நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே
மேற்படி பாடலில்…
முருகனின் தாள்கள் – 2
சிலம்பு – 2
சதங்கை – 2
தண்டை – 2
முகங்கள் – 6
தோள்கள் – 12
கடம்பும் (கடம்ப மாலை) – 1
அனைத்தையும் கூட்டுங்கள் 27 என்று வரும்.
மொத்த நட்சத்திரங்கள் எத்தனை? 27!
ஆக முருகப் பெருமான் 27 நட்சத்திரங்களையும் வெற்றிகொண்டவன். ஆட்கொண்டவன்.
முருகனின் சான்னித்தியம் கிடைத்தால் எந்த நட்சத்திரம் நம்மை என்ன செய்ய முடியும்?
The Same was said by அருணகிரிநாதர் 



No comments:
Post a Comment