வீட்டுக்கு வந்ததும் மனைவி என் கையில் இருந்த பையை ஆவலுடன் வாங்கி ஆராய்ந்தார்.
அதிலிருந்த அரிசியையும், துணி துவைக்கும் பவுடரையும் எடுத்து வைத்துவிட்டு என்னிடம் வந்து, என்னங்க போனில் வீட்டுக்கு வரும்போது சர்ப்ரைஸ் உடன் வருவேன் என்றீர்கள் ஒன்றையும் காணோமே!! நான்கூட வருஷபிறப்புக்குத்தான் வாங்கிதரல இப்பவாச்சும் எதோ கிப்டோட வருவீங்கன்னு நினைச்சேன் என்றாள்.
துணி துவைக்க சர்ப்பு, சமைக்க ரைஸ் வாங்கிட்டு வர்ரேன்கிரத சேர்த்து (சர்ப்+ரைஸ்) Surprice வாங்கிட்டு வர்ரேன்னுதான் சொன்னேன் என்றேன்....
அதுக்கு போய் சப்பாத்திக் கட்டையால...!!!😭😭😉😜
No comments:
Post a Comment