Courtesy:Sri.KS.Ramki

Today's darshan

கோகிலாம்பாள் சமேத ஸ்ரீ உத்வாகனாதர் பெருமானே நமஹ.
பூவின்மிசை அந்தணனோடு ஆழிபொலி அங்கையனும் நேட எரிஆய்
தேவும்இவர் அல்லர் இனி யாவர்என நின்று திகழ் கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது அறாத கொடையாளர் பயில்வாம்
மேவுஅரிய செல்வம்நெடு மாடம்வளர் வீதி தநிகழ் வேதிகுடியே
பூவின்மிசை அந்தணனோடு ஆழிபொலி அங்கையனும் நேட எரிஆய்
தேவும்இவர் அல்லர் இனி யாவர்என நின்று திகழ் கின்றவர் இடம்
பாவலர்கள் ஓசை இயல் கேள்விஅது அறாத கொடையாளர் பயில்வாம்
மேவுஅரிய செல்வம்நெடு மாடம்வளர் வீதி தநிகழ் வேதிகுடியே
No comments:
Post a Comment