மனைவிக்கு எல்லாம் தெரியும்!*
.
வெளியே போய் இரவு வீடு திரும்பினர் கணவனும் மனைவியும்..
.
கேட்டில் போட்டிருந்த பூட்டு மக்கர்.
.
"இந்தாங்க ,நீங்க டார்ச் அடிங்க நான் திறக்கறேன்"னுட்டு மனைவி ரொம்ப நேரமா சாவியப் போட்டு சுத்தி சுத்திப் பார்த்து சலிப்படைஞ்சு போய் "நான் டார்ச் பிடிக்கிறேன் நீங்க தெறங்க"ன்னா.
.
அந்தக்கணவர் சாவியப் போட்டதுமே "க்ளிக்" பூட்டு திறந்து விட்டது.
.
அதப்பார்த்துட்டு அந்த மனைவி கணவனைப் பார்த்து கோபமாகச் சொன்னா "இப்பத் தெரிஞ்சுதா டார்ச் எப்புடி புடிக்கணுமுன்னு" . !
.
No comments:
Post a Comment