Thursday, September 24, 2020

Sri Chandrasekaramrutham -Periyavaa

Today's Sri Chandrasekaramrutham 

* தெய்வ காரியங்களுக்கு பக்தி முக்கியம்; பித்ரு காரியங்களுக்கு ஸ்ரத்தை முக்கியம்.

* தெய்வ பக்தி, குரு பக்தி ஆகிய இரண்டும் அவசியம்; ஒவ்வொரு மனிதனுக்கும் வேண்டும்.

* இந்த பிரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு எல்லாம் கர்த்தா ஈஸ்வரன் என்கிறது நம் வேதம்; ஆனால் வேதத்திற்கு அந்நியமான மதங்கள் கூட ஸ்வாமியை "கர்த்தர்" என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றன.

* அவன் "கர்த்தா" - ஸ்ருஷ்டி பண்ணுபவன்; அவன் "பலதாதா" - அவரவர் செய்த காரியங்களுக்கு ஏற்ற பலனைக் கொடுப்பவன்.

No comments:

Post a Comment