Friday, February 3, 2023

14 persons watching what you are doing

ஸ்ரீமத்பாகவதம்

நான் பிறர் அறியாமல் செய்வதையும் கூட பதினான்கு பேர் பார்க்கிறார்கள் என பாகவதம் கூறும்.

ஆதித்ய சந்த்ரௌ அனில: அனல: ச
த்யௌ பூமி: ஆப: ஹ்ருதயம் யம: ச‌ |
அஹ: ச ராத்ரி: ச உபே ச ஸந்த்யே
தர்ம: அபி ஜானாதி நரஸ்ய வ்ருத்தம் ||

சூரியன், சந்திரன், வாயு, அக்னி, வானம், பூமி, நீர்,, மனது, அவனவன், யமன்,  பகல், இரவு, காலை, மாலை சந்திகள், தர்மம் ஆக பதினான்கு தேவதைகள் நம் செய்கைகளை கண்காணிக் கின்றனர்.  எனவே மறைவு செய்யும் தவறுகள் பிறருக்குத் தெரியாது என நினைக்க் கூடாது.

No comments:

Post a Comment