गृहे लिङ्गद्वयं नार्च्यं साळग्रामद्वयं तथा ।
द्वे चक्रे द्वारकायास्तु नार्च्ये सूर्यद्वयं तथा ।
शक्तित्रयं त्रिविघ्नेशं द्वौ शङ्खौ नार्चयेत् सुधीः।।
*धर्म हिन्दू*
க்ருஹே லிங்க த்வயம் நார்ச்யம் ஸாளக்ராம த்யம் ததா |
த்வே சக்ரே த்வாரகாயாஸ்து நார்ச்ய ஸூர்ய த்வயம் ததா |
ஶக்தி த்ரயம் த்ரிவிக்னேஷம் த்வௌ ஶங்க்யௌ நார்சயேத் ஸுதீ:||
*தர்மஸித்து*
பூஜையில் பாணலிங்கம் என்னும் சிவலிங்கம் இரண்டாக பூஜையில் வைக்கக்கூடாது, பாணலிங்கம் ஒன்றை மட்டும் வைத்து பூஜிக்களாம்,
த்வாரகையில் கோமதீ நதியிலிருந்து எடுக்கப்படும் த்வாரகா சக்ரம் என்னும் சிலை பூஜைக்கு மிகவும் சிறப்பானது,
ஸாளக்ராமத்தை விட அதிக ஶக்தியும் ஶ்ரீமஹாவிஷ்ணு ஸான்னித்யமும் நிறைந்து இந்த த்வாரகா சக்ரத்தையும் பஞ்சாயதன பூஜையில் வைத்து பூஜிக்களாம், அப்போது த்வாரகா சிலையானது ஒன்று அல்லது நான்கு ஆறு என்பதாக பூஜிக்கலாம் இரண்டு மூன்று ஐந்து கூடாது,
ஸ்படிக வடிவில. இருக்கும் ஸூர்யனை இரண்டாக பூஜையில் வைக்கக்கூடாது,
ஸ்வர்னமுகி சிலையில் இருக்கும. அம்பாளை மூன்ற என்னிக்கையில் பூஜையில் வைக்கக்கூடாது,
ஶோனபத்ரத்தில் பூஜிக்கபடும் கணபதியையும் மூன்று என்னிகையில் பூஜையில் வைக்கக்கூடாது, ஆகவே பஞ்சாயதன பூஜையில் அனைத்து தெய்வங்களிலும் தலா ஒவ்வொன்றோ அல்லது மேற்கூறிய என்னிக்கைபடியோ பூஜையில் வைத்துகொள்ளலாம், அவ்வாறே ஒரே பூஜையறையில் இரண்டு ஶங்கங்கள வைத்து பூஜை செய்ய கூடாது ஒரு ஶங்கை மட்டும் பூஜிக்கவேண்டும்.
No comments:
Post a Comment