*உபன்யாஸத்தில் கேட்டது :*
*ஶ்ரீமத் வால்மீகி ராமாயணம் :*
*பகவான் ஶ்ரீராமர் எப்படி பேசுவார் ?*
*1."சத்திய பாஷி" = சத்தியத்தையே பேசுபவர்.*
*2."ப்ரிய பாஷி" =*
*ப்ரியமாகப் பேசுபவர்.*
*3."மதுர பாஷி" =*
*இனிமையாகப் பேசுபவர்.*
*4."ம்ருது பாஷி" =*
*மிருதுவாகப் பேசுபவர்.*
*5."மித பாஷி" =*
*குறைவாக (அளவோடு) பேசுபவர்.*
*6."ஸ்மித பாஷி" =*
*சிரித்துக் கொண்டு பேசுபவர்.*
*7."ஹித பாஷி" =*
*நல்லதையே பேசுபவர்.*
*8."பூர்வ பாஷி" =*
*எதிராளியைப் பேசத் தூண்டுபவர்.*
No comments:
Post a Comment