Wednesday, June 17, 2015

Rama Nama Mahimai

courtesy: N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan

 
 
ராம நாம மகிமை 
 
வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்தார்.உடனே அது ,யாருக்கு சொந்தம்
என்ற கேள்வி எழுந்ததுஎங்களுடையதுஉங்களுடையதுஎன்று தேவர்அசுரர்,
மானிடர் அடித்துக்கொண்டார்கள்.

கடைசியில் வழக்கைத் தீர்க்க சிவ பெருமானைக் கூப்பிட்டார்கள்.
அவர் பாகப்பிரிவினை செய்யலானார்கோடிஸ்லோகத்தில் தேவருக்கு33 லட்சம்அசுரருக்கு 33 லட்சம்மனிதருக்கு 33லட்சம்பாக்கி ஒரு லட்சம்,
அதையும் மும்மூன்று கூறுகளிட்டுக் கொண்டே வரும்போது இறுதியாக ஒரு ஸ்லோகம் மிஞ்சிற்று.

ஒருஸ்லோகத்திற்கு 32 எழுத்துக்கள்அதையும் 10, 10, ஆக பிரித்துக்கொடுத்தார். 2 எழுத்துக்கள் மிஞ்சின.ரா..........................
அவற்றை என்ன செய்வதுவழக்கைத்தீர்த்ததற்கு ஊதியம் வேண்டாமாஎனக்கு என்று சொல்லி எடுத்துக்கொண்டார்.

கோடி ஸ்லோகங்களின் சாரம் அந்த 2 எழுத்துக்களில் இருந்தது.அந்த எழுத்துக்கள்தான் ரா......... ...............
அவற்றைப்பெற்றதால்ஞானத்தில் எந்த தேவனோஅசுரனோஎந்த மனிதனோ சிவபெருமானுடன் போட்டியிட்டுஜெயிக்க முடியாமல் போயிற்று.

No comments:

Post a Comment