*भ्रुगु:*
कोटिशो मनुजानां वै भीतिदं समुपस्थितम् ।।
राम रामेति संकीर्त्य तन्नाशयति मानवः ।।
கோடிஶோ மநுஜாநாம் வை பீதிதம் ஸமுபஸ்திதம் |
ராம ராமேதி ஸம்கீர்த்ய தந்நாஶயதி மாநவ: ||
*ப்ருகு:*
மனிதனுக்குப் பயத்தைக் கொடுக்கக்கூடிய ஆபத்துக்கள் கோடிக்கணக்கில் வந்தாலும் ராம ராம என்று உச்சரித்தால் வந்த ஆபத்துக்கள் விலகி விடும்.
No comments:
Post a Comment