"சார், கல்வி பெரிசா? செல்வம் பெரிசா?"
"உன் பாக்கெட்ல ஒரு பத்து பைசாவாச்சும் இருக்கா???"
"நூறு ரூபாயே இருக்கு, கேட்டதுக்கு பதில் சொல்லுங்க சார்....!"
"ஏன்யா உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா??"
"சார் வார்த்தையை அளந்து பேசுங்க.. அப்புறம் நானும் திருப்பிக் கேப்பேன்.... தாங்க மாட்டீங்க..!"
"பாத்தியா காசு இருக்கான்னு கேட்டப்ப வராத கோபம், அறிவிருக்கான்னு கேட்டதும் எவ்வளவு வந்துச்சு...!!
இப்ப சொல்லு பணம் பெருசா?? அறிவு பெருசா???" :)
# படித்ததில் பிடித்தது #
No comments:
Post a Comment