அஷ்டபதி 23
அஷ்டபதி 23
ராதையிடம் கண்ணன் பேசுகிறான்.
1. கிஸலயசயனதலே குரு காமினி சரணநளின விநிவேசம்
தவபதபல்லவவைரிபராபவம் இதம் அனுபவது ஸுவேசம்
காமினி – பிரியமானவளே
கிஸலயசயனதலே- தளிர்களால் ஆன சயனத்தில்
சரணநளின விநிவேசம்-உன் மெல்லிய பாதத்தை வைப்பாயாக.
இதம்- இந்த சயனம்
தவபதபல்லவ வைரிபராபவம்- எதிரியாகிற தளிர்போல் உள்ள உன்பாதத்தால் தோல்வியை
அனுபவது- அனுபவிக்கட்டும்
க்ஷணம் அதுனா நாராயணம் அனுகதம் அனுசர ராதிகே (த்ருவபதம்)
அனுகதம் – உன்மேல் அன்பு கொண்ட
நாராயணம் – நாராயணனாகிய என்னை
க்ஷணம் அதுனா- இந்த நொடியில்
அனுஸர- அனுசரித்து நடந்துகொள்.
2. கரகமலேன கரோமி சரணம் அஹம் ஆகமிதாஸி விதூரம்
க்ஷணம் உபகுரு சயநோபரி மாம் இவ நூபுரம் அனுகதிசூரம் (க்ஷணம்)
விதூரம் – மிக தூரம்
ஆகமிதா அஸி- நடந்து வந்துள்ளாய்
கரகமலேன – கமலம் போன்ற ( மிருதுவான) கரங்களால்
கரோமி சரணம் – உன் பாதங்களை பிடித்து விடுவேன்.
மாம் இவ – என்னைப்போல
நூபுரம் அனுகதி சூரம்- உன்னைத் தொடர்பவையான உன் காற்சிலம்புகளுக்கு
சயனோபரி- இந்த மஞ்சத்தின்மேல்
க்ஷணம் - சிறிது நேரம்
உபகுரு- உபகாரம் செய் ( அதாவது ஓய்வு கொடு)
3.வதனஸுதாநிதிகலிதம் அம்ருதம் இவ ரசய வசனம் அனுகூலம்
விரஹம் இவ அபநயாமி பயோதரரோதகம் உரஸி துகூலம் (க்ஷணம்)
வதனஸுதாநிதிகலிதம்- உன் முகமாகிற சந்திரனிலிருந்து பெருகும்
அம்ருதம் இவ – அமிர்தத்தைப்போல்
அனுகூலம் வசனம் – இனிய சொற்களை
ரசய- கூறு.
உரஸி பயோதரரோதகம்- உன் மார்பில் இறுக்கும்
துகூலம் இவ – கச்சையைப்போல
விரஹம்- உன் விரகத்தை
அபனயாமி – போக்குகிறேன்.
4. ப்ரியபரிரம்பண ரபஸவலிதம் இவ புலகிதம் அதி துரவாபம்
மதுரஸி குசகலசம் விநிவேசய சோஷய மனஸிஜதாபம் (க்ஷணம் )
ப்ரியபரிரம்பண ரபஸவலிதம் இவ- அன்புடன் தழுவுதலை எதிர்பார்த்து
புலகிதம் அதி துரவாபம்- மிகவும் புளகாங்கிதம் அடைந்துள்ள
குச்சகலசம்- உன் குசகும்பங்களை
மதுரஸி – என் மார்பின்மேல்
விநிவேசய- வைத்து
மனசிஜதாபம்- உன் மன்மத தாபத்தை
சோஷய – அகற்றிவிடு
5.அதரஸுதாரஸம் உபநய பாமினி ஜீவய ம்ருதம் இவ தாஸம்
த்வயி விநிஹிதமனஸம் விரஹாநலதக்தவபுஷம் அவிலாஸம் (க்ஷணம்)
அதரஸுதாரசம் – உன் இதழமுதத்தை
உபநய – தந்து
பாமினி – பிரியமானவளே
த்வயி விநிஹிதமனஸம்- உன்னிடம் மனதை வைத்து விரஹாநலதக்தவபுஷம்- உன் பிரவு என்கிற நெருப்பால் எரிக்கப்பட்ட உடலுடன்
அவிலாஸம்- வாடி
ம்ருதம் இவ- உயிர் போவதைப்போல் உள்ள
தாஸம்- தாசனான என்னை
ஜீவய- உயிர்ப்பிப்பாய்.
-
6. சசிமுகி முகரய மணிரசனாகுணம் அனுகுணகண்ட நிநாதம்
ஸ்ருதியுகளே பிகருதவிகலே மம சமய சிராத் அவஸாதம்
சசிமுகி –சந்திரமுகி
மணிரசனாகுணம்- உன் ஒட்டியாணத்தின் மணிகளின் சப்தத்திற்கு
அனுகுண கண்ட நிநாதம் – ஒப்பான உன் குரல்
முகரய – ஒலிக்கட்டும்
பிகக்ருத விகளே- குயில்களின் கடோரமான ஓசையால் (விரஹத்தை உண்டாகுவதால்)
அவஸாதம்- புண்பட்ட
மமஸ்ருதியுகளே- என் காதுகளை
சமய- சரிப்படுத்து
7. மாம் அதிவிபலருஷா விகலீக்ருதம் அவலோகிதும் அதுனா இதம்
லஜ்ஜிதம் இவ நயனம் தவ மீலதி விரம விஸ்ருஜ ரதிகேதம் (க்ஷணம்)
அதிவிபலருஷா மாம் விகலீக்ருதம்- கோபத்துடன் பார்த்து என்னை கலக்கமுறச்செய்த
இதம் தவ நயனம் –இந்த உன் கண்கள்
அதுனா- இப்போது
அவலோகிதும் – பார்ப்பதற்கு
லஜ்ஜிதம் இவ – வெட்கமுற்றது போல
மீலதி – மூடுகிறது,
விரம- அது வேண்டாம்
ரதிகேதம்- காதலில் குழப்பத்தை
விஸ்ருஜ- விட்டுவிடு
8.ஸ்ரீஜயதேவபணிதம் இதம் அனுபத நிகதிதமதுரிபுமோதம்
ஜனயது ரஸிகஜநேஷு மனோரமரதிரஸபாவவிநோதம் (க்ஷணம்)
ஸ்ரீஜயதேவபணிதம் இதம்- ஸ்ரீ ஜெயதேவரால் கூறப்பட்ட இந்த கீதம்
அனுபத நிகதிதமதுரிபுமோதம்- ஒவ்வொரு பதத்திலும் கண்ணனின் ஆனந்தத்தை வர்ணிக்கிறது.
ரஸிகஜநேஷு – இது ரசிகர்களுடைய
மனோரமரதிரஸபாவவிநோதம்- ஸ்ருங்காரரஸ ரசனையை
ஜனயது- உண்டாக்கட்டும்.
No comments:
Post a Comment