#ஹே. லோகா:
ஸ்ருணுத ப்ரஸூதி
மரணவ்யாதே சசிகித்ஸாமி
மாம்!யோகஜ்ஞா:ஸமுதா
ஹரந்தி முனையோ யாம்
யாக்ஞவல்க்யாதய:!
அந்தர்ஜ்யோதிரமேய
மேகமம்ருதம். க்ருஷ்ணாக்ய
மாபீயதாம்! தத்பீதம் பர
மௌஷதம் விதனுதே
நிர்வாண மத்யந்திகம்!(20)
##ஜனனம்,மரணம் இந்த
இருக்கிற காலத்தில் உடம்பு
கு நிறைய வ்யாதி வரது.
திரும்பி திரும்பி இந்த உடம்பு
ல வந்துவந்து பிறக்கிறோமே
இதல்லவா பெரிய வ்யாதி.
இந்த வியாதிக்கு மருந்து
யாக்ஞவல்க்யர் முதலிய
யோகம் அறிந்தவர்கள்
சொல்கிறார்கள். உள்ளுக்குள் இருக்கும் ஒரு
ஜ்யோதி, மருந்து.அதன்
பெயர் க்ருஷ்ணன்.அந்த
மருந்துக்கு அபார வீர்யம்.
இது பரமௌஷதம். பத்தியம்
வேண்டாத மருந்து. இந்த
மருந்தை சாப்பிட்டாலே போதும்.நம்முடைய ஜென்ம
ஜரா,,ம்ருத்யு என்கிற வ்யாதி
யைப் போக்கிடும்.மோக்ஷ
ஆனந்தத்தை அடையலாம்.
No comments:
Post a Comment