जाड्यं धियो हरति सिञ्चति वाचि सत्यं
मानोन्नतं दिशति पापमपाकरोति।
चेतः प्रसादयति दिक्षु तनोति कीर्तिं
सत्सङ्गतिः किं न करोति पुंसाम् ।।
సత్సంగము అనేది
బుద్ధియొక్క మందాన్ని తొలగిస్తుంది,
వాక్కలో సత్యాన్ని మాత్రమే పోస్తుంది,
గౌరవాన్ని కలిగిస్తుంది,
పాపాన్ని తొలగిస్తుంది,
మనస్సుని నిర్మలము చేస్తుంది,
అన్ని దిక్కులో కీర్తిని ఇస్తుంది,
సత్సంగము ఏమి చెయ్యదు చెప్పండి!!!!
ஸத்ஸங்கமானது
புத்தியின் மந்தத்தை போக்குகின்றது,
வாக்கில் ஸத்யத்தை மட்டும் ஊற்றுகின்றது,
கௌரவத்தை கொடுக்கின்றது,
பாபத்தை போக்குகின்றது.
மனதை தெளிவாக்குகின்றது,
எல்லா திக்குகளிலும் புகழை அளிக்கின்றது..
ஸத்ஸங்கமானது என்ன தான் செய்யாது சொல்லுங்கள்..!!!!!!!
No comments:
Post a Comment