Wednesday, July 1, 2015

Stone,bow,word,teeth

பெரிய புராணத்தில் ஈசன் அருள் பெற்ற நாயன்மார்கள் ஒரு குறிப்பு - 

கல்லால் வில்லால் சொல்லால் பல்லால் என்று குறிப்பு 

கல்லால் - சாக்கிய நாயனார் - பெளத்த மதத்தை தழுவியதால் சிவனை துதிக்க கல்லை பூவாய் நினைத்து பூஜை செய்தது 

வில்லால் - அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்த்ரம் அருளுவதற்கு முன்பாய் போர் இட்டது 

சொல்லால் - சுந்தரமூர்த்தி நாயனார் - பித்தன் என்று சொல்லி அழைத்தது 

பல்லால் - கண்ணப்ப நாயனார் - பல்லால் இறைச்சியை கடித்து படைத்தல் / உமிழ் நீர் கொண்டு பூஜை செய்தது 

No comments:

Post a Comment