Monday, December 24, 2018

Visishtadvaita,dvaita,advaita

WhatsApp share
எது சிறந்தது?,
 
 "த்வைதமா, அத்வைதமா அல்லது  விஸிஷ்டாத்வைதமா"?.

 கேள்வியைக்  கையில் மாம்பழத்துடன் வந்த பக்தர்,  ரமண மகரிஷியிடம் கேட்டார்  !

ரமணர் சொன்ன பதில்  :

"நீயும்,  மாம்பழமும் இரு வேறு பொருள்கள் - இது * த்வைதம்!"

"நீீ மாம்பழத்தை தின்று விட்டாய் 
- இது * விசிஷ்டாத்வைதம்  ! "
(ஒன்றுடன் ஒன்று சேர்வது)

"மாம்பழம்  ஜீரணமாகிவிட்டது, 
 - அது *அத்வைதம்  ! "
(இரண்டும் ஒன்றாகி விட்டது)

No comments:

Post a Comment