"வரப்புயர!"
-ஔவைப்பாட்டி சொன்னது
"வரப்புயர நீருயரும்
நீருயர நெல் உயரும்
நெல்லுயரக் குடி உயரும்
குடி உயரக் கோல்உயரும்
கோல்உயரக் கோன்உயர்வான்"
ஒரு அரசனை வாழ்த்தும் போது 'வரப்புயர' என்று ஒரே வார்த்தையில் வாழ்த்திய அவ்வையார் போல... இந்த அம்மையார் சொன்னதை ஒரு வார்த்தையில் சொல்ல யாராலும் இயலுமா?
முயன்று பாருங்களேன்! 👍🏼
No comments:
Post a Comment