1. மிதம் புக்த்வா -----மிதமாகப் பாதி வயிறு நிறையுமாறு சாப்பிட வேண்டும்
2. சதம் கதவா ---சாப்பிட்டபிறகு, நூறு அடியாவது நடக்கவேண்டும்
3. வாமபாகே சயநாஞ்ச --இடதுபக்கம் சாய்ந்து 10 நிமிஷம் படுக்கவேண்டும்
இப்படி இருந்தால், வைத்யனிடம் ,இவன் போகவேண்டாம் என்கிறது அன்னஸுக்தம்
No comments:
Post a Comment