Monday, June 10, 2019

Lord Krishna - why he earned that name in Mahabharata

மகாபாரதத்தில் அர்ஜுனனிடம் தன் பெயருக்குப் பொருள் கூறுகிறார். 
க்ருஷாமி மேதினீம் பார்த்த பூத்வா க்ருஷ்ணாயசோ மஹான்
க்ருஷ்ணவர்ணஸ்ச மே யஸ்மாத் தேன க்ருஷ்ண: அஹம் அர்ஜுன. 
( மஹாபாரதம்- சாந்தி பர்வம்) 
"மிகப்பெரிய கலப்பையைப்போல் பூமியை உழுகிறேன். எனது நிறம் கருமையானபடியாலும் என்னை கிருஷ்ணன் என்கிறார்கள். "  

No comments:

Post a Comment