स्वर्गस्थितानामिह जीवलोके
चत्वारि चिह्नानि वसन्ति देहे ।
दानप्रसङ्गो मधुरा च वाणी
देवार्चनं ब्राहणतर्पणं च ॥१६॥
జీవితములో స్వర్గవాసులకు నాలుగు గుర్తులు ఉంటాయి..
౧. దానము చెయ్యడము గురించి ఎప్పుడు చెప్పడము ,
౨. మంచిగా మధురముగా మాటలాడము,
౩. దెవాతార్చనము చెయ్యడము,
౪. బ్రాహ్ములుని తృప్తిపరించడము..
வாழ்க்கையில் எப்போதும் தானம் செய்வது பற்றியே சிந்திப்பதும், எப்போதும் தேனைப்போல் ( நல்ல விஷயங்களைப்பற்றி மட்டுமே) பேசுவது, எப்போதும் பகவானை பூஜிப்ப்தும்,
எப்போதும் ப்ராஹ்மணர்களை த்ருப்திபடுத்துவதுமான இந்த நான்கு அடையாளங்கள் எவரிடம் உள்ளதோ அவர் ஸ்வர்கவாஸீ ஆவார்
No comments:
Post a Comment