காஞ்சி மாநகர் போக வேண்டும்-எங்கள்
காருண்ய மூர்த்தியைக் காண வேண்டும் (கா)
உத்தமர் வணங்கும் ,,,,,,,,,குருபீடம்
சித்தர்கள் போற்றும்..........குருபீடம்
கற்றவர் கூடும் ...குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத்...................குருபீடம்
அத்வைதம் வணங்கும்......குருபீடம்
தத்துவம் நிறைந்த................குருபீடம்
கருணையின் சிகரம் ..குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத் .........குருபீடம்
தவநிலை வளர்க்கும்..............குருபீடம்
தன்னிகரில்லா .....குருபீடம்
கவலைகள் போக்கும்.............குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத் .......குருபீடம்
எளிமை நிறைந்த .....குருபீடம்
யாவரும் வணங்கும்..................குருபீடம்
கலைகள் வளர்க்கும் குருபீடம் ..காஞ்சி
காமகோடி ஜகத் .........குருபீடம்
மடமையைப் போக்கும் குருபீடம்
திடமான ஞானம் ....குருபீடம்
நடமாடும் தெய்வம்........................குருபீடம்..காஞ்சி
காமகோடி ஜகத் ......குருபீடம்
Sri Mahaperiyava mahimaiyai patri sollum inthap padalaik kettle udambu pullarikkirathu.
ReplyDeleteLast paragraph last line can u edit it as namathu kaanchi jagathguru peetam instead of kaamakodi jagathguru peetam
ReplyDelete