க்ஷேமத்துக்காகவும், நம் பாரத தேசத்துக்காகவும், இன்னிக்கு ஒரு நாள் எல்லா துஷ்ட சக்திகளுக்கும், துஷ்ட மனஸு காராளுக்கும், ஸத்புத்தியை கொடுக்க நன்னா மனசார வேண்டிண்டு, கார்த்தால 7.00 மணிக்கு முன்னாடியே ஓட்டு போடும் இடத்துக்கு போய், வரிசையில் நின்னு காத்துக் கொண்டிருக்கும் போதும் ஸ்ரீகாயத்ரி ஜபத்தை மனஸார ஜபிச்சிண்டு, அந்த கமலக் கண்ணனை நினைத்து, ஓட்டு போடுங்கள்.
ஸமஸ்த லோகா சுகிநோ பவந்து.. !!
பாரத் மாதா கி ஜய்...!!!
No comments:
Post a Comment