Today's Sri Chandrasekaramrutham:
* காரணமே இல்லாத பக்தி தான், முக்தி வந்ததற்குப் பிந்தைய நிலை.
* ஒரே பேரறிவு தான் இத்தனை பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றுகிறது. இந்த தோற்றத்தைப் போக்கடித்துவிட்டால் அந்த பேரறிவு தான் எஞ்சி நிற்கும்.
* மனசில் எந்தவித எண்ணங்களும் தோன்றாமல் இருந்தால் தான், எந்த காரியமும் இல்லாத பிரம்ம நிலையை அடைய முடியும்.
* காரியம் இல்லாத நிலையில் எதனை "பிரம்மம்" என்கிறோமோ, அதனையே காரியங்களைச் செய்கிறபோது "ஈஸ்வரன்" என்கிறோம்.
* காரணமே இல்லாத பக்தி தான், முக்தி வந்ததற்குப் பிந்தைய நிலை.
* ஒரே பேரறிவு தான் இத்தனை பிரபஞ்சங்களாகவும், ஜீவராசிகளாகவும் தோன்றுகிறது. இந்த தோற்றத்தைப் போக்கடித்துவிட்டால் அந்த பேரறிவு தான் எஞ்சி நிற்கும்.
* மனசில் எந்தவித எண்ணங்களும் தோன்றாமல் இருந்தால் தான், எந்த காரியமும் இல்லாத பிரம்ம நிலையை அடைய முடியும்.
* காரியம் இல்லாத நிலையில் எதனை "பிரம்மம்" என்கிறோமோ, அதனையே காரியங்களைச் செய்கிறபோது "ஈஸ்வரன்" என்கிறோம்.
No comments:
Post a Comment