Wednesday, November 15, 2017

A poem of Bharatiyaar

தேடிச்சோறும் நிதம்தின்று - பல
   சின்னஞ்சிறு கதைகள் பேசி - மனம்
வாடித்துன்பம் மிகவுழன்று - பிறர்
  வாடப்பல செயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவம் எய்திக்கொடுங்
  கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் -பல
வேடிக்கை மனிதரைப் போலே -நான்
  வீழ்வேனென்று  நினைத்தாயோ -பாரதி

No comments:

Post a Comment