Tuesday, November 5, 2019

Bullock cart and life-positive story

👌👌👌👍🙏👍👌👌👌

*எளிய முறையில் சரணாகதி விளக்கம்*....🔑🗝📩


மாட்டு வண்டிக்கு 
உயிர் இல்லை


மாட்டுக்கு
உயிர், அறிவு
இரண்டும் உண்டு

ஆனால்.....

*வண்டிக்காரன்*

உயிரில்லாத
வண்டியை....

அறிவுள்ள மாட்டுடன் பூட்டி..

எந்த இடம் செல்ல
வேண்டும்...

என்பதை தீர்மானித்து,

வண்டியை
செலுத்துவான்.


*எவ்வளவு தூரம்...*

*எவ்வளவு நேரம்...*

*எவ்வளவு பாரம்...*

அனைத்தையும்

*தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!


அறிவிருந்தும்.....

சுமப்பது தானாக இருந்தாலும்

மாட்டால் 
ஒன்றும் செய்ய
இயலாது... 

அதுபோல....

உடம்பு என்ற 
ஜட வண்டியை

ஆத்மா, உயிர்
என்ற மாட்டுடன் பூட்டி


*இறைவன் என்ற வண்டிக்காரன்*

 ஓட்டுகிறான்....


*அவனே தீர்மானிப்பவன்*

*அவன் இயக்குவான்..*

*மனிதன் இயங்குகிறான்*

👉 *எவ்வளவு காலம்.. 

👉எவ்வளவு நேரம்.. 

👉எவ்வளவு பாரம்.. 

*தீர்மானிப்பது  இறைவனே*

இதுதான்

நமக்காக 
இறைவன்
போட்டிருக்கும்
 *டிசைன்..*! 

இதுதான்

இறைவன் நமக்கு
தந்திருக்கும்
*அசைன்மென்ட்*..! 

*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*

*இதை*
*உணராதவனுக்கு*
*அமைதி இல்லை*.

*இருக்கும் காலங்களில்*
*இனியது செய்வோமே*!..

👌👌👌🤠👍🤠👌👌👌

No comments:

Post a Comment