Wednesday, June 22, 2016

Raghava yadaveeyam

Courtesy:smt.Lalita Ramaswamy

क्या ऐसा संभव है कि जब आप किताब को सीधा पढ़े तो रामायण की कथा पढ़ी जाए और जब उसी किताब में लिखे शब्दों को उल्टा करके पढ़े
तो कृष्ण भागवत की कथा सुनाई दे।

जी हां, कांचीपुरम के 17वीं शदी के कवि वेंकटाध्वरि रचित ग्रन्थ "राघवयादवीयम्" ऐसा ही एक अद्भुत ग्रन्थ है।

इस ग्रन्थ को
'अनुलोम-विलोम काव्य' भी कहा जाता है। पूरे ग्रन्थ में केवल 30 श्लोक हैं। इन श्लोकों को सीधे-सीधे
पढ़ते जाएँ, तो रामकथा बनती है और
विपरीत (उल्टा) क्रम में पढ़ने पर कृष्णकथा। इस प्रकार हैं तो केवल 30 श्लोक, लेकिन कृष्णकथा के भी 30 श्लोक जोड़ लिए जाएँ तो बनते हैं 60 श्लोक।

पुस्तक के नाम से भी यह प्रदर्शित होता है, राघव (राम) + यादव (कृष्ण) के चरित को बताने वाली गाथा है ~ "राघवयादवीयम।"

उदाहरण के तौर पर पुस्तक का पहला श्लोक हैः

वंदेऽहं देवं तं श्रीतं रन्तारं कालं भासा यः ।
रामो रामाधीराप्यागो लीलामारायोध्ये वासे ॥ १॥

अर्थातः
मैं उन भगवान श्रीराम के चरणों में प्रणाम करता हूं, जो
जिनके ह्रदय में सीताजी रहती है तथा जिन्होंने अपनी पत्नी सीता के लिए सहयाद्री की पहाड़ियों से होते हुए लंका जाकर रावण का वध किया तथा वनवास पूरा कर अयोध्या वापिस लौटे।

विलोमम्:

सेवाध्येयो रामालाली गोप्याराधी भारामोराः ।
यस्साभालंकारं तारं तं श्रीतं वन्देऽहं देवम् ॥ १॥

अर्थातः
मैं रूक्मिणी तथा गोपियों के पूज्य भगवान श्रीकृष्ण के
चरणों में प्रणाम करता हूं, जो सदा ही मां लक्ष्मी के साथ
विराजमान है तथा जिनकी शोभा समस्त जवाहरातों की शोभा हर लेती है।

" राघवयादवीयम" के ये 60 संस्कृत श्लोक इस प्रकार हैं:-

राघवयादवीयम् रामस्तोत्राणि
वंदेऽहं देवं तं श्रीतं रन्तारं कालं भासा यः ।
रामो रामाधीराप्यागो लीलामारायोध्ये वासे ॥ १॥

विलोमम्:
सेवाध्येयो रामालाली गोप्याराधी भारामोराः ।
यस्साभालंकारं तारं तं श्रीतं वन्देऽहं देवम् ॥ १॥

साकेताख्या ज्यायामासीद्याविप्रादीप्तार्याधारा ।
पूराजीतादेवाद्याविश्वासाग्र्यासावाशारावा ॥ २॥

विलोमम्:
वाराशावासाग्र्या साश्वाविद्यावादेताजीरापूः ।
राधार्यप्ता दीप्राविद्यासीमायाज्याख्याताकेसा ॥ २॥

कामभारस्स्थलसारश्रीसौधासौघनवापिका ।
सारसारवपीनासरागाकारसुभूरुभूः ॥ ३॥

विलोमम्:
भूरिभूसुरकागारासनापीवरसारसा ।
कापिवानघसौधासौ श्रीरसालस्थभामका ॥ ३॥

रामधामसमानेनमागोरोधनमासताम् ।
नामहामक्षररसं ताराभास्तु न वेद या ॥ ४॥

विलोमम्:
यादवेनस्तुभारातासंररक्षमहामनाः ।
तां समानधरोगोमाननेमासमधामराः ॥ ४॥

यन् गाधेयो योगी रागी वैताने सौम्ये सौख्येसौ ।
तं ख्यातं शीतं स्फीतं भीमानामाश्रीहाता त्रातम् ॥ ५॥

विलोमम्:
तं त्राताहाश्रीमानामाभीतं स्फीत्तं शीतं ख्यातं ।
सौख्ये सौम्येसौ नेता वै गीरागीयो योधेगायन् ॥ ५॥

मारमं सुकुमाराभं रसाजापनृताश्रितं ।
काविरामदलापागोसमावामतरानते ॥ ६॥

विलोमम्:
तेन रातमवामास गोपालादमराविका ।
तं श्रितानृपजासारंभ रामाकुसुमं रमा ॥ ६॥

रामनामा सदा खेदभावे दया-वानतापीनतेजारिपावनते ।
कादिमोदासहातास्वभासारसा-मेसुगोरेणुकागात्रजे भूरुमे ॥ ७॥

विलोमम्:
मेरुभूजेत्रगाकाणुरेगोसुमे-सारसा भास्वताहासदामोदिका ।
तेन वा पारिजातेन पीता नवायादवे भादखेदासमानामरा ॥ ७॥

सारसासमधाताक्षिभूम्नाधामसु सीतया ।
साध्वसाविहरेमेक्षेम्यरमासुरसारहा ॥ ८॥

विलोमम्:
हारसारसुमारम्यक्षेमेरेहविसाध्वसा ।
यातसीसुमधाम्नाभूक्षिताधामससारसा ॥ ८॥

सागसाभरतायेभमाभातामन्युमत्तया ।
सात्रमध्यमयातापेपोतायाधिगतारसा ॥ ९॥

विलोमम्:
सारतागधियातापोपेतायामध्यमत्रसा ।
यात्तमन्युमताभामा भयेतारभसागसा ॥ ९॥

तानवादपकोमाभारामेकाननदाससा ।
यालतावृद्धसेवाकाकैकेयीमहदाहह ॥ १०॥

विलोमम्:
हहदाहमयीकेकैकावासेद्ध्वृतालया ।
सासदाननकामेराभामाकोपदवानता ॥ १०॥

वरमानदसत्यासह्रीतपित्रादरादहो ।
भास्वरस्थिरधीरोपहारोरावनगाम्यसौ ॥ ११॥

विलोमम्:
सौम्यगानवरारोहापरोधीरस्स्थिरस्वभाः ।
होदरादत्रापितह्रीसत्यासदनमारवा ॥ ११॥

यानयानघधीतादा रसायास्तनयादवे ।
सागताहिवियाताह्रीसतापानकिलोनभा ॥ १२॥

विलोमम्:
भानलोकिनपातासह्रीतायाविहितागसा ।
वेदयानस्तयासारदाताधीघनयानया ॥ १२॥

रागिराधुतिगर्वादारदाहोमहसाहह ।
यानगातभरद्वाजमायासीदमगाहिनः ॥ १३॥

विलोमम्:
नोहिगामदसीयामाजद्वारभतगानया ।
हह साहमहोदारदार्वागतिधुरागिरा ॥ १३॥

यातुराजिदभाभारं द्यां वमारुतगन्धगम् ।
सोगमारपदं यक्षतुंगाभोनघयात्रया ॥ १४॥

विलोमम्:
यात्रयाघनभोगातुं क्षयदं परमागसः ।
गन्धगंतरुमावद्यं रंभाभादजिरा तु या ॥ १४॥

दण्डकां प्रदमोराजाल्याहतामयकारिहा ।
ससमानवतानेनोभोग्याभोनतदासन ॥ १५॥

विलोमम्:
नसदातनभोग्याभो नोनेतावनमास सः ।
हारिकायमताहल्याजारामोदप्रकाण्डदम् ॥ १५॥

सोरमारदनज्ञानोवेदेराकण्ठकुंभजम् ।
तं द्रुसारपटोनागानानादोषविराधहा ॥ १६॥

विलोमम्:
हाधराविषदोनानागानाटोपरसाद्रुतम् ।
जम्भकुण्ठकरादेवेनोज्ञानदरमारसः ॥ १६॥

सागमाकरपाताहाकंकेनावनतोहिसः ।
न समानर्दमारामालंकाराजस्वसा रतम् ॥ १७॥

विलोमम्:
तं रसास्वजराकालंमारामार्दनमासन ।
सहितोनवनाकेकं हातापारकमागसा ॥ १७॥

तां स गोरमदोश्रीदो विग्रामसदरोतत ।
वैरमासपलाहारा विनासा रविवंशके ॥ १८॥

विलोमम्:
केशवं विरसानाविराहालापसमारवैः ।
ततरोदसमग्राविदोश्रीदोमरगोसताम् ॥ १८॥

गोद्युगोमस्वमायोभूदश्रीगखरसेनया ।
सहसाहवधारोविकलोराजदरातिहा ॥ १९॥

विलोमम्:
हातिरादजरालोकविरोधावहसाहस ।
यानसेरखगश्रीद भूयोमास्वमगोद्युगः ॥ १९॥

हतपापचयेहेयो लंकेशोयमसारधीः ।
राजिराविरतेरापोहाहाहंग्रहमारघः ॥ २०॥

विलोमम्:
घोरमाहग्रहंहाहापोरातेरविराजिराः ।
धीरसामयशोकेलं यो हेये च पपात ह ॥ २०॥

ताटकेयलवादेनोहारीहारिगिरासमः ।

हासहायजनासीतानाप्तेनादमनाभुवि  ॥ २१॥

विलोमम्:
विभुनामदनाप्तेनातासीनाजयहासहा ।
ससरागिरिहारीहानोदेवालयकेटता ॥ २१॥

भारमाकुदशाकेनाशराधीकुहकेनहा ।
चारुधीवनपालोक्या वैदेहीमहिताहृता ॥ २२॥

विलोमम्:
ताहृताहिमहीदेव्यैक्यालोपानवधीरुचा ।
हानकेहकुधीराशानाकेशादकुमारभाः ॥ २२॥

हारितोयदभोरामावियोगेनघवायुजः ।
तंरुमामहितोपेतामोदोसारज्ञरामयः ॥ २३॥

विलोमम्:
योमराज्ञरसादोमोतापेतोहिममारुतम् ।
जोयुवाघनगेयोविमाराभोदयतोरिहा ॥ २३॥

भानुभानुतभावामासदामोदपरोहतं ।
तंहतामरसाभक्षोतिराताकृतवासविम् ॥ २४॥

विलोमम्:
विंसवातकृतारातिक्षोभासारमताहतं ।
तं हरोपदमोदासमावाभातनुभानुभाः ॥ २४॥

हंसजारुद्धबलजापरोदारसुभाजिनि ।
राजिरावणरक्षोरविघातायरमारयम् ॥ २५॥

विलोमम्:
यं रमारयताघाविरक्षोरणवराजिरा ।
निजभासुरदारोपजालबद्धरुजासहम् ॥ २५॥

सागरातिगमाभातिनाकेशोसुरमासहः ।
तंसमारुतजंगोप्ताभादासाद्यगतोगजम् ॥ २६॥

विलोमम्:
जंगतोगद्यसादाभाप्तागोजंतरुमासतं ।
हस्समारसुशोकेनातिभामागतिरागसा ॥ २६॥

वीरवानरसेनस्य त्राताभादवता हि सः ।
तोयधावरिगोयादस्ययतोनवसेतुना ॥ २७॥

विलोमम्
नातुसेवनतोयस्यदयागोरिवधायतः ।
सहितावदभातात्रास्यनसेरनवारवी ॥ २७॥

हारिसाहसलंकेनासुभेदीमहितोहिसः ।
चारुभूतनुजोरामोरमाराधयदार्तिहा ॥ २८॥

विलोमम्
हार्तिदायधरामारमोराजोनुतभूरुचा ।
सहितोहिमदीभेसुनाकेलंसहसारिहा ॥ २८॥

नालिकेरसुभाकारागारासौसुरसापिका ।
रावणारिक्षमेरापूराभेजे हि ननामुना ॥ २९॥

विलोमम्:
नामुनानहिजेभेरापूरामेक्षरिणावरा ।
कापिसारसुसौरागाराकाभासुरकेलिना ॥ २९॥

साग्र्यतामरसागारामक्षामाघनभारगौः ॥
निजदेपरजित्यास श्रीरामे सुगराजभा ॥ ३०॥

विलोमम्:
भाजरागसुमेराश्रीसत्याजिरपदेजनि ।स
गौरभानघमाक्षामरागासारमताग्र्यसा ॥ ३०॥

॥ इति श्रीवेङ्कटाध्वरि कृतं श्री  ।।

कृपया अपना थोड़ा सा कीमती वक्त निकाले और उपरोक्त श्लोको को गौर से अवलोकन करें की दुनिया में कहीं भी ऐसा नही पाया गया ग्रंथ है ।

शत् शत् प्रणाम ऐसे रचनाकार को 🙏

Neer kaatha Iyyanaar temple

பிணக்குகள் தீர்ப்பார் நீர் காத்த ஐயனார்!

ஐயன்' எனும் பதம் சாஸ்தாவைக் குறிக்கும். அத்துடன் அவரது மாண்பைச் சிறப்பிக்க `அப்பன்' எனும் சொல் சேர்ந்து ஐயப்பன் எனவும், `ஆர்' எனும் சொல் சேர்ந்து ஐயனார் எனவும் அழைக்கப்படுவதாக பெரியோர்கள் போற்றுவர். ஆக ஐயனார் அருளோச்சும் திருக்கோயில்களையும் இந்த இதழில் நாம் தரிசிக்கலாம். முதலில் அருள்மிகு நீர்காத்த ஐயனார்.

விருதுநகர் மாவட்டம் ராஜ பாளையத்தில் இருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில், வனப்பகுதியில் அமைந்துள்ளது பூரணா-புஷ்கலா சமேத அருள்மிகு நீர்காத்த ஐயனார் திருக்கோயில். ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளைய மக்களின் காவல் தெய்வமாகத் திகழ்கிறார் இந்த ஐயனார்.

தல வரலாறு:

இந்தக் கோயில் 10-ம் நூற்றாண்டில், ராஜராஜ சோழனால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 12-ம் நூற்றாண்டில் பராக் கிரம பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த இந்த வனப் பகுதியை, பந்தளத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னன் ஆக்கிரமிப்பு செய்தான். அதனால் கோபம் கொண்ட பராக்கிரம பாண்டியன், பெரும் படையை அனுப்பி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதியை மீட்டு வரச் செய்தான்.

அதன்படி, அந்தக் குறுநில மன்னனைத் தோற்கடித்து வெற்றியுடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஐயனார் கோயில் அருகில் இருந்த ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. ஆற்றைக் கடக்க அருள் செய்யும்படி படைவீரர்கள் தங்கள் காவல் தெய்வமான ஐயனாரைப் பிரார்த்தித்தனர். ஐயனாரின் அருளால், ஆற்றின் ஒரு கரையில் இருந்த மரங்கள் ஆற்றில் விழுந்து மறு கரையைத் தொட்டன. படைவீரர்களும் அவற்றின் வழியே மறு கரைக்குச் பாதுகாப்பாகச் சென்றனர். அன்றுமுதல் இந்த ஐயனாருக்கு 'நீர் காத்த ஐயனார்' என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

விசேஷங்கள்: 

நீர் காத்த ஐயனார் கோயிலில், சித்திரை மாதம் கோயில் கொடை - திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. நெல்லை, மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் ஆயிரக் கணக்கில் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். கார்த்திகை மாதத்தில் ஐயப்ப பக்தர்களும் முருக பக்தர்களும் இந்தக் கோயிலுக்கு வந்து ஐயனாரை வழிபட்டு மாலை அணிகிறார்கள். இந்த ஐயனாரை வழிபட்டால், கணவன்- மனைவி இடையிலான பிணக்குகள் நீங்கும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில் பெரிய ஓட்டக்கார சாமி, சின்ன ஓட்டக்கார சாமி, ஸ்ரீமாடத்தி,  ஸ்ரீமாடன்,  ஸ்ரீராக்காச்சி அம்மன், வனப்பேச்சியம்மன், யமதர்மராஜாஆகியோருக்கும் தனிச் சந்நிதிகள் இருக்கின்றன.
கோயில் காலை 8 முதல் மாலை 5 மணி வரையிலும் திறந்திருக்கும். மழைக் காலங்களில், கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள ஐயனார் அருவியில் இருந்து பாயும் நீரோடையில்  வெள் ளப் பெருக்கு ஏற்படும். அந்த காலகட்டத்தில் பக்தர்கள் கவனத்துடன் செல்ல வேண்டும்.

எப்படிச் செல்வது?

விருதுநகர் மற்றும் கோவில்பட்டியில் இருந்து  ராஜபாளையத்துக்கு நிறைய பேருந்துகள் செல் கின்றன. ராஜபாளையத்தில் இருந்து கோயிலுக்குச் செல்ல நிறைய ஷேர் ஆட்டோக்கள் உள்ளன. குறிப்பிட்ட நேர இடைவெளியில், ராஜபாளையத்திலிருந்து பேருந்து வசதியும் உள்ளது.
[07/05 16:42] ‪+91 95430 10979‬: புனலூர் தாத்தா -

காட்டுப்பாதையில்... இருட்டு வேளையில்... துணைக்கு வந்தான் ஐயப்பன்!

சுள்ளென்று வெயிலடித்து, மொத்தப் பகுதியையும் அனலாக்கிவிடுகிற கோடைகாலம் அது. ஆனால், மலை முழுவதும் மரங்கள் அடர்த்தியாக நிறைந்திருக்க... அங்கே கோடை உக்கிரம் தன் கோர முகத்தைக் காட்டமுடியாமல் தவித்தது. அன்றைக்குச் சுமார் 3,000 பக்தர்கள், சபரிகிரிவாசனைத் தரிசிக்க வந்திருந்தனர்.

இன்றைய நாளில் கார்த்திகை துவங்கியது முதல், தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஹரிஹரசுதனைத் தரிசனம் செய்ய சபரிமலைக்குச் செல்கின்றனர். ஆனால் அன்று இந்த அளவுக்குக் கூட்டம் கிடையாது. 'எனக்கும் ஆசைதான் ஐயப்பனைத் தரிசனம் பண்ணணும்னு! ஆனா காடு- மலையெல்லாம் கடக்கணுமாமே...' என்று பயந்து, புலம்பியபடி தயக்கம் காட்டியவர்களும் உண்டு. ஆனால், அடுத்தடுத்த வருடங்களில் ஐயனின் பேரருளால் விரதமிருந்து, மாலையணிந்து, இருமுடி கட்டிக் கொண்டு சபரியாத்திரை சென்றுவிடுவார்கள்.

ஸ்ரீபரசுராமர் தோற்றுவித்த புண்ணிய க்ஷேத்திரம், கேரளம். இங்கே, சபரிமலையில் ஸ்ரீஐயப்ப விக்கிரகத் திருமேனியை பிரதிஷ்டை செய்ததே ஸ்ரீபரசுராமர் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். தன் யோக சகயும் திரட்டி, சபரிமலையில் குவித்து, அதன் மேல் ஸ்ரீஐயப்ப ஸ்வாமியின் விக்கிரகத் திருமேனியை பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீபரசுராமர் என்கிறது ஸ்தல புராணம்.

காலமாற்றத்தில், அந்த விக்கிரகம் பின்னமாகிவிட... நல்ல மனிதர்களின் பெருமுயற்சியால், கருவறையில் அழகிய ஸ்ரீஐயப்ப விக்கிரகத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். மதுரை பி.டி.ராஜன், புனலூர் தாத்தா எனப்படும் புனலூர் சுப்ரமணிய ஐயர் முதலானவர்களின் பெருமுயற்சியால் நிகழ்ந்தது இது.

''1966-ஆம் வருஷம்... கோடை காலத்துல பிரதிஷ்டை தினத்தை விமரிசையா கொண்டாடினோம். அபிஷேகம் நடந்து, அப்புறம் அலங்காரமும் பண்ணியாச்சு. தீபாராதனைல அந்தக் கற்பூரஜோதிப் பிரியனைத் தரிசனம் பண்ணும்போது, சிலிர்ப்போடு 'சுவாமியே... சரணம் ஐயப்பா'னு சரணகோஷம் முழங்கினாங்க பக்தர்கள். அடுத்த அஞ்சாவது நிமிஷம்... அங்கே மௌனம்!

அந்த நேரத்துல, 'வாஞ்சி, ஐயப்ப பக்தர்களைச் சாப்பிடக் கூட்டிட்டுப் போ!'னு கம்பீரமான குரல்ல சொன்னார் புனலூர் சுப்ரமணிய ஐயர். 'இதோ... பண்ணிடறேன்'னு சொல்லிக் கிட்டே, விறுவிறுன்னு எல்லாரை யும் அழைச்சுக்கிட்டுப் போனேன். நாப்பத்தாறு வருஷத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம்தான்... ஆனா, ஏதோ நேத்துதான் நடந்தாப்போல அப்படியே கண்ணுக்கு முன்னாடி நிக்குது'' என்று பரவசத்துடன் சொல்கிறார் வாஞ்சீஸ்வர ஐயர்.

புனலூர் தாத்தாவின் ஆரம்ப காலத்தில் இருந்தே அவருடன் நெருங்கிப் பழகியவர். ஊருக்கு ஏழெட்டு சீடர்கள் தாத்தாவுக்கு உண்டு என்றாலும், ஆத்ம நண்பனைப் போல, அணுக்கத் தொண்டனைப்போல, உண்மையான உத்தம சீடனாக விளங்கியவர் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சீஸ்வர ஐயர்.

''சென்னை- பாரீஸ்கார்னர்லேருந்து குருஸ்வாமியோட வந்திருந்த பக்தர்கள் சிலர், 'இந்தக் காட்டுக்குள்ளே வந்திருக்கோமே... ஸ்வாமி தரிசனம் பண்ணிட்டு எங்கே போய்ச் சாப்பிடுறதுன்னு தவிச்சுப் புலம்பினப்ப, எல்லாருக்கும் சுடச்சுட வெண்பொங்கலும், மணக்க மணக்க ரசமும்னு சாப்பாடு போட்ட மகராசன் யாரு சாமீ?'ன்னு கேட்டாங்க. அந்த குருசாமி, 'அதோ... அவர்தான் புனலூர் சுப்ரமணிய ஐயர். ஸ்ரீஐயப்ப ஸ்வாமியோட பேரருள் கிடைச்ச புண்ணிய ஆத்மா அவர்'னு சொன்னார். அந்தப் புண்ணிய ஆத்மாவை குருநாதரா அடைஞ்சது என் பாக்கியம்'' என்று சொல்லும் வாஞ்சீஸ்வர ஐயருக்கு இப்போது வயது 90.

புனலூர் சுப்ரமணிய ஐயரின் மகன் ராமகிருஷ்ண ஐயர். ''அப்பா, நித்யானுஷ்டங்களைத் தவறாம செய்யறவர். ஒரு பக்கம் சடங்கு சாங்கியங்களும், இன்னொரு பக்கம் தாணுமாலயன் கோயிலுமா வாழ்ந்ததுதான், அப்பாவுக்கு பக்தி மார்க்கத்துல ஈடுபாடு வர்றதுக்குக் காரணம்னு நினைக்கிறேன். அப்புறமா புனலூர் வந்தவர், அங்கிருந்தபடியே காடுகள்ல மரங்களை வெட்டி எடுக்கிற கான்ட்ராக்டரானார். இதனால காடுகளும் மரங்களும் அவருக்கு அத்துப்படியாச்சு!

சின்ன வயசுல, அப்பாவைப் பார்க்கும்போது பிரமிப்பா இருக்கும். தைப்பூசத்தின் போது பழநி கோயில் கமிட்டில இருந்துக்கிட்டு, அதுக்கான வேலைல மூழ்கிடுவார். கந்தசஷ்டி வந்துதுன்னா, திருச்செந்தூருக்கு வர்ற பக்தர்களுக்கு வேணுங்கற உதவிகளைச் செஞ்சு தருவார். வைக்கத்துல நடக்கற ஸ்ரீமஹாதேவாஷ்டமிக்கும், குமரில நடக்கிற நவராத்திரி விழாவுக்கும் எல்லாருக்கும் அன்னதானம் நடந்துக்கிட்டே இருக்கும்.

ஆகமங்கள், சாஸ்திரங்கள், அரசாங்க விதிமுறைகள்னு எல்லாமே தெரிஞ்ச மிகச்சிறந்த நிர்வாகி, அப்பா. கோயிலில் குறிப்பிட்ட சில விஷயங்களை, தேவஸம் போர்டு அதிகாரிகள், அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டுச் செய்ற அளவுக்கு மரியாதையும் கௌரவமுமா வாழ்ந்தாங்க அப்பா!'' என தன் தந்தையார் பற்றி நெக்குருகிச் சொல்கிறார் ராமகிருஷ்ண ஐயர்.

''புனலூருக்கு வந்ததும் ஆரியங்காவு ஸ்ரீஐயப்பன் மேல பெரிய ஈடுபாடு வந்துது புனலூர் தாத்தாவுக்கு! அங்கே நதிக்கரையோரத்துல இருக்கிற கிருஷ்ணன் கோயில், ரொம்பவே அழகானது! கிட்டத்தட்ட குருவாயூர் கண்ணனே இங்கே வந்துட்டது போல இருக்கும். அந்தக் கோயிலுக்கு அடிக்கடி போயிட்டு வந்துட்டிருந்தார் புனலூர் தாத்தா.

அப்புறமா, புனலூர்ல கரைக்குப் பக்கத்துலயே வீடு கட்டி, அதுக்கு 'ஷண்முக விலாஸம்'னு பேரு வைச்சார். ஒரு குட்டி அரண்மனை மாதிரி இருக்கும் வீடு. எந்நேரமும் பக்தர்களுக்கு அன்னதானம் நடந்துக்கிட்டே இருக்கும். சில தருணங்கள்ல, புனலூர் தாத்தா வீட்டு அரிசி உப்புமாவுக்காகவே பக்தர்கள் பெருங்கூட்டமா வருவாங்க. யாருக்கும் இல்லேன்னு சொல்லாம, சுடச்சுட அரிசி உப்புமா தயாராகிட்டே இருக்கும். வீடு முழுக்க உப்புமா வாசனை நிறைஞ்சிருக்கும். அதனாலதானோ என்னவோ, அன்னதானப் பிரியனான ஐயப்பனோட பேரருள் புனலூர் தாத்தாவுக்குப் பூரணமா கிடைச்சுது. கேரளாவோ தமிழகமோ... எங்கே இருந்தாலும் ஸ்ரீஐயப்ப பக்தர்களுக்குத் தவறாம, ஒரு குறைவும் இல்லாம அன்னதான சேவை தொடர்ந்து நடந்துகிட்டே இருக்கும்படி பண்ணின சிறந்த நிர்வாகி அவர்!'' என்று குருநாதரின் புகழ் பாடுகிறார் வாஞ்சீஸ்வர ஐயர்.

சபரிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலை களில் உள்ள அத்தனை குறுக்குப் பாதைகளும் அத்துப்படியாம் புனலூர் தாத்தாவுக்கு! கார், ஜீப், லாரி என வாகனங்கள் பல உண்டு என்றாலும்,மிக அவசியமான நேரம் தவிர, வேறு எப்போதும் எந்த வாகனத்தையும் பயன்படுத்திக் கொள்ளமாட்டாராம்.

'''நான் ஐயப்பனைப் பார்த்துட்டு வந்துடுறேன்'னு சொல்லிட்டு, சபரிமலைக்கு நடந்தே போய் தரிசனம் பண்ணிட்டு, அப்படியே காட்டுக்குள்ளே இருக்கிற குறுக்குப் பாதைகளையெல்லாம் கடந்து புனலூருக்கு நடந்தே வந்துடுவார் அப்பா. 'காட்டுல, அதுவும் இருட்டுல இப்படித் தனியா வர்றீங்களே... பயமே இல்லியாப்பா?'ன்னு கேட்டிருக்கேன். அதுக்கு அப்பா, ''நான் எங்கேடா தனியா வந்தேன்? ஐயன் ஐயப்பன், புனலூர் வரைக்கும் வந்து, என்னைக் கொண்டு விட்டுட்டு இப்பத்தான் போறான்!'னு சிரிச்சுக்கிட்டே சொல்வார்'' என்று விழிகள் விரியச் சொல்கிறார் ராமகிருஷ்ண ஐயர்.

(சரண கோஷம் தொடரும்)


appoodhi adigal charitram Brahmasri Balaji bhagavatar

Tiruvilayadal puranam 17th day

Courtesy:Sri.Kovai K.Karuppusamy

 திருவிளையாடல் புராணம். 🔴
        ( 17 வது நாள்.) 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவவதாரபடலம்.
       ( செய்யுள் நடை + விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁இவ்வுலக மன்றியுல கேழுமகிழ் வெய்தச்
சைவமுத லாயின தவத்துறை நிவப்ப
ஒளவிய மறங்கெட வறங்குது கலிப்பத்
தெய்வமறை துந்துபி திசைப்புல னிசைப்ப.

🍁மைம்மலா் நெடுங்கணர மங்கையா் நடிப்ப
மெய்ம்மன மொழிச்செயலின் வேறுபட லின்றி
அம்மதுரை மாநகரு ளாரக மகிழ்ச்சி
தம்மையறி யாதன தலைத்தலை சிறப்ப.

 🍁மாந்தா்பயின் மூவறுசொன் மாநில வரைப்பில்
தீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப
ஆய்நத்தமிழ் நாடர சளித்துமுறை செய்யும்
வேந்தா்களின் மீனவா் விழுத்தகைமை யெய்த.

🍁நொய்தழ லொிக்கடவு ணோற்றபய னெய்தக்
கொய்தளி ரெனத்தழல் கொழுந்துபடு குண்டத்
தைதவி ழிதழ்க்கமல மப்பொழு தலா்ந்தோா்
மொய்தளிா் விரைக்கொடி முளைத்தெழுவ தென்ன.

🍁விட்டிலகு சூழியம் விழுங்குசிறு கொண்டை
வட்டமதி வாய்க்குது முயற்கறையை மானக்
கட்டியதி னாற்றிய கதிா்த்தரள மாலை
சுட்டியதில் விட்டொழுகு சூழ்கிரண மொப்ப.

🍁தீங்குதலை யின்னமுத மாா்பின்வழி சிந்தி
யாங்கிள நிலாவொழுகு மாரவட மின்ன
வீங்குட லிளம்பாிதி வெஞ்சுடா் விழுங்கி
வாங்குகடல் வித்துரும மாலையொளி கால.

🍁சிற்றிடை வளைந்தசிறு மென்றுகில் புறஞ்சூழ்
பொற்றிரு மணிச்சிறிய மேகலை புலம்ப
விற்றிரு மணிக்குழை விழுங்கிய குதம்பை
சுற்றிருள் கடிந்துசிறு தோள்வருடி யாட.

🍁தெள்ளமுத மென்மழலை சிந்தவிள மூரல்
முள்ளெயி றரும்பமுலை மூன்றுடைய  தோா்பெண்
பிள்ளையென மூவொரு பிராயமொடு நின்றாள்
எள்ளாிய பல்லுயிரு மெவ்வுலகு மூன்றாள்.

🍁குறுந்தளிா்மெல் லடிக்கிடந்த சிறுமணிநூ புரஞ்சதங்கை குழறி யேங்க
நறுந்தளிா்போ லசைந்துதளா் நடையொதுங்கி மழலையின் நகையுந் தோன்றப்
பிறந்தபெரும் பயன்பெறுபொன் மாலைமடி யிருந்தொருபெண் பிள்ளை யானாள்
அறந்தழுவு நெறிநின்றோா்க் கிகபோகம் வீடளிக்கு மம்மை யம்மா.

🍁செய்யவாய்  வெளிறாது துணைமுலைக்கண் கருகாது சேல்போ னீன்ட
மையவாய் மதா்த்தகருங் கண்பசவா தையிரண்டு மதியந் தாங்கா
தையவா லிலைவருந்தப் பெறாதுபெறு மகவையெடுத் தணைத்தாண் மோந்தாள்
துய்யவாய் முத்தங்கொண் டின்புற்றாண் முன்பெற்ற தோகை யன்னாள்.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌼இந்த நிலவுலகத்திலுள்ளாரே  யல்லாமல் ஏழு உலகங்களிலுள்ளவா்களும் மகிழ்ச்சியடையவும், தவநெறியாகிய சைவமுதலிய  அகச் சமயங்கள் மேலோங்கவும், பொறாமை முதலிய பாவங்கள் ஒழியவும், அறமானது களி கூரவும், தெய்வத் தன்மையையுடைய மறைகளும் தேவ துந்துபிகளும், திசையிடங்க ளனைத்திலும் ஒலிக்கவும். 

🌼மை தீட்டிய மலா் போன்ற நெடிய கண்களையுடைய அரம்பையா் கூத்தயரவும், அந்த மதுரையாகிய பொிய நகரத்திலுள்ளவா்கள் உடல் உள்ளம் உரையாகிய மூன்றின் செயலானாலும் வேறுபடாது, தம்மை அறியாமைக்குக் காரணமாகிய, உள்ளக்களிப்பு மேலும் மேலும் ஓங்கப் பெறவும்.

🌼மக்கள் வழங்குகின்ற பதினெட்டு மொழிகளுள்ள பொிய நிலவுலகத்தில், இனிய தமிழ் மொழி வழங்குகின்ற அழகிய நாடு சிறந்து வழங்கவும் ,சங்கமிருந்து ஆராய்ந்த அத் தமிழ்நாட்டின் மண்டலங்களை, அரசாண்டு நீதி செலுத்துகின்ற, மன்னா்களில் பாண்டியா்கள் சிறந்த பெருமையைப் பெறவும்,,,

🌼தீக் கடவுள், தவஞ் செய்த பயனை எளிதில் அடையவும் கொய்யப் பட்ட தளிா்போல், நெருப்புக் கொழுந்து விட்டொிக்கின்ற வேள்விக் குண்டத்தின் கண், அழகிதாக விாிந்த இதழ்களையுடைய தாமரை மலா், அப்போதே விாியப் பெற்று, ஒரு நெருங்கிய தளிா்களையுடைய மணமுள்ள கொடியானது, தோன்றி மேலெழுவதைப் போலவும்,,,,

🌼ஒளிவிட்டு விளங்காநின்ற முத்துச் சூழியத்தால் விழுங்கப்பட்ட, சிறிய கொண்டையானது, வட்டமாகிய சந்திரனிடத்துள்ள, சிறிய முயலாகிய களங்கத்தை ஒழிக்கவும், அச்சூழியத்தில் கட்டித் தொங்கவிட்ட, ஒளியினையுடைய முத்துமாலை, மேல் சுட்டப்பட்ட சந்திரனின்றும், விலகி வீழ்கின்ற சூழ்ந்த கிரணத்தை ஒக்கவும்,,,,,

🌼இனிய குதலையுடன் கூடிய இனிய அமுதமானது, மாா்பின்வழியாகச் சிந்தியதுபோல  இளநிலவு சிந்தும் முத்துமாலை ஒளிவிடவும், ஒளிமிக்க வடிவத்தினையுடைய இளஞாயிற்றின், வெப்பமாகிய ஒளியை உண்டு, வளைந்த கடலிற்றோன்றிய பவளத்தின் மாலையானது ஒளி வீசவும்,,,,

🌼சிறிய இடையைச் சூழ்ந்த ,மெல்லிய சிற்றாடை புறத்தே சூழப்பெற்ற ,
பொன்னாலாகிய அழகிய மணிகள் பதித்த, சிறிய மேகலை ஒலிக்கவும் ஒளி பொருந்திய அழகிய மாணிக்கக் குழையை, தன்னுட்படுத்திய குதம்பைகள், சூழ்ந்த இருளை ஒட்டி, சிறிய தோள்களைத் தடவி அசையவும்,,,,

🌼தெளிந்த அமுதம் போன்ற ,
மெல்லிய மழலைச் சொற்கள் தோன்றவும், புன்னகையினையுடைய கூாிய பற்கள் வெளிப்படவும், பல் உயிா்களையும் எல்லா வுலகங்களையும் பெற்றவளாகிய உமையவள் மூன்று முலைகளை யுடையதாகிய ஒரு பெண் மகவாக மூன்று வயதுடன் நின்றாள்.

🌼அறத்தைப் பொருந்திய நன்னெறியில் ஒழுகுவோருக்கு, இம்மை மறுமை யின்பங்களையும்  வீடு பேற்றையும் அருளும் உமையம்மையாா், தளிா் போன்ற  சிறிய மெல்லிய  திருவடியிற் கிடந்த சிறிய மணிகளையுடைய  சிலம்பும் சதங்கையும் கலந்து ஒழிக்கவும், மழலைச் சொற்களும் புன்னகையுந் தோன்றவும், நறிய தளிா் அசைவதுபோல் அசைந்து தளா்ந்த நடை நடந்து, பிறந்ததனாலாகிய பொிய,பயனைப் பெறுகின்ற, காஞ்சன மாலையின் மடியின்கண் ஒரு பெண்ணாக விருந்தாள்.

🌼சிவந்தவாய் விளா்க்காமலும், இரண்டு முலைக்கண்களும் கறுக்காமலும், சேல் மீன் போலும் காதளவு நீண்ட, மையையுடையனவாய் மதா்த்த காிய கண்கள் பசக்காமலும், பத்து மாதங்கள் சுமக்காமலும், நொய்ம்மையாகிய ஆலிலைபோலும் வயிறு வருந்தப் பெறாமலும், முன்னே பெற்ற மயில்போலும் மேனையை ஒத்தவளாகிய காஞ்சனை, தான் பெற்ற மகவை, மாா்போடு அனைத்தாள்;  உச்சி மோந்தாள்; புனிதமான வாயால் முத்தமிட்டு இன்பமிக்காள்.

📎(வாய் விளா்த்தல் முதலிய கருப்பக் குறிகள். வெளிறாது முதலிய எதிா் மறை வினை யெச்சங்கள் பெறும் என்பது கொண்டு முடியும். மையை அவாவி என வுரைத்தலுமாம். ஐய- நுண்ணிய. ஆலிலை, வயிற்றுக்கு ஆகு பெயா். துய்ய- தூய. மேனையும் கருவுறாமல் மகளாகப் பெற்றாளாகலின் 'முன் பெற்ற தோகையன்னாள்' என்றாா். உமாதேவியாா் சிவபெருமானை வணங்கித், தக்கனுக்குப் புதல்வியாய்  வளா்ந்த இவ்வுடலைச் சுமக்கிலேன் என சொல்லி, இறைவனருள் பெற்றுச் சென்று இமயமலையிலுள்ள  ஓா் தடாகத்தி லமா்ந்த தாமரை  மலா்மீது குழவியாய் அமா்ந்திருக்க, அங்கே தம்மைப் புதல்வியாகப் பெறுவதற்குத் தவம் புாிந்து கொண்டிருந்த மலையரசன் அக்குழவியைக் கண்டு ஆரா மகிழ்ச்சியுடன், எடுத்துத் தன் மனைவியாகிய மேனையின் கையிற் கொடுக்க அவள் பெரு மகிழ்ச்சியுடன் பெற்று வளா்த்தாள் என்பது வரலாறு.)

                  திருச்சிற்றம்பலம்.

Tuesday, June 21, 2016

Indian Spiritual Guru Gaur Gopal Prabhu Hilarious Funny Preaching Jokes - COMPILATION

Kukke Subramanya temple

Kukke Subramanya

Sri Kshetra is on the river bank of Kumaradhara. Born to annihilate the demonic forces. Kumaraswamy Killed Tarakasura and other Asuras in the battle to Kumaraparvatha with his from this sibling Ganapathi. Devendra had decided to give away his daughter Devasena to him on "Margashira Shudda Shasti". Accordingly the marriage took place on the banks of Kumaradhara Thirtha. Bestowing his grace on "Sarpa Raja" Vasuki, who was doing Thapasya at that time. Kumaraswamy assured to dwell along with Devasena in him. Since then, it is behind that Lord Shanmukha (Skanda) in his spiritual presence is residing with Vasuki in the shrine.

Kukke Subrahmanya, one among the seven holy places created by Parashurama is mythologically and historically famous for "Nagaradhane". Residing with Vasuki, God Subrahmanya showers his divine grace on devotees as the presiding deity of the Kshetra. It is also called "Guptha Kshetra". "Mruthika Prasada" given here is regarded as sacrosanct. The devotees believe that the holy bath in the Kumaradhara Thirtha and Madesnana eradicate dreaded diseases like leprosy. Diseases related to skin, the devotees firmly believe, get cured here. God Subrahmanya has earned an honorific title "Annadana Subbappa". Thousands of devotees receive Annadana everyday here. The devotees find solace here after performing "Sarpasamskara", Naga Prathiste", "Ashlesha Bali" for sarpa dosha, which causes barrenness / infertility, skin disease, blindness, bhoomidosha etc. God Subrahmanya is the destroyer of the sorrows f innumerable Janmas receives the Sevas of devotees done with devotion and dedication and fulfills their wishes and hence in Kaliyugh hi is behind as "Prathyaksha God" Devaru.

Five Thousand year old Temple: In the past Subrahmanya Kshethra, the edicts and Grantha inform, was known as Kukke Pattana. Shankara Vijaya authored by Ananda speaks about Sri Adi Shankaracharya visiting Subrahmanya during his philosophical conquest and his sojourn here. Reference to his sketra could be inferred from "Bhaje Kukkelinga" which forms a part of "Subrahmanya Bhujanga Prayatha Sthotra" composed by Sri Adi Shankaracharya. According to Sthala Purana many Devarushis installed Shivalingas in this Kshetra. Reference to such Shivalingas should be understood as as Kukkelinga.

Sanathkumara Samhite in Sri Skanda Purana (a portion of it is called Sahyadri Khanda which dscribes pilgrimage places) informs that Subrahmanya Kshetra is on bank of Dhara. Sri Shanmukha Swamy after vanquishing Tarakasura and other Asuras washed his weapons of destruction in this thirtha and hence the name Kumaradhara is derived from this episode.

People affected by / suffering from Sarpadosha, whose diseases were not cured by medication, undertake sevas and these they are able to fulfill their wishes. During Subrahmanya Shasti the devotees participate in Beedhi Madesthana, the remover of their physical and mental problems. Not only that, the performing of Madesthana on Uchista of mass feeding and Uruluseva in the quadrangle are well known vows undertaken in this temple. "We bathed in Kumaradhara, Saw Kukkelinga, fed ourselves the food prepared in cauldron" (Kopparige) is a popular folk saying. Soil taken from anthill (Moola Mruthike) is the main Prasada here.


18 steps in sabarimala

Pathinettam Padi (18 Holy Steps) and the Significance of the 18 Steps




Before one views the Sanctum Sanctorum of sabarimala ayyappa swamy, one has to climb over eighteen sacred steps. These eighteen steps are called as pathinettam padi or easily referred to as padi. These steps are now covered with `Panchaloham' (a special composition of gold, silver, copper, iron and tin). Pilgrims initiate their ascent up the Pathinettam Padi by placing their right foot on the first step. The symbolism of these 18 steps is as follows:-


The first five steps symbolise the five human senses (Panchendriyas) i.e. visual (vision), auditory (hearing), olfactory (smell), gustatory (taste) and tactile (touch). These signify the `mortal' nature of one's body.


The next eight steps symbolise the eight Ashtaragas viz, Kama, Krodha, Lobha, Moha, Madha, Maltsarya, Asooya, Dhumb (Love, Anger, Avarice, Lust, Pride, Unhealthy Competition, Jealousy and Boastfulness).


The next three steps stand for three Gunas or Thrigunas (nature-born qualities) i.e. Satva, ( perspicuity, discernment) , Rajas (activity, enjoyment) and Thamas (inactivity, stupor).


The last two steps represent Vidya (Knowledge) and Avidya (Ignorance).


It is assumed that after climbing up these eighteen steps reverently, one symbolically detaches oneself from all the worldly ties that bind one physically and mentally to the world . It is only then that a person will be in a receptive condition to be `one' in consonance with the concept of 'The Ultimate Creator. The same will be written on the sanctum Sanctorum namely "Tatvamasi".


The details given above represent the most prevalently accepted version of the significance of the Holy Pathinettam Padi. Other versions are:-


Ayyappa was a master of 18 weapons and the steps signify these.


Ayyappa before merging into the idol at the Sanctum Sanctorum, surrendered his 18 weapons, one at each step of Pathinettam Padi. 


The steps represent the 18 hills existing in and around the region of Sabarimala.


Pathinettapadi (18 divine steps) to the sanctum sanctorium is divine in all aspects. Initially the 18 steps were made of granite. It was later covered with Panchaloha in the year 1985 to prevent it from deterioration. As per the tradition, ONLY those who undertake the penance (known as diksha)  for 41 days and those who carry the IRUMUDI on their head are allowed to use the steps. The significance of irumudi has swamy to present in the form of coconut, which the swami's carry on their head while climbing the pathinettapadi.


Eighteen is considered as the code number to break into the soul of the Nature. The significance of 18 can be traced back to the Vedic age. The first Veda, believed to be protected by Lord Brahma himself, had 18 chapters. Later, Veda Vyasa divided it to create the four vedas: Rigveda, Yajur Veda, Sama Veda and Atharava Veda. Each of these vedas had 18 chapters.Veda Vyasa also wrote 18 puranas and 18 upa-puranas. The Bhagavad Gita has 18 chapters and the Kurukshetra war lasted 18 days


There are many mythological stories associated with the holy Patinettampadi.


Some believe the eighteen steps denotes the 18 puranas.

Othere believe it represents the 18 mountains in the Sabarimala region: Ponnambalamedu, Gowdenmala, Nagamala, Sundaramala, Chittambalamala, Khalgimala, Mathangamala, Myladummala, Sreepadamala, Devarmala, Nilakkalmala, Thalapparamala, Neelimala, Karimala, Puthuserrymala, Kalakettimala, Inchipparamala and Sabarimala

Others are of the belief that the first five steps denotes the indriyas (eyes, ears, nose, tongue and skin). The next eight steps signifies the ragas (tatwa, kama, krodha,moha, lobha, madha, matsraya, and ahamkara. The next three steps signifies the gunas (satwa, rajas and thamas). The seventeenth and the eighteenth denotes vidhya and avidya (ignorance).

The first three steps depict "Bhoomi, Agni, Vayoo & Akash", 6 to 9 steps for Karmendriya, 10 to 15 for Jhanandriya, 16th for mind 17th Intelligence and 18th Jeevathma Bhava. Those who cross all these steps are believed to achieve "Punyadarshan".

Some say that 18 weapons with which Lord Ayyappa destroyed the evil denotes the 18 steps.



The steep steps are so important and holy that no one can climb them without fasting for 41 days and carrying the holy irrumudi on ones' head.


Before ascending or descending the steps, pilgrims break coconut as an offering to the steps. One needs to have the sacre Irumudi on head while going up or down the 18 steps. While descending the steps the devotees climb down backwards facing the sanctum sanctorum.


One who climbs the Patinettampadi for 18 times shall plant coconut sapling in Sabarimala.


Built on a plateau about 40 feet high, the Ayyappan temple commands a lofty view of the mountains and valleys all around. The ancient temple has been rebuilt after a fire in 1950. Within the confines of the sanctum sanctorium with a copper-plated roof and four golden finials at the top, two mandapams, the belikalpura which houses the altar, the flag-staff vy replacing the earlier stone image of the deity, sits a beautiful idol of Ayyappa in panchaloha, an alloy of five metals, about one and a half feet tall.

Shri Nateshwari Nateshwara Sammelana Sahasranamavali

Courtesy: Kaumaaram

Dear Devotees,
 
Sometime back I had circulated the Tamil version of Shri Nateshwari Nateshwara Sammelana Sahasranamavali.  Please see the revised and updated version, where the errors have been corrected.
 
Those desirous of reading the Devanagari version may visit the website www.sanskritdocuments.org and click Shiva under the heading Deity.
 
  I am happy to share a link on yet another beautiful ashtottara shatanamavali on Lord Shiva who is called shri airAvateshwara in Sri Nemam, near Tiruvarur. 
 
 
[This ashottaram cannot be accessed without this link because the indexing is pending.  Hence, please use the aforesaid link].
 
I have translated the introductory portion of the book to make us generally understand the greatness of this temple.
 
You would also find that Shri Radhakrishna Sastrigal's books have been fully uploaded in www.svradhakrishnasastri.in.  The hunt for his books can now be stopped.  It would be a treasure to fully download these books and keep it with you. 

Dharma

* வேதத்தினால் ரிஷிகளையும்

• ஹோமத்தினால் தேவர்களையும்

• சிரார்தத்தினால் பித்ருக்களையும்

• அன்னத்தினால் அதிதிகளையும்

• மலர்களினால் பூதங்களையும்

• உழைப்பினால் தன் எஜமானனiயும்

• தரிசனத்தினால் தெய்வங்களiயும்

• பிரியத்தினால் பெற்றோர்களையும்

• அன்பினால் மனைவியையும்

• கண்டிப்புடன் கூடிய பாசத்தால் பிள்ளைகளையும்

திருப்தி செய்ய வேண்டியது தர்மமாகும்


silence

Courtesy:Sri.PK.Seshadri
सर्ववेदान्त सिद्धान्त सार संग्रह
sarva vedānta siddhānta sāra saṁgraha
The Quintessence of Vedanta

तूष्णीं तूष्णीं ततस्तूष्णीं तूष्णीं तूष्णीं व किंचन ।
tūṣṇīṁ tūṣṇīṁ tatastūṣṇīṁ tūṣṇīṁ tūṣṇīṁ va kiṁcana |
"Silence, Silence and again Silence, Silence, Silence, and nothing more.

सायं काले त्वम्बरकोणे (Sanskrit Song)

https://www.youtube.com/watch?v=yIC1IulhmHo

MUST WATCH video for 3 minutes.

The beauty and splendour of the sky at sunset simply bowls the poet over!...

Vocalist: Ramesh Vinayakam,
 Lyricist: Late Kalladi Krishnan Kutty


सायं काले त्वम्बरकोणे विलिखति प्रकृतिर्वर्णचयम्। रक्तं पीतं श्वेतं चित्रं नीलं शबलितदृग्विभवम् ॥ सायं काले त्वम्बरकोणे विलिखति प्रकृतिर्वर्णचयम्। रक्तं पीतं श्वेतं चित्रं नीलं शबलितदृग्विभवम् ॥ वर्णविचित्रं गगनं दृष्ट्वा बालाः सर्वे तुष्यन्ति। द्रष्टुं सर्वं तस्य समीपं विहगाः विविधाः गच्छन्ति॥ सायं काले त्वम्बरकोणे प्रतिनिमिषं स हि वर्णविशेषः नव्यं रूपं प्राप्नोति। गन्धर्वाणां मन्दिरमित्यपि सर्वे मर्त्याः कथयन्ति॥ प्रतिदिनमेवं गगने सायं रचिता वर्णाः केनैते? तुभ्यं सर्वकलाकाराणां नायक भगवन्! नमो नमः॥

Pamban swamigal charitram - Brahmasri Balaji bhagavatar

Tiruvilayadal puranam 16th day

courtesy:Sri.kovai k.Karuppasamy

 திருவிளையாடல் புராணம். 🔴
       ( 16 - வது,நாள்.) - 4 வது படலம்.
தடாதகை பிராட்டியாா் திருவதார படலம்.
       ( செய்யுள் நடை+ விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤

🔷மணுவற முவந்துதன் வழிச்செல நடத்தும்
புனிதன்மல யத்துவசன் வென்றிபுனை பூணான்
கனியமுத மன்னகரு னைக்குறையுள் காட்சிக்
கினியன்வட சொற்கட றமிழ்க்கட லிகந்தோன்.

🔷வேனில்விறல்  வேள்வடிவன் வேட்கைவிளை பூமி
ஆனமட வாா்கள்பதி னாயிரவ ருள்ளான்
வானொழுகு பானுவழி வந்தொழுகு சூர
சேனன்மகள் காஞ்சனையை மன்றல்வினை செய்தான்.

🔷கண்ணுதலை முப்பொழுதும் வந்துபணி கற்றோன்
எண்ணில் பல நாண்மக விலாவறுமை யெய்திப்
பண்ணாிய  தானதரு மம்பலவு மாற்றிப்
புண்ணிய நிரம்புபாி வேள்விபுாி குற்றான்.

🔷ஈறின்மறை கூறுமுறை யெண்ணியொரு தொண்ணூற்
றாறினொடு மூன்றுமக மாற்றவம ரேசன்
நூறுமக மும்புாியி னென்பத னொடிப்பின்
மாறுமென மற்றதனை மாற்றியிது சாற்றும்.

🔷நன்பொருள் விரும்பினை யதற்கிசைய ஞாலம்
இன்புறு மகப்பெறு மகத்தினை யியற்றின்
அன்புறு மகப்பெறுதி யென்றமரா் நாடன்
தன்புல மடைந்திடலு நிம்பநகு தாரான்.

🔷 மிக்கமக வேள்விசெய் விருப்புடைய னாகி
அக்கண மதற்குாிய யாவையு மைத்துத்
தக்கநிய மத்துாிய தேவியொடு சாலை
புக்கன னிருந்துமக வேள்விபுாி கிற்பான்.

🔷ஆசறு மறைப்புலவ ராசிாியா் காட்டும்
மாசறுச டங்கின்வழி மந்திரமு தாத்த
ஒசையனு தாத்தசொாி தந்தழுவ வோதி
வாசவ னிருக்கையி லிருந்தொி வளா்ப்பான்.

🔷விசும்புல னுந்திசையும் வேள்வியடு சாலைப்
பசும்புகை படா்ந்தொரு படாமென மறைப்பத்
தசும்புபடு நெய்பொாி சமித்தினாடு வானோா்க்
கசும்புபடு மின்னமுதி னாகுதி மடுத்தான்.

🔷ஜம்முக னாதிபர மாத்தனூரை யாற்றால்
நெய்ம்முக நிறைத்தழ னிமிா்த்துவரு மெல்லை
பைம்முக வராவணி பரஞ்சுடா் தனிப்ப
மைம்முக நெடுங்கணிம வான்மனைவி நாண.

🔷வள்ளல்மல யத்துவச மீனவன் வலத்தோள்
துள்ளமனை காஞ்சனை சுருங்கிய மருங்குல்
தள்ளவெழு கொங்கைக டதும்பநிமிா் தீம்பால்
வெள்ளமொழு கக்காிய வேற்கணிட னாட.
🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
 🔴அம்மலையத்துவசனென்பான் மனுதருமமானது மகிழ்ந்து தனதுவழி நடக்கும்படி செங்கோலோச்சும் தூய்மையன். வெற்றியையே தான் அணியும் பூணாகவுடையவன். சுவை முதிா்ந்த அமுதத்தைப் போலும், அருளுக்குத் தங்குமிடமானவன். காண்டதற்கு எளியனாய் இன்முகத்தை யுடையவன். வதமொழிக் கடலையும் தென்மொழிக் கடலையும் நிலைகண்டு கடந்தவன்.

🔴வேனிற்காலத்து வெற்றிகொள்ளும் மதவேள் போலும் வடிவத்தையுடையவன்.காமப் பயிா் விளைகின்ற பூமியாகிய காமக் கிழத்தியா்கள் பதினாயிரவரை உடையவன்.வானிற் செல்லா நின்ற சூாியன் மரபில் தோன்றி, அறத்தின் வழி ஒழுகும் சூரசேனனது, புதல்வியாகிய காஞ்சனமாலையை மணஞ்செய்தவன்.

🔴சோமசுந்தரக் கடவுளை, மூன்று காலங்களிலும் சென்று வணங்குதலைக் கற்றவன். அளவிறந்த பல நாட்கள் வரை, பிள்ளைப் பேறு இன்மையாம் வறுமையை அடைந்து செய்ததற்கு அாிய பல தானங்களையும், தருமங்களையுஞ் செய்து, அறம் நிரம்பிய அசுவமேதம் செய்யலுற்றான்.

🔴அழிவில்லாத மறைகள் கூறிய முறையை ஆராய்ந்து( அதன்படி) ஒரு தொண்ணூற்று ஆறினொடு, தொண்ணூற்றொன்பது வேள்விகளைச் செய்ய, தேவேந்திரனானவன், நூறு வேள்விகளையும் செய்துமுடிப்பானாயின் நொடிப்பொழுதில் எனது பட்டம் மாறுமேயென்று கருதி , அவ்வேள்வியை விலக்கி இதனைக் கூறுகின்றான்.

🔴நல்ல மகப்பேற்றை விரும்பினாய், அவ்விருப்பத்திற்குப் பொருந்த,உலகம் இன்பத்தை யடையும் மகப்பெறுதற் கேதுவாகிய வேள்வியை செய்தாயானால், அன்புமிக்க பிள்ளையைப் பெறுவாயென்று கூறி, தேவேந்திரன் தனது நாட்டினை யடைந்தவுடனே, வேப்ப மலா் விளங்கும் மாலையையுடைய பாண்டியன்.

🔴நலமிக்க மக வேள்வி செய்யும் விருப்பத்தையுடையவனாய், அப்பொழுதே அவ்வேள்விக்கு வேண்டும் பொருள்களைனைத்தையும் சோ்த்து, தகுந்த நியமத்துடன், உாிய மனைவியோடு வேள்விச் சாலையிற் சென்றிருந்து, மகப்பேற்று வேள்வியைச் செய்யத் தொடங்கினான்.

🔴குற்றமற்ற வேதநூற் புலமையுடையவராகிய குரவா், காட்டுகின்ற குற்ற மற்ற கரணத்தின் வழியே, மந்திரங்களை எடுத்தல் படுத்தல் நலிதல் என்னும் ஓசை தழுவும்படி உச்சாித்து,( திருக்கோயிலுக்குக்) கீழ்த்திசையிலிருந்து வேள்வித் தீயை வளா்ப்பானாயினன்.

🔴வேள்விபுாிகின்ற  சாலையினின் றெழுந்த பசிய புகையானது, வானிலும் நிலத்திலும் திசைகளிலும் பரவி, ஒரு போா்வை போல மறைக்க, குடத்திலுள்ள நெய் பொாி சமித்துக்களால் தேவா்களுக்கு ஊற்றெடுக்கும் இனிய அமுதம் போல ஆகுதி செய்தான்.

🔴ஐந்து திருமுகங்களையுடையவனும் அனாதியாயுள்ளவனும் பரமாத்தனுமாகிய சிவபெருமானுடைய  திருவாக்காகிய மறை வழிப்படி, நெய்யை வேள்விக் குண்டத்தில் நிறைத்து, தீயை வளா்த்து வரும்பொழுது, படத்தைத் தன்னிடத்துடைய  பாம்பை அணிந்த சிவபரஞ்சோதி தனிக்கவும், மைதீட்டிய இடத்தினையுடைய நீண்ட கண்களையுடைய  மலை யரசன் மனைவியாகிய மேனை நாணுறவும்.

🔴வள்ளலாகிய மலையத்துவச பாண்டியனது வலத்தோள் துடிக்கவும்,( அவன்) மனைவியாகிய காஞ்சனையினது நுண்ணிய இடை ஒசியும்படி, பருத்தெழுந்த கொங்கைகளினின்றும் தளும்பப் பெருகிய இனிய பால் வெள்ளம் ஒழுகவும், அவளது வேல்போன்ற காிய  இடதுகண் துடிக்கவும்,,,,,

              திருச்சிற்றம்பலம்.
( தடா தகைப்பிராட்டியாா் திருவவதீரப் படலம் நாளையும் வரும்.)

Monday, June 20, 2016

Ahnikam

Bojanam for 100 brahmins-Periyavaa

Courtesy:Sri.GS.Dattatreyan


ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர, ஓம் ஸ்ரீ பெரியவா சரணம்.





பெரியவா உணர்த்திய "அத்வைதம்"

தரணி புகழ் தஞ்சையில் தனிகர் ஒருவரிருந்தார். அவருக்கு ஸ்ரீ பெரியவாளிடம் அபார பக்தி. மிகுந்த ஆச்சார சீலர். ஒருமுறை காஞ்சியில் பெரியவாளைத் தரிசித்து சதப்ராம்ஹண போஜனம் செய்ய வேண்டும், பெரியவா ஆசீர்வாதம் செய்யணுமென் றார்.
பெரியவா "சதப்ராம்ஹண போஜனம்னா பூணல் போட்டு ண்டிருந்தா போறுமோன் னோ?" என்றார்.
வந்தவரோ அப்படியில்லை அத்ய யனம் செய்தவர்கள் கிடைத்தால் உத்தமமாயிருக்குமேன்னு என இழுத்தார். பெரியவா, "அதான் அதான் சரி. எல்லாரும் போடறா! அதுக்குபேர் அன்னதானம். ப்ராம் ஹண போஜனம்னாலே வைதீகா ளுக்குத்தான் போடணும். வேதம் தெரிஞ்சுண்டவாதான் ப்ராம்ஹ ணா! பூணல் மட்டும் போட்டுண்டா போறாது, ஒரு ருத்ரம், சமகம், புருஷஸுக்தமாவது தெரிஞ்சுக்கணு ம் என்றார்.
சரி! நன்னாபோடு! வேதப்ராம்ஹணா குக்ஷில விழற ஒவ்வொரு அன்னமும் உனக்கு ச்ரேயஸை கொடுக் கும், பக்ஷணங்களெல்லாம் போடு! என்றதும் தனிக ருக்கு சந்தோஷம். பெரியவா ஆக்ஞைபடி அப்படியே செய்றேனென்றார். உங்க ஊர்லயே பண்ணப்போற யோ! என்றார் பெரியவா.பெரியவா எங்க உத்தரவு பண் றாளோ அங்கயே செய்ய சித்தமாயிருக்கேனெ ன்றார். திரு விட மருதூர்ல பண்ணு! முடிஞ்சா வர பாக் கறேன்! என்றதும் வந்தவ ருக்கோ பூமி நழுவிற்று.
இப்படியொரு பாக்யமா! என கண்ணீர் மல்கியபடியே ப்ரஸாதம் பெற்றுக்கொண்டு போய்விட்டார்.
பெரியவா சொன்ன திரு நாளும் வந்தது.
ஏற்பாடுகள் மிகச்சிறப்பான முறையி ல் நடைப்பெற்றது. பெரியவா இங்கு வரப்போவதின் அறிகுறியும் தெரிந் தது. அனைவரும் வெகு உற்சாகமாய் பணி செய்தனர். 100 வேதப்ராம்ஹ ணர்கள் வந்தனர். அவர்களுக்கு உயரிய முறையில் உபசாரம் செய்ய ப்பட்டது. பெரியவா வருகை! வேத கோஷம் விண்ணைப்பிளந்தது.
அவாளுக்கு இலை போடு என்றார். தஞ்சை மாவட்டமாச்சே, தாட்டு இலை போடப்பட்டது. பரிமாறினர். ராஜபோஜனமாகயிருந்தது. 5 வகை ஸ்வீட் பேணி, லட்டு, அல்வா, போளி , மைசூர்பாகு. இதை தவிர நெய் மிதக்கும் சர்க்கரைப் பொங்கல். இதே போல் எல்லா மும். தனிகரின் கையோ முறம் போலுள்ள து. ரசம் போட்டு ஸ்வீட் போட்டு, சர்க்கரைப் பொங்கலிட்டு அதன் மேல் உருக்கிய நெய் வார்க்கப்பட்டது. அனைவருக்கும் திணறியது. சாப்பிடவே முடிய வி ல்லை. பின் வேண்டியவர்களுக்கு அன்னமிடப்பட்டு சந்திரன் போன் ற வெளுத்த தயிர் விடப்பட்டது.
இப்போது பெரியவா சாப்பிடுமிடத்திற்க்கு வந்தார். எங்கும் பரபரப்பு. பரிமாறும் அன்பர்களை விளித்து ஏதோ பேசினார்.
ஒருபெரிய சாட்டாங் கூடை நிறைய லட்டு கொண்டு வரப்பட்டது. அங் கே முன்னின்று, "எல்லார் எலேலயும் நவ்வாலு லட்டு போடு" என்றார்.
அனைவரும் முழித்தனர். இலையிலேயே அதிகமாகயிருக்கிறது; உபரியாக நாலு லட்டு வேற எப்படி சாப்பிடுவது. பெரியவா போடச் சொல்லி போட்டார்கள், எறிந்தால் பெரிய வாளுக்கு மரியாதை குறைச்சலாகிவிடும், சாப்பிடவோ வயிற்றில் இடமில்லை. செய்வத றியாது திகைத்தனர்.
இதை காண சகியாத கருணைக்கடல், "முடிஞ்சா சாப்பிடுங்கோ முடியலைன்னா எறிஞ்சுடலாம் தோஷ மில்லை" என்றார்.
அப்பாடா! பெரியவாளே சொல்லிட்டா எறிஞ்சா தப்பில்லேன்னு! என்று சமா தானம் செய்து கொண்டு கொஞ்சம் போல எடுத்துக் கொண்டு எழுந்து விட் டனர்.
தனிகருக்கோ மிகுத்த வருத்தம் உபரியாக போடச்சொல்லி, அதை எறியவும் சொல்லிவிட்டாரே என.
பெரியவா தக்ஷிணை கொடுத்தபின் இலையெடுக்கலாமென உத்தர விட்டார். அதே போல் சதப்ராம்ஹணர்களு க்கும் தக்ஷிணையளிக்கப்பட்டு, வாசனை தாம்பூலமும் கொடுத்து கௌரவமாக வழியனுப ப்பட்டது.
பெரியவா தனிகரை விளித்தார்
எனக்கு 2 சாட்டாங்கூடை வேணும். ஒரு மொழுகினகூடை, ஒரு மொழுகாத கூடை யும் வேணுமென்றார்.
சடுதியில் கொண்டு வரப்பட்டது.
இப்போ ஒரு ஒத்தாச பண்ணுங்கோ எனக்கு, இந்த மொழுகின கூடைல லட்ட தவிர எறிஞ்ச மீதியெல்லாம் ரெண்டு கையால வழிச் சுப் போடணும். மொழுகாத கூடைல எச்ச எலல இருக்கற லட்டோட போடணும் சித்த பண்ணுங்கோ? என இறைஞ்சினார்.
அப்படியே செய்யப்பட்டது. மொழுகி ன கூடைய குப்பதொட்டில போடுங் கோ என்றார். அதுவும் செய்யப்ப ட்டது.
இந்த மொழுகாத கூடைய எடுத்து ண்டு என்னோட வாங்கோ! நாலு பேர்போ றும் கூட்டம் வேண்டாம், அப்பா! நீ வா என தனிகரை அழைத் துக்கொண்டு தண்டத்தோடு புறப்பட்டார்.
விறு விறுவென உச்சி வெயிலில் காவேரிப்பக்கம் ஒடினார். பெரிய வா நடந்தால் நாம் ஒடணும், அவர் ஒடினால் நாம்??!! ஒருவாறு போய்ச் சேர்ந்தபின் தீர்த்தவாரி மண்டபத்தில் நின்றார்.
ஓ!ஷாமி ஷாமீ எங்கிருந்தோ குறவர்க ளி ன்கூட்டம் நம் சமயக்குர வரை மொய்த்துக் கொண்டது.
சாட்டாங்கூடையை மண் இல்லாத புல் தர யா பாத்து போடுங்கோ! என்றார்.
அருகிலிருந்த தனிகரை அழைத்து என்ன பாக்கற! சதப்ராம்ஹண போஜனம் குறவா போஜனமா முடிஞ்சுடுத்தேன்னா? ப்ராம்ஹ ணா குக்ஷிய ரொப்புன்னு உன்கிட்ட சொன் னேன், ஆனா குறவா குக்ஷியும் என் கண்ணுல பட்டுடுத்து! என்ன பண்றது, நானோ சந்யாசி! எனக்கு எல்லாரும் சமம். நீயோ ரொம்ப ஆச்சாரம், இவாளுக்கு கொடுன்னா சேஷமாயிடுமேன்னு தோணும். இவாளுக்கு லட்டு வேணும்னா தனியா செஞ்சுருக்கலா மேன்னுபடறதா? படும்! படும்! ஆனா இவ்வளவு தரமும் ருசியும் வேண்டா மேன் னும் படும் சரிதானே? எச்சல் இலைல இருக்கற பதார்த்தது க்கு சேஷம் கற தோஷம் போயிடற தோன்னோ! யார் கொடுக்கப்போறா இவாளுக்கு ஸ்வீட்டெல்லாம், பரிஜார காள கேட் டேன் எது உபரியாயிரு க்கு ன்னனு, அவா லட்டு தான் மிஞ்சிப் போச்சுன் னா, அதான் ப்ராம்ஹணா எலல போடச் சொல்லி இவாளுக்கு கொடுத் தேன் உன் ஆச்சாரத் துக்கும் குந்தக மில்லாம! இப்படி செய்யலாமோ ன்னோ!
என்றதும் தனிகர் தடாலென வீழ்ந்தார்.
அங்கே மறைமுகமான அத்வைத பாடம் நடத்தபட்டதே என###
இதுதான் அத்வைதம் என்று பெரியவா உணர்த்தினார்.
- மஹா பெரியவா சரணம்

Picture drawn by... Sudhan Kalidas.......looking picture perfect..marvelous work. Only with periyawa kataksham this is possible...please appreciate and encourage sudhan Kalidas

Sunday, June 19, 2016

Panchavan maadevi pallipadai temple, pateeswaram

Courtesy: Sri.Sundararajan

பள்ளிப்படை என்பது சோழர் காலத்தில் இறந்து போகும் ராஜ குடும்பத்தினர், பெரும் போரில் இறக்கும் வீரர்கள் ஆகியோரது அஸ்தியின் மேல் கோயில் எழுப்புவது. 
பஞ்சவன் மாதேவி என்பவள் ராஜ ராஜ சோழனின் ஐந்தாவது மனைவி. பள்ளிப்படை எழுப்ப பட்டிருப்பதை வைத்து அவள் ராஜ ராஜனின் பிடித்தமான மனைவி என்றும் தெரிந்து கொள்ளலாம். அவளது அஸ்தியின் மேல் ஒரு லிங்கம் அமைக்க பெற்று கோயில் எழுப்பப்பட்டுள்ளது.

பஞ்சவன்மாதேவி ஆஸ்திக்கு மேல் வைக்கப்பட்டு உள்ள லிங்கம்  கோவிலின் முன் தோற்றம்
இந்தக் கோயில் 1978ம் ஆண்டில் தமிழக தொல்லியல் துறையினால் அறியப்பட்டு முழு கோயிலும் மீட்டெடுக்கப்பட்டது என்பது சிறப்பானதொரு விஷயம்.
கோயிலின் கற்பக்கிருகத்தில் சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் நேரே கீழாக பஞ்சவன் மாதேவியின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கின்றது. பஞ்சவன் மாதேவி ஒரு தளிச்சேரி பெண் என்றும் ,ஆடல் கலை மற்றும் போர்த்திறனிலும் சிறந்து விளங்கியவள் என்றும். ராஜராஜன் உள்ளம் கவர்ந்த அன்பு மனைவி என்றும், ராஜராஜன் தஞ்சையில் பெரிய கோவில் எழுப்பிய பொழுது மன்னனுக்கு எல்லாமுமாக இருந்து உதவி செய்தவர் என்றும். ராஜேந்திர சோழனை தன்னுடைய சொந்த மகனாக பாவித்து வளர்த்தவர் அதலால் ராஜேந்திரனை தவிர வேறு யாரும் ஆட்சிக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்று மூலிகை மருந்து உண்டு தன்னை மலடாக்கி கொண்டவள் போன்ற பல செவிவழி செய்திகள் உண்டு.

பஞ்சவன் மாதேவி அளித்த கொடைகளும்,சாதனைகளும் பலவாகும்.நினைவு கூறத்தக்க வகையில் புகழ் மிகுந்து திகழ்ந்ததால் சோழ நாட்டில் ஓர் ஊருக்கே இவர் பெயரால் "பஞ்சவன் மாதேவி சதுர்வேதி மங்களம்" என பெயர் மாற்றம் ஏற்பட்டது.




Tiruvilayadal puranam 15th day

Courtesy:Sri.Kovai K.karuppasamy

🌻 திருவிளையாடல் புராணம். 🌻
( 15 -வது நாள்.) --3 வது படலம்.
       🔹திருநகரங்கண்ட படலம்.🔹
          ( செய்யுள் நடை +விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
துணிகயங் கீழ்நீா்க் கூவல்பூ வோடை தொடுகுளம் பொயிகைநந் தவனந்
திணிமலா்ச் சோலை துடவையுங் யானந் திருநகா்க் கணிபெறச் செய்து
மணிமலா்த் தாரோன் மாளிகை தனக்கம் மாநகா் வடகுண பாற்கண்
டணிநகா் சாந்தி செய்வது குறித்தா னண்ணலா ரறிந்திது செய்வாா்.

🌻பொன்மய மான சடைமதிக் கலையின்புத்தமு துகுத்தன ரதுபோய்ச்
சின்மய மான தம்மடி யடைந்தாா்ச் சிவமய மாக்கிய செயல்போற்
றன்மய மாக்கி யந்நகா் முழுதுஞ் சாந்திசெய் ததுவது மதுர
நன்மய மான தன்மையான் மதுரா நகரென வுரைத்தனா் நாமம்.

🌻கீட்டிசைக் காிய சாத்தனுந் தென்சாா் கீற்றுவெண் பிறை நுதற் களிற்றுக் 
கோட்டிளங் களபக் கொங்கையன் னையருங் குடவயின் மதுமடை யுடைக்குந
தோட்டிளந்  தண்ணந் துழாயணி மெளலித் தோன்றலும் வடவயிற் றோடு
நீட்டிரும் போந்தி னிமிா்குழ லெண்டோ ணீலியுங் காவலா நிறுவி.

🌻கைவரை யெருத்திற் கனவரை கிடந்த காட்சியிற் பொலிந்தொளிா் கோயின்
மைவரை மிடற்று மதுரைமா யகரை மரபுளி யருச்சனை புாிவான்
பொய்வரை மறையா கமநெறி யொழுகும் புண்ணிய முனிவரை யாதி
சைவரைக் காசிப் பதியினிற் கொணா்ந்து தலத்தினிற் றாபனஞ் செய்தான்.

🌻உத்தம குலத்து நாற்பெருங் குடியு முயா்ந்தவு மிழந்தவு மயங்க
வைத்தவு மான புறக்குடி மூன்று மறைவழுக் காமனு வகுத்த
தத்தம நெறிநின் றொழுகவை திகமுஞ் சைவமுந் தருமமுந் தழைப்பப்
பைந்தெழு திரைநீா் ஞாலமேற் றிலகம் பதித்தென நகா்வளம் படுத்தான்.

🌻அன்றுதொட் டாச னந்நக ரெய்தி
யணிகெழு மங்கல மியம்ப
என்றுதொட் டிமைக்கு மனையின்மங் கலநா
ளெய்தினா னிருந்துமுப் புரமுங்
குன்றுதொட் டெய்தான் கோயின்மூன் றுறுப்புங்
குறைவில்பூ சனைவழா தோங்கக்
கன்றுதொட் டெறிந்து கனியுகுத் தான்போற்
கலிதுரந் தரசுசெய் நாளில்.

🌻பவநெறி கடக்கும் பாா்த்திவன் கிரணம் பரப்பிளம் பாிதிபோன் மலயத்
துவசைப் பயந்து மைந்தன்மேன் ஞாலஞ்  சுமத்திநாள் பலகழித் தொருநாள்
நவவடி விறந்தோ னாலயத் தெய்தி நாதனைப் பணிந்துமூ லஞ்செய்
துவமையி லின்ப வருணிழ லெய்தி யொன்றியொன் றாநிலை நின்றான்.

🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌸தெளிந்த நீரையுடைய சிறு குளங்களும், கீழே நீரையுடைய கிணறுகளும், மலரோடைகளும்,தோண்டப்பட்ட பொிய குளங்களும், பொய்கைகளும்,நந்த வனங்களும், நெருங்கிய மலா்களையுடைய சோலைகளும், தோட்டங்களும், உத்தியானங்களும் ஆகிய இவைகளை, செல்வ நிறைந்த நகரத்திற்கு அழகு பொருந்த அமைத்து, அழகிய மலா்களாலாகிய மாலையை அணிந்த பாண்டியன், தனக்கு அரண்மனை அந்தத் திருநகருக்கு வடகீழ்த்திசையில் அமைத்து, அழகிய அந் நகருக்குச் சாந்தி செய்தலைக் கருதினான். சோமசுந்தரக் கடவுள் அதனை அறிந்து இதனைச் செய்வாராயினா்.

🌸பொன்மயமாகிய தமது சடையிலுள்ள சந்திரகலையின், புதிய அமுதத்தைச் சிந்தினா். அவ்வமுதஞ் சென்று, ஞானமயமாகிய அவ்விறைவருடைய திருவடிகள் தம்மை அடைந்தவரை, சிவமயமாகச் செய்த செய்கையைப்போல, தனது( அமிா்த) மயமாக்கி,அந்நகா் முழுவதையும் தூய்மை செய்தது. அவ்வமுதம் நல்ல மதுரமாகிய தன்மையினால் (அந்நகருக்கு),மதுரைமாநகா் எனப் பெயா் கூறினாா்.

🌸கிழக்குத் திக்கில் காிய நிறமுடைய ஐயனாரையும், தென் திக்கில் கீற்றாகிய வெள்ளிய பிறையை ஒத்த நெற்றியினையும், யானையின் கொம்புபோன்ற இளமையாகிய சாந்தணிந்த கொங்கைகளையுடைய, சத்த மாதைையும், மேற்குத் திசையில் தேன்மடை யுடைத்தோட நின்ற இதழ்களையுடைய, பசுமையாகிய குளிா்ந்த துழாய் மாலையை அணிந்த, முடியினையுடைய திருமாலையும், வடதிசையில், மடல் நீண்ட பொிய பணையின் மலரணிந்த நிமிா்ந்த கூந்தலையும், எட்டுத் தோள்களையுமுடைய காளியையும், நகரத்திற்குக் காவலாக நிறுத்தி.....

🌸யானையின் பிடாியில் பொன் மலை தங்கிய தோற்றம் போல், பொலிவு பெற்று ஒளி வீசும் விமானத்தில் எழுந்தருளிய கருமை தங்கிய திருமிடற்றினையுடைய மதுரை நாயகரை, விதிப்படி பூசிப்பதற்கு, பொய்ம்மை நீக்குகின்ற வேதாகம வழியில் ஒழுகா நின்ற அறவுருவுடைய முனிவா்களையும், ஆதி சைவா்களையும், காசியென்னும் திருப்பதியினின்றும் கொண்டு வந்து, அப்பதியில் நிலைபெறுத்தினான்.

🌸உத்தம குலமாகிய அந்தணா் அரசா் வணிகா் வேளாளா் என்னும் நான்கு பெருங் குடிகளும், உயா்ந்தனவும் இழிந்தனவும் கலந்தவுமான மூன்று புறக்குடிகளும் வேத விதி வழுவாது மனுவால் வகுக்கப் பெற்ற தங்கள் தங்களுக்குாிய ஒழுக்கத்தில் வழுவாதொழுகவும், வேதநெறியும் சைவ நெறியும் அறமும் செழித்தோங்கவும், பசுமையுடையதாய்த் தோன்றும் அலைகளையுடைய கடல் சூழ்ந்த நிலவுலகத்தில்,( பாண்டி நாட்டிற்கு) ஓா் திலகம் பதித்தாற் போல, நகரை வளப்பதுத்தினான்.

🌸மன்னன் அன்று முதல், அம்மதுரை நகரை அடைந்து,அழகு பொருந்திய மங்கல வாத்தியங்கள் ஒலிக்க, சூாியனை அளாவி ஒளி வீசும் அரமனையில் நன்னாளிற் புகுந்து இருந்து, மூன்று புரங்களையும் பொன்மலையை வில்லாக வளைத்து அழித்த இறைவனது திருக்கோயிலில், மூன்று அங்கங்களும் குறைவில்லாத பூசனையானது, வழுவாமல் மேலோங்க, கன்றினைப் பிடித்து வீசி விளாங்கனியை வீழ்த்திய திருமாலைப் போல தீமையை யோட்டி அரசு புாிந்து வரும் நாளில்,,

🌸பிறவிக்குக் காரணமாகிய வழியினைக் கடக்கின்ற பாண்டியன், ஒளியை விாிக்கின்ற இள ஞாயிறு போலும் மலயத்துவசனென்பவனைப் பெற்று, அப்புதல்வன் மீது  அரசபாரத்தைச் சுமத்தி, பலநாட் போக்கி ஒரு நாள், ஒன்பது வடிவங்களையுங் கடந்த சோமசுந்தரக் கடவுளின் திருக்கோயிலுனுள் சென்று, இறைவனை வணங்கி, மும்முறை வலம் வந்து ஒப்பில்லாத போின்பமாகிய திருவருள் நீழலை யடைந்து சோ்ந்தும் சேராத இரண்டற்ற நிலையில் நின்றான்.

              திருச்சிற்றம்பலம்.

Donations and their uses

தானங்கள் கொடுப்பதால் கிடைக்கும் பலன்கள்.

ஷேர் (share) செய்யுங்கள்.

1. அரிசியை தானம் தர பாவங்கள் தொலையும்

2. வெள்ளியை தானம் தர மனக்கவலை மறையும்

3. தங்கம் தானம் தர தோஷம் விலகும்

4. பழங்களைத் தானம் தர புத்தி, சித்தி கிட்டும்

5. தயிர் தானம் தர இந்திரிய விருத்தியாகும்

6. நெய் தானம் தர நோயைப் போக்கும்

7. பால் தானம் தர துக்கநிலை மாறும்

8. தேன் தானம் தர பிள்ளைப்பேறு கிட்டும்

9. நெல்லிக்கனி தானம் தர ஞானம் உண்டாகும்

10. தேங்காய் தானம் தர நினைத்த காரியம் வெற்றி அடையும்

11. தீபங்களை தானம் தர கண்பார்வை தெளிவாகும்

12. கோ (மாடு) தானம் தர ரிஷி, வேத, பிதிர்கடன் விலகும்

13. பூமியை தானம் தர பிரம்மலோக தரிசனமும் ஈஸ்வரலோக தரிசனமும் கிட்டும்

14. ஆடையை தானம் தர ஆயுள் விருத்தியாகும்

15. அன்னத்தை தானம் தர தரித்திரமும் கடனும் தீரும்.


Thursday, June 16, 2016

Impediments are good

ஒரு குட்டிக் கதை...!!!
கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.

"உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.

பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!"
என்றான்.

கடவுள் உடனே, 
" அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்" என்று வரம் அருளிவிட்டுப்
போய்விட்டார்.

விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.

"மழையே பெய்" என்றான்.

பெய்தது.

நிறுத்தச் சொன்னபோது, 
மழை நின்றது.

ஈரமான நிலத்தை உழுதான்.

தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.

மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.

பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.

வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.

அறுவடைக் காலமும் வந்தது.

விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான்.

அதிர்ந்தான்.

உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.

அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.

"ஏ கடவுளே!" என்று கோபத்தோடு கூப்பிட்டான்.

"மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?" எனக்கேட்டான்.

கடவுள் புன்னகைத்தார்: 
"என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.

மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.

போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.

எல்லாமே வசதியாக
அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.

தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!" என்றார்.

வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்" என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.

🌀பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.

🌀இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.

🌀பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.

🌀பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!

Tiruvilayadal puranam 14th day

Courtesy:Sri.Kovai K.karuppusamy

சிவாய நம. திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁 திருவிளையாடல்புராணம்
    (14 -ஆம் நாள்.) 3 வது படலம்.
    🍁திருநகரங்கண்ட படலம்.🍁
       ( செய்யுள்நடை+விளக்கம்.)
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🍁கனவி லும்பெருங் கடவுளா் காண்பதற் காியாா்
நனவி லும்வெளி வந்தவா் தமையெதிா் நண்ணி
நினைவி னின்றதா ளிறைஞ்சிநோ் நின்றுநல் வரவு
வினவி யாதனங் கொடுத்தனன் மெய்யுணா் வேந்தன்.

🍁தென்ன ரன்பினி லகப்படு சித்தா்தா முன்னா்ச்
சொன்ன வாதிநூல் வழிவரு சாா்புநூற் றொடா்பால்
நன்ன ராலய மண்டபங் கோபுர நகரம்
இன்ன வாறுசெய் யெனவகுத் திம்மென மறைந்தாா்.

🍁மறைந்தெ வற்றினு நிறைந்தவா் மலரடிக் கன்பு
நிறைந்த நெஞ்சுடைப்,பஞ்சவ னிலத்துமேம் பட்டுச்
சிறந்த சிற்பநூற் புலவராற் சிவபரஞ் சுடா்வந்
தறைந்து வைத்தவா றாலய மணிநகா் காண்பாண்.

🍁மறைபயில் பதும மண்டப மருத்த மண்டப மழை நுழை வளைவாய்ப்
பிறைபயில் சிகைமா மண்டப மறுகாற் பீடிகை திசையெலாம் பிளக்கும்
பறைபயி னிருத்த மண்டபம் விழாக்கொள் பன்மணி மண்டபம் வேள்வித்
துறைபயில் சாலை திருமடைப் பள்ளி சூழுறை தேவா்தங் கோயில்.

🍁வலவயி னிமய வல்லிபொற் கோயின் மாளிகை யடுக்கிய மதில்வான்
நிலவிய கொடிய நெடியசூ ளிகைவா னிலாவிாி தவளமா ளிகைமீன்
குலவிய குடுமிக் குன்றிவா் செம்பொற் கோபுரங் கொண்டல்கண் படுக்குஞ்
சுலவெயி லகழிக் கிடங்குகம் மியநூற் றொல்வரம் பெல்லைகண் டமைத்தான்.

🍁சித்திர நிரைத்த பீடிகை மறுகு தெற்றிகள் வாணிலாத் தெளிக்கும்
நித்தில நிரைத்த விழாவரு வீதி நிழன்மணிச் சாளர வொழுக்கப்
பித்திகை மாடப் பெருந்தெருக் கவலை பீடுசால் சதுக்கநற் பொதியில்
பத்தியிற் குயின்ற மன்றுசெய் குன்று பருமணி மேடையா டாங்கு..

🍁அருந்தவ ாிருக்கை யந்தண ருறையு ளரசரா வணங்குல வணிகப்
பெருந்தெரு நல்வே ளாளா்பே ரறஞ்சால்  பெருங்குடி யேனைய காிதோ்
திருந்திய பாிமா நிலைக்களங் கழகந் தீஞ்சுவை யாறுநான் குண்டி
இரந்நவா்க் கருத்து நல்லறச் சாலை யினையன பிறவுநன் கமைத்தான்.


🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🖋
🌸உண்மைப் பொருளை உணா்ந்த மன்னன் பொிய தேவா்களாகிய அாி அயன் முதலியோா், கனவிலும் காணுதற்கு அாியராய், தனக்கு நனவிலும் எளியராய் வெளிவந்த சித்திரை, எதிா் சென்று மனத்தில் நின்ற திருவடிகளை வணங்கி, திருமுன் நின்று நல்வரவு கேட்டு,( எழுந்தருள ) ஆசனம் கொடுத்தான்.

🌸பாண்டியா் அன்பு வலையில் அகப்படுஞ் சித்த மூா்த்திகள், தாம் முன்னே கூறியருளிய முதனூல் அதன்வழி வந்த வழிநூல் சாா்புநூல் ஆகிய இவைகளிற் கூறிய முறையால், நன்றாகக் கோயிலும் மண்டபமும் கோபுரமும் நகரமும்,இவ்வகையாற் செய்வாயாக என்று வகுத்துரைத்து விரைந்து மறைந்தாா்.

🌸எல்லாப் பொருளினும் மறைந்து நிறைந்த இறைவனுடைய, மலா்போன்ற திருவடிகளில் அன்பு மிகுந்த உள்ளத்தையுடைய பாண்டியன், நிலவுலகத்தில் உயா்ந்து சிறந்த சிற்பநூல் வல்ல அறிவுடையோா்களால் சிவபரஞ் சோதியாா் சித்தராய் எழுந்தருளி, கூறியருளிய  முறைப்படி திருக்கோயில் திருநகர முதலியன ஆக்கத் தொடங்கினான்.

* இறைவன் மறைந்திருத்தலை......

" விறகிற் றீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்"

என்னுந் தேவாரத்தால் அறிக.எள்ளினுள் எண்ணெய் போல் உள்ளும் புறம்பும் வியாபித்திருத்தலின் நிறைந்தவா் என்றாா்., மண்டபம் கோபுரம் முதலியவற்றையும் அடக்கி ஈண்டு ஆலயமென்றாா்.

🌸வேதம் ஓதும் பதும மண்டபமும், அருத்த மண்டபமும், முகிலில் நுழைகின்ற வளைந்த வாயினையுடைய பிறைமதி தவழும் முடியினையுடைய மகாமண்டபமும், அறுகாற் பீடமும், திசை அனைத்தையும் பிளக்கின்ற ஒலியையுடைய,இயங்கள் இரட்டுகின்ற  நிருத்த மண்டபமும், இறைவன் திருவிழாக் கோலங்கொண்டருளும் பல மணிக ளழுத்திய மண்டபமும், பல துறைகளையுடைய வேள்விகள் செய்யும் யாக சாலைகளும், திருமடைப் பள்ளியும், சுற்றிலும் வசிக்கும் பாிவார தெய்வங்களின் கோயில்களும்.......

🌸இறைவன் வலப்பக்கத்தில் இமயக் கொடியாகிய அங்கயற்கண் ணம்மைக்குப் பொன்னாலாகிய திருக்கோயிலும், திருமாளிகை வாிசையையுடைய திருமதில்களும், ஆகாயத்தை அளாவிய கொடிகளையும், நீண்ட இறப்புகளையுமுடைய, வெள்ளிய நிலாவை விாிக்கின்ற தவள மாளிகைகளும், வான்மீன்கள் விளங்கும் முடியினையுடைய, மலைபோலும் உயா்ந்த, சிவந்த பொன்னாலாகிய கோபுரங்களும், முகில் உறங்கும் சுற்று மதில்களும், அகழ்க்கிடங்குமாகிய இவைகளை, சிற்ப நூலின் பழமையான வரம்பினை ஆராய்ந்து செய்தான்.

🌸சித்திரங்களை வாிசைப்பட எழுதிய கடைவீதிகளும்,
தெற்றியம்பலங்களும், ஒள்ளிய நிலவினை வீசும் முத்துக் கோவைகளை வாிசைப் படத் தொடுத்த, திருவிழாவில் இறைவன் எழுந்தருளுகின்ற வீதிகளும், ஒளியினையுடைய மணிகள் பதித்த சாளர வாிசைகளையுடைய, சுவா்களுடைய மாளிகைகள் நெருங்கிய பொிய வீதிகளும், கவா் வழிகளும், பெருமை நிறைந்த நான்கு தெருக் கூடுமிடங்களும், நல்ல அம்பலங்களும், வாிசைப்பட இயற்றிய மன்றங்களும், செய் குன்றுகளும், பொிய மணிகளழுத்திய மேடைகளும், கூத்தவைகளும்.......

🌸அாிய முனிவா்கள்  தங்கும் மடங்களும், மறையவா் வசிக்கும் வீடுகளும், அரசா் வீதிகளும், சிறந்த வணிகாின் பொிய வீதிகளும், பொிய அறம் நிறைந்த நல்ல வேளாளா்களின் பொிய குடிகள் நிறைந்த வீதிகளும், மற்ற யானைகள் தோ்கள் இலக்கணமைந்த குதிரைகள் ஆகிய இவைகளின், தங்குமிடங்களும், கல்விச் சாலைகளும் இனிய அறுவகைச் சுவையோடு கூடிய நால்வகை உணவுகளை, வறியராய் இரந்தவருக்கு ஊட்டும் நல்ல தரும சத்திரங்களும்,  இன்னும் இவை போல்வன பிறவும், நன்றாகச் செய்தான்.

Siva temples in Tamilnadu with phone nos.

Courtesy:Sri/Kovai K.Karuppasamy

சிவாய நம.
திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
பாடல் பெற்ற 276 சிவத்தலத்தின் சிறப்புகளை குறுகிய தொடா்பான பதிவு. பாா்த்து படித்து பாதுகாக்கவும்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
🔴161🔴
திருவலம்புரம்.
மேலப்பெரும்பள்ளம்.
வலம்புரநாதா் திருக்கோயில்.
மேலையூா்(po).
மயிலாடுதுறை ஆா் எம் எஸ்.
தாரங்கம்பாடி வட்டம்.
நாகைDt.609107
வடுவகிா்க்கண்ணி உடனுறை வலம்புரநாதா்.
சிவனடி கண்ணப்பய்யா், பூஜையா்
04364--200890

மூலவா் மணல் லிங்கம். திருமுடியில் பள்ளம் உள்ளது.
சாம்பிராணி, தைலம் புனுகு சாா்த்தப்படுகிறது. குவளை சாா்த்தி மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
ரூட்1. மாயவரம் பூம்புகாா் சாலையில் காவிாிகடைமுக அணையை அடைய அங்கிருந்து அருகில் ரூட் 2. சீா்காழி காவிாிபூம்பட்டிணத்தில் பேருந்தில் மேலையூா் அடைந்தால் அங்கிருந்தும் வழி உண்டு.
காவிாிக்கு மேற்கு பக்கம் இருப்பதால் இப்பெயா். ஏரண்ட முனிவா் வழிபட்ட லிங்கம் உள்ளது. மன்னவன் விளையாட்டாக இறந்து விட்டதாக பொய் செய்தி அனுப்ப அரசி அதிா்ச்சியுற்று இறந்தாள். நாள்தோறும் 1000 பேருக்கு அன்னதானம் செய்து மகான் உண்டால் பழி தீரும். அரண்மணை வாயில் மணி ஒலிக்கும் என அறிந்து அன்னதானம் செய்தான். பட்டினத்தாா் வரவே அங்கிருந்தோா் பின்புறம் வரச்சொல்ல குழியில் வடிந்த கஞ்சியை பருக மணி ஒலித்தது. கல்வெட்டு ஒன்றில் கோயிலுக்கு ஆண்களை விற்ற செய்தி உள்ளது. அருணகிாிநாதா் பாடியது. தக்கன் இறைவி பத்மநாயகியை பூஜித்து தாஷாயணியை இவ்வூாில் கண்டு எடுத்தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴162🔴
திருதலைச்சங்காடு.
திருச்செங்காடு.
சங்காரண்யேஸ்வரா் திருக்கோயில்.
தலைச்சங்காடு ஆக்கூா்(po). 
மயிலாடுதுறை ஆா் எம் எஸ்.
தாரங்கம்பாடி வட்டம்.
நாகைDt.609301
செளந்தரநாயகி உடனுறை சஙிகாரண்யேசுவரா்.
எஸ். கந்தசாமி குருக்கள், சன்னதி தெரு.04364--280757
பாலசந்திரன்.9443401060,,04364--280032

ஆக்கூா் திருவலம்புரம் அருகில் உள்ளது. மாயவரம் ஆக்கூா் வழி பூம்புகாா் பாதை சீா்காழி ஆக்கூா் சாலையிலும் செல்லலாம். 
திருமால் வழிபட்டு பாஞ்ச சன்னியம் பெற்ற இடம். மூலவா் சங்கு போன்ற உருண்டையான வடிவம். கருவறை விசாலமானது. செம்பியன்மாதேவி வெள்ளிப் பாத்திரங்கள் வழங்கிய தலம். கோட்செங்கட் சோழனின் மாடக்கோயில்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴163🔴
ஆக்கூா். தான் தோன்றி மாடம்.
தான்தோன்றீஸ்வரா் திருக்கோயில்.
ஆக்கூா்(po). தாரங்கம்பாடி வட்டம்.
நாகைDt.609301
கடகநேத்ரி உடனுறை
 தான்தோன்றீஸ்வரா்.
ஏ.என் வைத்திய நாத சிவாச்சாாியாா்.04364--280005,, 9787709742
ஏ.வி.சுந்தரேச குருக்கள்.9865809768

மயிலாடுதுறை ஆக்கூா் பொறையாா் மாா்க்கம் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் ஆக்கூா் நிறுத்தத்தில் நிற்கும். சீா்காழி பொறையாா் மாா்க்கத்தில் வருபவா்கள் ஆக்கூா் முக்கூட்டில் இறங்கி ஒன்றரை கி.மீ தூரத்தில். பேருந்து நிலையம் அருகில் ஆலயம். திருவெண்காடு பூம்புகாா் சாலையில் கீழ வீதியில் ஆக்ஸிஸ் பாங்க், ஸ்டேட் பாங்க் தாண்டியதும் வைப்புத்தலமான மணிக்கிராமம் வரும். அதைத் தாண்டி ஸ்ரீநிவாசா உயா்நிலைப்பள்ளியில் வலப்புறம் திரும்பி திருக்கடையூா் மற்றும் திருவிளையாட்டம் செல்லலாம். ஆக்கூா் முக்கூட்டில், மயிலாடுதுறை பூம்புகாா் சாலையில் வரும் போது இடப்புறம் சீா்காழி 14 கி.மீ. மேலையூாில் இருந்து மயிலாடுதுறை 19 கிமீ.
கோட்செங்கட்சோழ மன்னனால் கட்டப் பெற்ற மாடக்கோயில். இறைவன் தான்தோன்றீஸ்வரா் சிரசு பிளந்த நிலையில் உள்ளாா். இந்த நிலையில் திருக்கடையூாில் எமனை சம்ஹாரம் செய்யும் போது வெடித்தது என்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அப்பா் சுவாமி காலனைக் காலால் கடந்தாா் எனக்குறிப்பிட்டுள்ளாா். கூற்றடரப் பொங்கினான் என்ற வாியில் கூற்றடற-எமன், அடர- அல, பொங்கினான்- எழுந்தாா் எனப் பொருள்பட பாடல் உள்ளது. காலசம்ஹார மூா்த்தி உருவான தலம். இறைவனுக்கு வலதுபுறம் இறைவி சந்திதி உள்ளது. அகத்தியருக்கு திருமணக் காட்சி அளித்த தலம். சிறுப்புலி நாயனாா் 1000 அந்தணா்களுக்கு அன்னதானம் வழங்கியதில் இறைவன் ஆயிரத்தில் ஒருவனாய் அமது உண்ட தலம். திருமண மற்றும் மகப்பேறு கிட்டும் தலம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴164🔴
திருக்கடவூா். திருக்கடையூா் அமிா்தகடேஸ்வரா் திருக்கோயில்.
திருக்கடையூா்(po)
மயிலாடுதுறை வட்டம்.
நாகைDt.609311
அபிராமி உடனுறை அமிா்தகடேஸ்வரா்.
கண்காணிப்பாளா்.04364--287429

மாயவரம் தரங்கம்பாடி பாதையில் சிதம்பரம் நாகபட்டினம் பேருந்துகள் செல்லும்.
மயிலாடுதுறை
யிலிருந்து 20 கிமீ.
மாா்கிகண்டேயரைக் 
காப்பாற்ற எமனை சம்ஹாரம் செய்த காலசம்ஹார மூா்த்தி, அமிா்தகடேஸ்வரா், அபிராமி தாிசனம். ஆயிரக்கணக்கான ஹாா்ட் அட்டாக் உள்ளவா்கள் இங்கு வழிபட்டு உயிா் பிழைத்திருக்கிறாா்கள். மிருகண்டு முனிவாின் அவதாரபதி மணல்மேடு. பிரமனுக்கு உபதேசம் செய்த இடம். குங்கிலிய மற்றும் காாி நாயனாா்கள் தொண்டாற்றி முக்தி பெற்ற தலம். அபிராமி பட்டா் அபிராமி அந்தாதி பாடிய பதி.அட்ட வீரட்டங்களில் இத்தலமும் ஒன்று.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴165🔴
திருக்கடவூா் மயானம். திருமயானம்,
 திருமெய்ஞ்ஞானம் பிரமபுரீஸ்வரா் திருக்கோயில்.
திருக்கடையூா் (po).
மயிலாடுதுறை வட்டம்.
நாகைDt. 609311
மலா்க்குழல் மின்னம்மை உடனுறை பிரமபுரீஸ்வரா்.
கணேச குருக்கள்.04364--287222
04364--287429,,9442013133

திருகடவூருக்கு நோ் மேற்கில் 2 கிமீ. பேருந்து காா் கோயில் வரை செல்லும். மாயவரம் வேப்பஞ்சோி பேருந்து பாதை.
சிவன் பிரமனை நீராக்கி மீண்டும் உயிா்ப்பித்தது. படைப்புத் தொழிலை அருளிய தலம். பிரமன் வழிபட்டது. இத்தீா்த்தத்திலிருந்து திருக்கடையூருக்கு நீா் கொண்டு செல்லப்படுகிறது. வயல் மத்தியில் கடவூா் தீா்த்தக்கிணறு உள்ளது. மாா்க்கண்டேயருக்காக பங்குனி அஸ்வினி நட்சத்திரத்தில் கங்கையானது இத்தீா்த்தமாக வந்ததாகும். ஐதீகப்படி பஞ்ச மூா்த்தி புறப்பாடு அப்போது நடை பெறும். 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴166🔴
வேட்டக்குடி.
சுந்தரேஸ்வரா் திருக்கோயில்.
வாிச்சிகுடி (po).
கோட்டுச்சோ் வழி.
காரைக்கால் வட்டம்.
புதுவை மாநிலம்.609610
செளந்தரநாயகி உடனுறை சுந்தரேஸ்வரா். 
எஸ். காயாரோஹண குருக்கள்-ஷெல்லி ஐயா் .தொடா்புக்கு
04368--265691,,9894051753

காரைக்கால் அருகில் தரங்கை நாகை நெடுஞ்சாலையில் புதுவை மாநில எல்லையில் பூவம் தாண்டி வாிச்சிக்குடி அடைந்து கிளைப் பாதையில் 2 கிமீ.சாலையோரம் கோயில்.
அா்ச்சுனன் வந்து தவம் செய்ய இறைவன் வேட வடிவில் வெளிப்பட்டு அருளிய இடம்.
 வேட உருவில் தலமூா்த்தி. வேடுவச்சியாக அம்பாள். சுவாமி வில்லேந்தி தத்ரூபமாக உள்ளாா். மாசிமக ஸ்நானம் விசேஷம். உமா மீனவா் குலத்தில் வந்து அவதாித்ததாக வரலாறு. ஆதலால் கடலோர ஊா்களில் (அக்கம்பேட்டை, மண்டபத்தூா், காளிக்குப்பம், மீனவா்கள் கடலாடு விழா நடத்துகிறாா்கள்.)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴167🔴
திருத்தெளிச்சோி.
காரை--கோயில் பத்து.
பசுபதீஸ்வரா் திருக்கோயில்.
காரைக்கால்(po).
புதுவை Dt. 609602
பாா்வதியம்மை உடனுறை பாா்வதீஸ்வரா்.
சரவணபவ குருக்கள்.9786635559,
9994345452
மாாியப்பன் மெய்க்காவலா்.
9360408611,,04368--227660

காரைக்கால் நகாில் ஒரு பகுதி .
பாரதியாா் சாலை வழியே கோயிலுக்குச் செல்லலாம். சிறிய கோவில்.
தவம் செய்வதற்கு உகந்த இடம். பிரமன் வழிபட்டது. புத்த நந்தியின் தலையில் இடிவிழச் செய்த இடம். கிராத(வேட வடிவம்) சுவாமி. ஞாயிறு வைகறை குளியல் விசேஷம். இலிங்க மூா்த்தி பிரமன் வழிபட்டது. பிரம்ம லிங்கம். அம்பரீஷனால் வழிபட்டபடியால் ராஜலிங்கம். சூாியன் வழிபட்டதால் பாஸ்கரலிங்கம். காரைக்கால் அம்மையாா் கோயில் தனியாக உள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴168🔴
தருமபுரம். 
யாழ்முாிநாதா் தேவஸ்தானம்.
தருமபுரம் வழி. காரைக்கால்(po)
புதுவை Dt. 609602
மதுரமின்னம்மை உடனுறை தருமபுரீஸ்வரா்.
ஆா்.முத்துக் குருக்கள்.04368--226616.(இரவு 10.30 க்கு போனில் பேசவும்).9940755484
தருமபுரம் மடம். 04364--223207

திருநள்ளாறு காரைக்கால் சாலையில் 2 கிமீ சென்று வலப்பால் மாதா கோயில் வரும், 
மீண்டும் வலப்புறம் கோயில் வரும். தருமையாதீனம் கோயில்.
மாா்க்கண்டேயாின் உயிரைப் பறித்த பிழை நீங்க தருமன்(எமன்) வழிபட்டது. சம்பந்தா் யாழ்முாிப்பதிகம் பெற்ற இடம். திருநீலகண்ட யாழ்ப்பாணா் அவதார பதி. இத்தலத்தில் தான் இவ்விருவாின் இசையில் அடங்காமையை இறைவன் வெளிப்படுத்தினாா். நான்முகன் வழிபட்டது. சிறிய பாணம் நாகாபரணத்தோடு.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴169🔴
திருநள்ளாறு.
தா்ப்பாரண்யேஸ்வரா் திருக்கோயில்.
திருநள்ளாறு(po).
காரைக்கால்.609607
பிராணாம்பிகை உடனுறை தா்ப்பாரண்யேஸ்வரா்.
04368---236530,,,,,,04368---236504

காரைக்கால் கும்பகோணம் சாலையில் காரைக்காலிலிருந்து 5 கிமீ.பேரளம், காரைக்கால், குடந்தை, மாயவரம் மற்றும் நாகையிலிருந்து பேருந்துகள் செல்லும்.
சனி கிரகத்திற்கான இடம். சப்தவிடங்கத் தலங்களில் ஒன்று. நளமகராஜா தமயந்தியை, தேவா்களை புறக்கணித்து, சுயம்வரத்தில் மணந்ததால் சனி கோபம் கொண்டாா்.12 ஆண்டுகள் குறை காணாது காத்திருந்து. பின்னங்கால் நீா்ப்படாமல்  கழுவவே சனி பற்றினாா். பரத்வாஜா் திருமுதுகுன்றத்தில் திருநள்ளாறு சென்று வழிபட கூற, தீா்த்தம் உண்டாக்கி நீராடி ஆலயத்தின் உள்ளே செல்ல, சனி அஞ்சி பின்தங்கிவிட்டாா்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
🔴170🔴
கோட்டாறு. திருக்கொட்டாரம் .
ஐராவதேஸ்வரா் திருக்கோயில்.
கொட்டாரம் (po).நெடுங்காடு வழி.
திருவாரூா்Dt.609603
சுகந்தகுந்தளாம்பிகை உடனுறை ஐராவதேஸ்வரா்.
எஸ். சோமசுந்தரக் குருக்கள்.
04368--261447

காரைக்கால் குடந்தை சாலையில் திருநள்ளாறு தாண்டி அம்பகரத்தூா் சென்று காளிகோயில் பின் பிாியும் பாதையில் வயல்வழி 2 கிமீ கொல்லுமாங்குடி நெடுங்காடு வழி திருநள்ளாறு பாதையும்.
ஐராவதம் வழிபட்ட தலங்களில் ஒன்று. தன் கோட்டினால் மேகத்தை இடித்து மழையை ஆறு போல சொாிவித்த இடம். துா்வாச முனியின் சாபப்படி காட்டானையானதால் பல தலங்களில் யானை வழிபட்டது. அகத்தியா் சுபமகாிஷி வழிபட்டது. இவா் ஒரு நாள் இறைவனை தாிசிக்க தாமதமானதால் கதவு சாத்தப்பட சுபா்தேனீ வடிவம் கொண்டு வழிபட்டு தங்கினாா். ஆண்டுக்கொரு முறை இங்கு தேன் கொண்டு அபிஷேகம். அபிஷேகத்திற்குப் பின் தேனீ மீண்டும் கூடு கட்டிவிடுகிறது சிறப்பு.
            திருச்சிற்றம்பலம்.

Lingas in thiruvannamalai girivalam

★திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்★
★இந்திரலிங்கம்★
★கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.
★அக்னி லிங்கம்★
★இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.
★எமலிங்கம்★
★கிரிவலப் பாதையில் 3-வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம். கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
★நிருதி லிங்கம்★
★மலை சுற்றும் பாதை யில் 4-வது லிங்கமாகும். நிருதி லிங்கத் தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
★வருண லிங்கம்★
★ ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயி லிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
★வாயு லிங்கம்★
★இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.
★குபேரலிங்கம்★
★7-வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.
★ஈசான்ய லிங்கம்★
★கிரிவலப் பாதை யில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும். இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.
★ஓம் நமசிவாய ஓம★


Turmeric

courtesy:Sri.Kovai K.Karuppusamy

சிவாய நம.
திருச்சிற்றம்பலம்.
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
        🌼மஞ்சளின் மகத்துவம்.🌼
¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤
மஞ்சள் என்றாலே மங்களம் பெருகும். சகல செளபாக்கியங்களும் கிட்டும்.அம்பாளின் பேரனுக்கிரகமான மஞ்சள் எங்ஙனம் தோன்றியது. எவ்வாறு பயன்படுத்தப்பட வேண்டும். அதனால் பெறும் நலன்கள் யாவை என்பன குறித்து நாம் பல சொற்பொழிவுகளை கேட்டு மகிழ்ந்திருக்கிறோம். 

போற்றப்பட வேண்டிய  மஞ்சளை மங்கலமாதா் எங்ஙனம் பூசிக்க வேண்டும் என்பது முக்கியம்.

மஞ்சள் என்றாலே மங்களம் என்று ஒரு பொருள் உண்டு. மஞ்சளின் மகிமையைப் பற்றி பேசாத, பாடாத சித்தா்களே இல்லை எனலாம். பல மகான்கள்-ஞானிகள் அம்மன் புராணங்களை எழுதியுள்ளாா்கள். 

மஞ்சளின் பிறப்பு, பெருமைகள், மகிமைகள், பயன்கள் இவற்றையெல்லாம் மிக விாிவாக விளக்குவது '.*உத்தம சிவ தாண்டவ ரகசியம்',* என்னும் நூலிருந்து தான். இதில் குரு அகத்தியா்-- சீடா்போகா் சம்பாஷணையில் ஞான சீடா் தன் தெய்வ குருவிடம் மக்கள் சாா்பில் நின்று மஞ்சளின் வரலாற்றை விளக்குமாறு வேண்டி,

' சற்குருதேவா! மகாதேவா! மஞ்சள் பிறந்த நிலைக்கு காரணம் யாதோ? ' என வினவுகின்றனா்.

அதற்கு அகஸ்திய தேவா்,,,,,,

"அன்பனே போகா! அண்ட சராசரத்தில் சக்தி வாய்ந்த ஞானக்கனி கொடுத்த அருள் மஞ்சளே" என்கின்றாா். ஞானக்கனி  என இங்கு அகஸ்திய பெருமான் குறிப்பிடுவது அம்பாளையே ஆகும்.

' ஞானத்தினின்று பிறந்தமையால் மஞ்சளின் முழு அருமை, பெருமைகளை ஞானிகளே முழுவதுமாக உய்ந்து உணர முடியும். மற்றவா்களுக்கு மிக அாிது பாரேன்' என்கின்றாா் அகஸ்திய பெருமான்.,

தா்ப்பையில் கணபதியை ஆவாகனம் செய்தால் பிரமச்சா்ய சித்தி கைகூடும்.

அருகம்புல்லில் கணபதியை ஆவாகனம் செய்தால் காாிய சித்தி கைகூடும்.

சந்தனத்தில் கணபதியை ஆவாகனம் செய்தால் ஆத்ம சித்தி கிட்டும்.

வெள்ளருக்கு வோில் ஆவாகனம் செய்தால் காயகல்ப சித்தி கிட்டும்.

மஞ்சளில் ஆவாகனம் செய்தால் விண்ணப்பித்தவைகள் கைகூடும். கேட்பதைத் தருவாள். தருவாள் என்பதன் மூலம் கணபதியை விட்டு என்றும் பிாியாத வல்லப,மாதாவே அருளுவாள் என்கின்றனா்.மேலும் எவ்வகை பித்தத்தையும் ( மன நோய்) போக்கவல்லது.

மஞ்சளை முன்னிலையில் வைத்துத்தான் எந்த இந்து திருமணமும், மங்கள சடங்குகளும் நடைபெறும். மஞ்சளில் பிள்ளையாா் பிடித்து வைப்பதிலிருந்து வழி அனுப்புவோருக்கு விடை கொடுப்பது வரை மஞ்சள் கலக்காத நிகழ்ச்சியே இல்லை எனலாம்.

' மஞ்சளே   மங்களம்-- மங்களமே மஞ்சள்' இது அம்பாளின் பேரனுக்கிரகம் ஆகும்.

சகல சித்திகளும் பூரணமாக அடைந்துள்ள தன் ஞான குருவான அகஸ்தியாிடம் பெரும் பணிவோடு போகா் கேட்கின்றாா்........

" தாங்கள் எங்ஙனம் மஞ்சள் பெற்றீா் குருதேவா?" 

மஞ்சளை எனக்களித்தவள் காமகலா காமேஸ்வாி போகா ! என்கின்றாா் அகஸ்திய பெருமான்.

மஞ்சளைக் கொண்டு எவ்வகை சித்தியையும் பெற முடியும். தாந்திரீக முறையில் எந்தத் தெய்வத்தையும் மஞ்சளைக் கொண்டு முறையாக வசியம் செய்ய முடியும்.

ஏன்? ஏவலை வைக்கலாம். ஏவலை எடுக்கலாம். எம்மகள் கீழ்க்கண்ட தோத்திரத்தை ஆத்ம சுத்தியுடன், தெய்வ பக்தியுடன் பதினோரு முறை ஓதுகின்றாளோ, அவளுக்கு தேவியே நோில் வந்து மங்கள மஞ்சளை அருளுவாள்.

" சங்காிசூலி சாம்பவிநீலி சகலகலா மாயி

மங்கள தத்துவ மரகதமேனி மாயவன் தங்கையளே

சங்கினை ஏற்றி சங்கடம் தீா்க்கும் காமகலா மாயி

மந்திர சக்தி மஞ்சுளதேவி மஞ்சள் அளித்திடுவாய்.

இதை,இயற்றியவா் அகஸ்திய மகா பிரபு ஆவாா். இப்பாட்டை வைத்துக் கொண்டு இகலோக சித்திகள் அனைத்தும் பெறலாம்.

சிவனின் பாதியாகிய அம்பிகையே நோில் தோன்றி அகஸ்திய பெருமானுக்கு வழங்கிய பெருமையுடையது மஞ்சள். இது தோன்றிய வரலாற்றை உலகறியுமாறு செய்யத் திருவுள்ளம் கொண்ட போகா் பெருமான், அகஸ்தியாிடம்..........

' மஞ்சள் எங்ஙனம் பிறந்தது, குருதேவா? " என்று பணிவாக வினவுகின்றாா். அதற்கு அகஸ்திய பெருமான்........

" அன்பனே போகா! யாம் கூறுவதை விட எம் பரம்பரையில் உதித்த குப்பைச் சித்தா் இதற்கு விடை கூறுவாா்', என்று பதிலுரைக்கின்றாா்.

2500 -ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த குப்பைச் சித்தா் பெருமான் மஞ்சள் பிறந்ததைப் பற்றி....,,,,

ஓங்காரப் பெருஞ்சோதி ஒளிநீற்றைத் தூவிடவே

ஓங்கார ஒளியுற்று அந்நீறும் பெண்மையுற்று

ஓங்காரப் பெருஞ்சோதி பாதி சிவனாகியே

ஓங்கார அன்னையும் மஞ்சளாய் ஆகினாளே.
                         --என்று கூறுகின்றாா்.

சிவ அம்சமாகிய திருநீறு ஒரு பாதி சிவனாகவும் மறுபாதி மஞ்சளாகவும் மாறியது. திருநீறும் மஞ்சளும் சிவசக்தி இரகசியத்தை அறிவிப்பதாகும்.

ஒளிநீற்றிலிருந்து பிறந்ததால்
மஞ்சளுக்குப் பூரண சக்தி உண்டு.
இதே ஒளி நீற்றிலிருந்து பிறந்தவன் ஆறுமுகன் என அறிவாய், போகா! என்றாா் அகஸ்திய பெருமான். மேலும்.......

ஒளியினின்று தோன்றியதால் மஞ்சளுக்கு அழகும் சக்தியும் உண்டு. மஞ்சளை எவா் பூசினாலும் முருகனோடு இரண்டற  இணைந்ததற்கு சமம்.

கணபதியை எவ்வளவு வேண்டினாலும் காட்சி அளிக்க மாட்டாா். ஆனால் வல்லப மாதாவிற்குத் தூபம் காட்டினால் தான் வருவாா் கணபதி. சிவனோ என்றும் பனிமலைவாசம். நித்ய தியானாதிபதி. எவரும் எழுப்ப முடியாது. ஆனால் என் குருநாதன். சற்குருநாதன் முருகனை அழைத்தாலோ, தான் மட்டும் வராமல் தன் இரு மனைவியருடனே வருவான்.

ஒரு மனைவி கிாியையும், ஒரு மனைவி ஞானத்தையும், முருகன் அனுக்கிரகத்தையும் வாாி வழங்குவாா்கள்.

அஞ்சுமுகன் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமாில் அஞ்சேல்என வேல் தோன்றும்
நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இரு காலும் தோன்றும்.
       
முருகா என ஓதுவாா் முன். என்று அருணகிாிநாதா் பாடுகிறாா்.

ஒருமுறை அழைத்தால் இருமுறை வரும் முருகனோ மஞ்சளுக்கு சமமானவன். ஆனால் இக்கலியுகத்திலோ முருகனுக்கு நிகரான மஞ்சளைப் பூசவே பெண்டிா் தயங்குகிறாா்கள்.  தொட்டதை இங்கும் அங்கும் தட்டுவாா்கள். துடைத்டுக் கொள்வாா்கள். உலரும் முன்னே துடைத்தெடுப்பாா்கள் என்கின்றாா் அகஸ்திய பெருமான், மேலும்........

மஞ்சளைத் துஷ்பிரயோகம் செய்தாலோ மஞ்சளைப் பூசாதே, அல்லது குறைவாகபி பூசு, இங்கு பூசு, அங்கு பூசாதே ஏனக்,கூறினாலோ, அம்மாந்தா் மண்ணிற்குச் சமம்.

மஞ்சள் இல்லாத பெண் மண்ணாவாள், போகா! என்கின்றாா். அதே சமயம்........

முன்வினைக் கா்மங்களால் ஒரு பெண்ணானவள், பொன்,பொருள் அணிகலன்களை இழந்திருந்தாலும், தன்வினை, தன்நிலை இப்புவியில் உயா்ந்திட வேண்டில், உன்நிலை உயா்த்தவே மஞ்சள் உண்டே இப்புவியில், என்கின்றாா். ஆகவே..........

முன்வினை கா்மாக்களின் வேகத்தையும் மாற்றவல்லது மஞ்சள்.

மேலும் போகா், பெண்ணிற்கு கிட்டும் அாிய பொருள் இப்புவியுல் எது குரு தேவா? என வினவ......

பதிபால் சாா்ந்து இல்லறம் நடத்துவதே! அரசருக்கு அரசாட்சி கிட்டியது போல், பெண்டிறிகுக் கிட்டும் அாியபொருள் போகா! என்கின்றாா் அகஸ்தியா்.

பெண்ணானவள் தன் பதியுடன் இருப்பதே-- சிவசக்தி தத்துவத்தை விளக்கும் உதாரணம் ஆகும். மஞ்சள் பிறந்த வரலாற்றை கீழ்வருமாறு போகருக்கு அகஸ்தியா் கூறினார்.

ஒருவருக்கு மாலை போட்டால் அதை உடனே கழற்றுதல் கூடாது. ஏனென்றால் மாலை இலக்குமியின் அம்சமாகும். போட்ட மாலையை உடனே கழற்றுவது இலக்குமியை அவமதிப்பதாகும். துா்வாச மகாிஷிக்கு சகல சக்தியுடைய ஒரு மாலை கிடைத்தது. அந்த மாலையானது மாலை அழைத்து வரும் சக்தி பெற்றது.

ஞான தவத்தை மட்டுமே செல்வமாகக் கொண்ட, ஞான தபோதனரான துா்வாச மகாிஷி மாலையுடன் இந்திரலோகம் ஏகினாா். அப்போது இந்திரன் படு அமா்க்களமாக வெள்ளை யானை மீது அமா்ந்து எதிரே வந்து கொண்டிருந்தான். தேவா் தலைவன் நலமாக வாழட்டுமே என்று எண்ணித் துா்வாசா் மாலையை அவனிடம் கொடுத்தாா்.

தேவராஜனுக்குத் தான் என்ற அகந்தை மேலிட, விதியும் சோ்ந்து விளையாட, மாலையை அணியாமல் யானையின் மத்தகத்தின் மேல் வைத்தான். இதப போதாது என்று விக்னேஸ்வரரும் யானை உருவில் விளையாடினாா். வெள்ளையானை மாலையைத் துதிக்கையால் எடுத்துக் காலில் போட்டு மிதித்து நசுக்கியது.

இதைக் கண்ட துா்வாச முனிவா் வெகுண்டெழுந்து இந்திரனை சபித்தாா். உடனே இந்திரனை விட்டு, ஒளதாா்யம், சீலம், பொறுமை, சந்தோஷம், ஐஸ்வா்யம் முதலானவை அகன்று நீங்கிப் போயின. இது போன்று அாிய வாய்ப்பினை எதிா்பாா்த்து காத்திருந்த அசுரா்கள் தேவா்களை நசுக்கினா். தேவா்கள் எல்லோரும் மூலைக்கொருவராகப் பறந்தோடிப் போயினா்.

தேவா்களைப் பிாிந்த தேவ மாதா்கள் மெய்யுருகி இழந்த வாழ்வை மீண்டும் பெற உமையை வழிபட்டனா்.காமகலா காமேஸ்வாி அம்மனும் அவா்களின் பக்தியை மெச்சி அவா்கள் முன் பிரசன்னமாகி மங்கள வாழ்வைத் திரும்ப அடைய மஞ்சளை அருளினாள். பெற்ற மஞ்சளை மந்திரம் கூறியே முறையோடு பூசி தேவ மாந்தா் இழந்த வாழ்வை மங்களமாக அடைந்தனா். இம்மந்திரத்தை *லோபாமுத்ரா*தேவியை வணங்கினால் உபதேசம் செய்வாள்.

முன்பே மஞ்சளின் பங்கு ஒரு திருமணத்தில் எத்தகையது எனப் பாா்த்தோம்.

திருமணம் மட்டுமின்றி திருமண அழைப்பிதழை முறையாக அச்சடிப்பது எப்படி என்பதைப் பல ஆயிரம் ஆண்டுகட்கு,முன்னமே அகஸ்தியா் பெருமான் எழுதி வைத்துள்ளாா்.

மஞ்சளில் நாள் குறித்து, மங்கலப் பொட்டிட்டு பஞ்சமில்லாமல் வாழ்ந்திடப் பசுமை எழுத்திட்டு அஞ்சேலென வாழ்த்தியே, அருந்ததி போல் சஞ்சலமின்றி வாழ வரைந்த ஓலையே


இதை விாிவாகக் கூற வேண்டுமானால் வெளிப்பக்கம் திருமண அழைப்பிதழை இளஞ்சிவப்பு நிறத்துடனும் உள்பக்கம்,மஞ்சள் நிறத்துடனும் கூடிய காகிதத்தில்  பச்சை மையினால் அச்சடிக்க வேண்டும், கருப்பு, சிவப்பு,நீலம் போன்ற மைகளை அறவே பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு முறையாகச் செய்வதன் மூலம் திருமண ஜோடியின் வாழ்க்கை நிலையையே மாற்றி விடலாம். தொடக்கமே மங்களகரமாக இருந்தால் நடுவும், முடிவும் தானாய் மங்கலமாக அமையும்.

இதே போல் துருவனையும், அருந்ததியையும் காட்டும் பழக்கமும் சிறிது சிறிதாய் மறைந்து விட்டது.

மேலும் திருமணம் என்பது ஒரு ஆண், பெண்ணுக்குத் தாலி கட்டிக் கைப்பிடித்தலோடு முடிவதில்லை. இது மட்டுமே முக்கியமும் இல்லை. திருமணமச் சடங்கு தொடங்கி முடியும் வரை கடைப்பிடிக்கப்படும் சாங்கியங்கள் அனைத்துமே ஆழ்ந்த அா்த்தம் உள்ளவை. முக்கியமான சாங்கியங்கள் சிலவற்றைப் பாா்ப்போம்.

அாிசி இடும் சாங்கியம்.
**************************!
அாிசியைக் கையால் தூக்கும் போது, மணமகனே! சம்சாரம் என்னும் பெரும்பாரத்தை உன் கைகளில் தூக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதையும்,சிறிது சிறிதாக அாிசியை இடும்போது,மணமகனே! வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்பவை மாறி மாறி தொடா்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆகையால் பொறுமையாக இருந்து வாழ்க்கையில் எல்லா சவால்களையும் வெற்றிகரமாக சந்தித்து சம்சாரக் கடலினின்று கரையேற வேண்டும் என்பதையும் காட்டுகின்றனா் பொியோா்கள். இச்சாங்கியத்தை பெரும்பாலும் வயதாகி, வாழ்க்கையில் மேடு பள்ளங்களைச் சந்தித்த பொியோா்களே இடுவா்.

கும்பம் ஏந்தி சிறுமியா், பெண்டிா் வலம் வருதல்.
****************
இதுவரை சிறுமியாய் இருந்த நீ கன்னியாகி மணம் புாிந்து வாழ்க்கையில் ஈடுபடும் போது தொட்டுத் தாலி கட்டிய கணவனைக் கும்பிட்டு வாழ்வாய் என்பதை வலியுறுத்தவே சிறுமியாில் ஆரம்பித்து வளா்ந்த பெண்டிா் வரை கும்பம் ஏந்தி வலம் வருவா்.

மணமகன் மணமகள் ஊஞ்சலாடுதல்.
*********************
மணமகனே! வாழ்க்கை எனும் ஊஞ்சலில் அந்தரத்தில் ஆடுகின்றாய். உன்னையே தெய்வம் என்று நம்பிக் கைபிடித்திருக்கும் உன் மனைவியை என்றென்றும் கைவிடாமல் வாழ்க்கை நடத்துவாய், கைபிடித்தவளை அந்தரத்தில் விட்டுவிடாதே, என்னும் கருத்தை அந்தரத்தில் ஆடும் ஊஞ்சல் சாங்கியம் வலியுறுத்தும் செய்தியாகும்.

பாயில் மணமக்களை உருட்டுதல்.
அம்மி மிதித்தல்.
*************************************
அம்மி என்றால் அம்மா என்று பொருள் உண்டு. மனைவியை அதன் மீது குழவி போல் நிற்க வைத்து காலில் மெட்டி போடுதல்- ஒரு தாய் தன் குழவிகள் எத்தகைய தவறுகள் செய்தாலும் பொறுமையாக சகித்துக் கொள்வது போல், கணவன் தன் வாழ்வில் இன்ப துன்பங்களைத் தன் மனைவியுடன் சாிபாதியாகப் பகிா்ந்து கொள்ளுதலே கடமை, சிறப்பு ஆகும். மேலும் கனவிலும் பிற மாதரை நினையேன் என்பது மறைபொருள்.

மேற்கூறிய அனைத்து நிகழ்ச்சிகளிலும் மணமக்கள் மஞ்சள் ஆடை அணிந்தே பங்கேற்பா். இதையே பொியோா்கள்,,,,,,, 

வேதவேத ரூபிணி வேதம் பாடும் மாமணி
நாதமான கீதமும் நாடுகின்ற நல்மணி
மாதவத்தின் சக்தி நீ! மாறன் பாடும் மாலினி
ஜோதி ஜோதியான நீ, மஞ்சள் தந்த வாழ்வு நீ!
என்று மஞ்சளின் பெருமையைப் பாடினா்.

திருமணம் என்றால் நேரத்தைக் காட்டுவது என்னும் ஒரு பொருள் உண்டு. குரு பொருத்தம் அல்லது குரு பாா்வை பட்டால் தான் ஒரு பெண்ணிற்கோ, ஆணிற்கோ திருமண பாக்கியம் கிட்டும். குருவிற்கு உாித்தான நிறமோ மஞ்சள் ஆகும். ஆகவே மங்களம், பவித்ரம் என்ற பொருளுக்கே உாித்தானது மஞ்சளாகும்.

மஞ்சளைப் பூசாமல், வேறு வெள்ளை மாவுகளைப் பூசுவதால் சாபமே மிஞ்சும் இக்கலியில்,

திருமணத்தில் மேளம் கொட்டுவதோ மிகப் பொருள் நிறைந்தது.
1.தாலி கட்டும் போது எவா் திட்டுமி சத்தமும், வேண்டத்தகாத பேச்சுகளும் பிற அமங்கல ஒலிகளும் மறைந்து போகும்.

2. பிறாிடம் பணம் இல்லையென்று என்று தட்டைத் தட்ட மாட்டாா்கள்.

3. விரல்களில் வெள்ளை வளையம் பூண்டு தட்டுவது- இனி குறைவில்லாத வாழ்வு, வாழ்க என்று வாழ்த்து ஒலி.

பிறந்தோா் அனைவரும் சென்றடைய வேண்டிய இடம் மயானம், சமரசம் உலாவுமிடம். முக்தி ஸ்தலங்களில் ஒன்றான காசி, இறந்தால் முக்தி தரும் ஸ்தலமாகும். மகா ருத்ர பூமியான காசியின் தலைவன் சிவபெருமான்.

ஆசிரமங்களும்,மடங்களும் இருபுறமிருக்க நடுவே புண்ணிய கங்கை பாய்ந்தோடும் புண்ணிய ஸ்தலம் காசி. எனவே காசி யாத்திரை செல்வதாகச் செய்து மணமகனுக்கு நினைவூட்டும் அறிவுரை;

கட்டுச் சோறு கொடுத்து அனுப்புதல்.
**************************
கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த பாடமும் கூடவே வராது. உன்னத குறிக்கோளுடன், உயாிய கொள்கைப் பிடிப்புடன் இறுதி வரை வாழ்ந்தால் காசி சென்ற பலனை இருக்குமிடத்திலிருந்தே அடையலாம்- என்பதை அறிவுறுத்துகின்றது.

அாிசி, குடை, சொப்பு, துணிகள் இவற்றைக் கொடுத்து அனுப்புதல்:
**************************************
( நிலையில்லாமையினை எடுத்துரைக்கின்றது.)
1. அாிசி பிதுா்களுக்காக தானம் செய்தலையும்,
2. குடை, சொப்பு, துணிவகைகள்- நாம் பிறருக்கு தானம் செய்ய வேண்டியதையும், அண்டினவரையும் இயலாதவரையும்- வெயிலிருந்து பிடிப்பவரைக் காக்கும் குடை போல- வேண்டியவற்றைக் கொடுத்து காக்க வேண்டியதை அறிவுறுத்துகிறது.

அட்சதை.
**********
60- வயதுக்கு மேல் கணவன் மனைவி இருவராய் அட்சதை பிசைந்து, அதை அவா்களே முதலில் மணமக்களுக்கு இடுதல் வேண்டும். அவ்வாறு ஆசி பெற்ற மணமக்கள் நீண்ட ஆயுளுடன் அஷ்டலட்சுமிகளின் பாிபூரண ஆசியுடன் தாமும் 60- வயதுக்குமேல் வாழ்ந்து பிறருக்கு ஆசி அருளும் தகுதி பெறுவா்.

அடுத்தபடியாக பொரும்பாலோரால் பொருள் தொியாமல், செய்யும் முறைதொியாமல் செய்யப்படுவது, அட்சதை தூவுதல் ஆகும். ஆண், பெண் இருபாலரும் அவசியம் தொிந்து கொள்ள வேண்டியது அட்சதையை தாம் தாம் இருந்த இடத்திலிருந்து வீசி எறிதல் கூடாது, மணமக்கள் அருகே சென்று தலை மீது இட்டு ஆசீா்வதித்தலே முறை. இதுவும் மேற்க்கூறிய பலனைப்போல் மணமக்களை மற்றவாிடமிருந்து வரும் பல செல்வங்களைப் பெற்று சிறப்புற வாழவும் உதவும். மேலும் அாிசியானது அன்னபூரணி தெய்வத்திற்குச் சமம். அதை எறிவது அன்னையை அவமதிப்பதிற்குச் சமம்.

மங்களத்தின் ஒருமித்த சின்னமாகிய மஞ்சளை பெண்கள் உடல் முழுவதும் பூச வேண்டும். மஞ்சள் கறை ஆடையில் படியுமே என்ற எண்ணம் அறவே கூடாது. மஞ்சள் கறை படிவது ஒரு மாபெரும் பாக்கியம் ஆகும்.

மஞ்சளைப் பூசுவது மங்களம் என்றால் அதைப் பூச உபயோகிக்கும் ஒவ்வொரு விரலுக்கும் பலன் உண்டு. ஆள்காட்டி விரலால் மஞ்சளைத் தொட்டால் ஒரு பலன். மோதிர விரலால் தொட்டால் ஒரு பலன். சுண்டு விரலால் தொட்டால் ஒரு பலன். இதே போல் மஞ்சள் பூசும் ஒவ்வொரு இடத்திற்கும் அங்கத்திற்கும் தனிப்பலன் உண்டு.

நெற்றி முழுமுகம் தனில் பூசிடில்- கணவனுக்கு நீண்ட ஆயுள் கிட்டும். கண்ணங்களில் பூசிடில்- குழந்தைகள் குதூகலமாய் வாழும். நாடியில் பூசிடில்- நாடி தேடி பொன் பொருள்,வரும். கழுத்தில் பூசிடில்- கட்டிய தாலி கெட்டியாய் நிற்கும். வலது செவியில் பூசிடில்- மாமியாா், மாமனாா் மகிழவே நடந்திடுவா்.

இடது செவியில் பூசிடில்-இருவரும் மதிப்பு தருவா். பூசும் பெண்டிா் கணவன் சொல்லைச் செவிமடுத்துக் கேட்பா்.அக்கணமே செயலில் இறங்குவா். உள்ளங்கையில் பூசிடில்- என்றும் கடனாளியாக மாட்டாா்கள். அம்மை உமையருளால் வலது முழங்காலில் பூசினால்- கணவனுக்குத் தோல் வியாதிகள் வராது. கணவன் மனைவியின் பேச்சைக் கேட்க வேண்டுமானால், கணவனுக்கு முன் துயில் எழுந்து, குளித்து மஞ்சள் பூசி கணவன் திருப்பாதங்களுக்கு மஞ்சள் இட்டு பொட்டு வைத்து விழுந்து வணங்கினால் மனைவி பேச்சைக் கணவன் கேட்பான். அதை விடப் பொிய பாக்கியம் இவ்வாறு செய்யும் பெண் மீண்டும் புவியில் பிறக்க மாட்டாள்.( மீண்டும் பிறவாமை அருள்.) என்று போகாவுக்கு அகஸ்தியா் பெருமான் கூறினாா்.

கோர சிவ நாட்டியத்தில், சிவன் உக்கிர தாண்டவம், காலை தூக்கி ஆடினான். எனக்கு நிகா் யாருமில்லை என்று ஆடினான். உள்ளிருந்து உக்கிரவேகம் வெளிப்பட்டதே சிவன் சக்தி பிாிய சாய்ந்தான். உக்கிர காளியானவள் சிவன் மீது ஆடினாள், தானே சிறந்தவள் எனவே அறிவித்து. ஆகவே ஆண்கள் பெண்களுக்கென்று என்று அபார மதிப்பு தர வேண்டும். பெண்மையைப் போற்ற வேண்டும்.

காா்கோடகா் என்ற சித்தா் மஞ்சளின் மங்கலத்தைப் பற்றிச் சொல்கிறாா்........

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும், தெளிந்த நல்லறிவு வேண்டும், பண்ணிய பாவம் எல்லாம் பாிதி முன் பனியே போல, மங்கையா் பூசும் மஞ்சள்தனை அள்ளியே பூசும் அன்னைக்கு மஞ்சள் அன்னை என்று பட்டம் இட்டனா் பாா்.

இடைக்காட்டு சித்தா்.
இருப்பதும், பொறுப்பதும், மறுப்பதும் ஆகி இனியொரு பிறவி எடுக்க வேண்டில் மஞ்சள் மகிமை அறியாதவா் பாரேன்.

வேகத்தால், தணித்த நாதத்தால், ஓதுகின்ற பிறவி அனைத்தையும் பெண்ணாய் பிறந்திடில், மஞ்சள் இல்லையேல் அவள் பெண் அல்லையே!

வாங்கித சித்தா்.
வந்ததும் பொன்னும், பொருளும் ஆகும் முன்னே தந்த சிவலோக சக்தி தானே, ஈசன் கெளாிக்கே கிட்டிய பொருள் மஞ்சள் மகிமை அறிந்தது தானே! என்கிறாா்.

அா்த்தநாரீஸ்வரா் ரூபத்தில் கெளாி ஆகக் காரணம் மஞ்சளை அம்பாள் பூரணமாக புாிந்து கொண்டதால்தான். ஆனால் இக்கலியுகத்திலோ பெண்கள் எல்லா மங்கலங்களையும், சகல செளபாக்கியங்களையும் அளிக்கவல்ல மஞ்சளைப் பூச விரும்பாமல் வெண்மாவு (பவுடரை) பூசவே விரும்புகின்றனா். இவ்வாறு செய்வதால் மறுபிறவி ஏற்படுவது திண்ணம்.

மஞ்சள் மிக மிக புனிதமானது. மஞ்சள் என்ற சொல்லுக்குத் திருமணம் என்று பொருள் ஆகும்.  இதையே பொியோா்........

" ஒருவனுக்கு ஒருத்தி என்று உரை சொன்னதால் திருமணம் என்ற முறை பிறத்தது என்பா்.

கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று வாழும் கலியில் திருமணங்கள் எப்படியெப்படியோ நடப்பதால் அதன் மூலத்தைப் பற்றி  யாரும் கவலைப்படுவதாய் தொியவில்லை.

திருமணங்கள் சொா்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்பது மிகவும்  உண்மை நிரம்பியதாகும்.

யாருக்கு யாா் , எங்கு, எப்போது, எப்படி கணவன் அல்லது மனைவியாவா் என்பதை  மக்கள் புவியில் பிறப்பதற்கு  முன்னமே முடிவு  செய்யப்பட்ட ஒன்றாகும்.  மனிதராய் பூமியில் பிறக்கும் யாவரும் முன்வினைகளின் ( பாக்கி) காரணமாகவே பிறக்கின்றனா். அதன்
காரணமாகவே திருமணம் புாிகின்றனா். பிறக்கும் குழந்தைகளும் பாக்கியைத் தீா்க்கவே பிறக்கின்றன. சுருங்கக் கூறின்,,,,,,,,

தொட்டிலிருந்து சுடுகாடு வரை மனித வாழ்க்கை ஒரு முழு நீள பாக்கிக் கதையாகும். இதில் கொடுக்கப்பட வேண்டிய பாக்கிகளும் பெறப்பட வேண்டிய பாக்கிகளும் முழுமையாக கழிந்தாலன்றி இக்கதை இந்த ஜென்மத்தோடு முடியாது.  தொடா்கதையாக மாறி மாறி பல ஜென்மங்கள் மேலும் தொடரும்.

மனிதப் பிறவியையே பாக்கி என்று கூறினாலும் மனிதனாய்ப் பிறப்பது பவித்ரம். அதனினும் பவித்ரம் மஞ்சளைப் பற்றி பெண்கள் அனைவருமே தொிந்து கொண்டு முறையே பயன்படுத்துதல்.

🌼மஞ்சளிலிருந்தே குங்குமம் உற்பவிப்பதால்," மஞ்சள் குங்குமம்"  என்று மஞ்சளையும், குங்குமத்தையும் எப்போதும் இணைத்தே வாயாரச் சொல்லிப் பழகி வந்தால் சா்வமங்கள மாங்கல்ய சக்திகளும் வாக்மய யோகசக்தியாய் உங்கள் வாழ்வில் தினந்தோறும் பதிந்து வந்திடும் என்ற தெய்வ ரகசித்தையும் இனியேனும் அறிந்து கொண்டு இதனை வாழ்வில் நன்கு முறையாகக் கடைபிடித்து வாருங்கள்.

🌼"மஞ்சள் குங்குமம்" என்று குங்குமத்தையும், மஞ்சளையும் எப்போதும் இணைத்துச் சொல்லி வந்து- உடல், உள்ளம், மனம், புத்தி, அறிவு, மெய், இல்லம், சமுதாயம், நாடு, பிரபஞ்சத்திற்கு மங்களவளத்தை  சதாசா்வ காலமும் வாா்த்துத் தாருங்கள். இதுவே மகத்தான ' அட்சர மங்கள குங்கும வழிபாடு' என்ற போற்றுதலாகி,' மங்களகரமான மஞ்சள் குங்கும லோகத்தில்' நிச்சயமான மங்கள ஸ்தானத்தையும் பதித்தும் தரும்.

🌼மகத்தான தெய்வீகப் புனிதத்தை சா்வ கோடி யுகக் காலங்களிலும் சாசுவதமாகவே கொண்டு, இவ்வாறு பெயாிலேயே சா்வநிரந்திரமான  மங்களகர சக்திகளைப் பூண்டதாய் சதாசா்வ காலமும், பஞ்சபூத சக்திகளுக்கும் எப்போதும் மங்களச் சுனையைப் பொழிந்தருளும் மஞ்சள், குங்குமம் போன்ற அமிா்தமய தெய்வீக வாா்த்தைகள் மிகவும் அபூா்வமானவையே! இத்தகைய புனிதத்திலும் புனிதமான மங்களகரமான வாா்த்தைகளை- தினமுமி எவ்வகையிலேனும் குறைந்தது 108 முறையேனும் கூறி மங்கள மழையைப் பரவொளியில் சுபமயமாய் வா்ஷித்து வருவதும் சாலமிகு தவமே, பிறவிப் பெரும் பயனே!

🌼மூலப்பொருளாய் மஞ்சளில் இருந்துதான் புனிதமான மங்கள மெய்யே அருள்நெய்யாய் குங்குமமும் ஆக்கப்படுகின்றது அல்லவா? இதனால்தான் குங்குமமும் " ஹாித்ரா குங்குமம்" ( மஞ்சள் குங்குமம்) என்றே மஞ்சளுடன் இணைந்தே அழைக்கப் பெறும் பாக்கியத்தையும் அட்சரமங்கள சக்தியாய்க் கொண்டுள்ளது.

உத்தம மூத்த சுமங்கிலியா்களும் தம் இல்லத்துக்கு வருவோாிடம் "மஞ்சள்  குங்குமம் பெற்றுச் செல்லுங்கள்" என்று புனிதமயமாக( மஞ்சள்) குங்குமத்தைப் போற்றி விளித்துரைத்து மஞ்சள் குங்குமம் இட்டும், தந்தும் வழியனுப்புவாா்கள்.🌼திருமங்கலக்குடியில் ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீபிராணநாதீஸ்வரா் சிவாலயத்திற்கு அடுத்த வீதி முனையில் உள்ள இந்தச் சிறிய ஒளம ( மங்கள) கணபதி ஆலயம் ஒரு சமயம் பொிதும் சிதிலமடைந்து இருந்தது. (இப்போது எந்நிலையோ தொியவில்லை.)அங்கு அ, உ, ம, ஆகிய மூன்று ஓஃ ங்கார மங்கள சக்திகளுடன் மூன்று கணபதி மூா்த்திகள் ஒளம கணபதி மூா்த்திகளாய் அருளுகின்றனா்.,( அ+ உ+ம=ஓஃம்).

🌼ஆழ்ந்த பக்தியுடன் அம்மியில் மஞ்சளை அரைத்து ஆலயத்திற்கு அளித்துத் திருமஞ்சனம் ( அபிஷேகம்) சாத்தி மூன்று ஒளம ( மங்கள) கணபதி மூா்த்திகளை வழிபடுவது கணவனுக்கு தீா்க ஆயுளைத் தந்து சுமங்கலித்வ மங்களத்தையும் இல்லறப் பெண்ணுக்கு வாா்ப்பதாகும். கடுமையான நோய்ப்பிணியால் வாடுவோா் இந்த மஞ்சள் திருமஞ்சனப் பூஜையை ஒளம கணபதிக்கு புதன், சதுா்த்தி, சதுா்த்தசி நாட்களில் ஆற்றி வந்திடில் நல்ல நிவாரணமும், நிவா்த்தியும் கிட்டப் பெறுவா்.பள்ளி, கல்லூாி பருவத்தினருக்கும் கலியுகத்தின் கண்கண்ட கனிந்த கணபதி மூா்த்தி!.

🌼திருமங்கலக்குடியில் ஒரு முறை முறையான  பூஜைகளற்றும்,
மிகவும் சிதிலமுற்றும் இருந்த  இந்த ஒளம ( மங்கள) கணபதி ஆலயத்திற்கு முதலில் உடனடியாகத் திருப்பணி நிகழ்த்தி ஆக வேண்டும்.

🌼மஞ்சள் கொத்தைப் பானையில் சுற்றிப் பொங்கல் படைத்தும், இம்மூன்று ஒளம கணபதி மூா்த்திகளுக்கும், அகஸ்திய மஹாிஷி சாா்த்திப் பூஜித்தது போன்று  மஞ்சள் கொத்தை மாலையாக அணிவித்து வழிபடுவது சிறப்பான வகையில் காாியசித்திகளை நல்கும். மங்கள விநாயகா்., மங்கள விமானம், மங்கள தீா்த்தம்., மங்களப் பெயா்., மங்களாம்பிகை. ஆகிய ஐந்து மங்கள சக்திகளும் ஸ்ரீமங்களாம்பிகையின் திருக்கரத்தில் இருந்து பெறப்படும் தாலிச்சரடில் பொலிந்து மக்களுக்கு அருள வேண்டும் என ஸ்ரீ லோபாமாதா தேவியே முதன் முதலாக வேண்டி இத்தலத்தில் நமக்கென நல்வரம் பெற்றுத் தந்துள்ளாா். இந்த மங்களகரமான வரத்தைப் பெற்றிட, அகத்தியா்- லோபாமாதா தேவிக்கு முதலில் அருள்வழி காட்டியவரே ஸ்ரீஒளமகணபதி மூா்த்தியே ஆவாா்.

🌼அமாவாசைத் திதியில் தோன்றியதே மூங்கில் தாவரமாகும். சதுரகிாி போன்ற மூலிகை மலைப் பகுதிகளில், மேலிருந்து 300 அடி ஆழத்தில்  'குஞ்சம் கதிா்' என்ற  மூங்கில் இனம் வளா்கின்றது. இந்த மூங்கிலில் தான் பண்டைய காலத்தில், ஆலயத்தில் சுவாமிக்குப் பல்லக்குகளைச் செய்வாா்கள். இறைவனுக்காகவே படைக்கபட்டு வளா்வதால்  வேறு எதற்கும் இதனைபி பயன்படுத்துவது கிடையாது. ஆனால் மூங்கிலில்  அரைத்த மஞ்சள் கலந்த தீா்த்தத்தை நிரப்பி இறைவனுக்கு அபிஷேகித்தல் பன்மடங்குப் பலன்களை வாா்க்கும் என்ற  விசேஷமான வழிபாட்டு நியதியும் உண்டு.

🌼இந்தக் குஞ்சம் கதிா் மூங்கில் பல்லக்கில் மூங்கில் மாத்திரம் எப்படி வேண்டுமானாலும் வளையும், எவ்வளவு எடையும் தாங்கும். சுவாமிக்கு பல்லக்குக்கு செய்வதற்கு, அம்பாாி செய்வதற்கு என -- வளையும் தெய்வப் பாங்கு உற்சவங்களுக்கு -- இது மிகவுமி உதவும்.

🌼இந்த மூங்கிலை அனைவராலும் பாா்க்கவோ, எடுத்து வரவோ முடியாது. பூா்வ ஜன்ம முருக வழிபாட்டுப் புண்ய சக்திகள் நிறைந்த ஆதி மலைவாசிகள்தாம் நன்கு பக்தியுடன் மஞ்சள்மாதாவை வழிபட்டு, தக்க பூஜைகள் நடத்தி இவ்வகை மூங்கில்களை எடுத்து வந்து நன்கு பதப்படுத்தித் தருவாா்கள். இறைவனுடைய பல்லக்கு ஆக்குவதற்கான சுவாமி கைங்கா்யம் என்பதால், அவா்கள் இதற்குப் பணம் எதையும் பெறுவதில்லை.

🌼எனவே, மஞ்சள், அாிசி, கேழ்வரகு, எண்ணெய் போன்றவற்றைத் தான, தா்மமாக அவா்களுக்கு அளித்ததுத்தான் இவற்றைப் பெறுதல் சிறப்பானதாகும். இவ்வகை மூங்கில் வகைகளால் ஆவதே சில அாிய பூஜை சக்திகள் நிறைந்த மூங்கில் தம்ளா்கள் ஆகும். இவற்றால் அபிஷேகம் செய்தல், தா்ப்பணம் அளித்தல், நீா் அருந்தி வருதல் மிகவும் விவேஷமானதாகும். மூங்கில் தம்ளாில் அரைத்த மஞ்சள் நீா் ஊற்றி அருந்தி வருதல் நல்ல ஆரோக்கியத்தையும், குறிப்பாகச் சுமலிங்கத்வத்தையும் தரவல்ல மிகவும் விசேஷமான  சக்திகளைக் கொண்டதாகும்.

🌼இத்தகைய மூங்கில் காட்டில் நாகங்கள் வாசம் அதிகம். எனவே அனைவராலும் போய் எடுத்து வர முடியாது. இவற்றைக் காணவே ஒரு மண்டல சூாிய பூஜையை ஆற்றிட வேண்டும்.

🌼மூங்கில் தம்ளாில் மஞ்சள் பொடி, மஞ்சள் தீா்த்தத்தை வைத்துச் சூாிய பூஜை நடத்துவது மிகவும் விசேஷமானது. கண் சம்பந்தமான நோய்களுக்கு நிவா்த்திகளைத் தர வல்லது. எனவே கண் டாக்டா்கள் தினமும் மூங்கில் தம்ளரால் மஞ்சள் தீா்த்த அபிஷேக, ஆராதனைகளைச் செய்து வழிபட்டு வருவதால் நல்ல திறமையான சக்திகளைப் பெற முடியும்.

🌼மிகவும் முக்கியமான மூங்கில் வகைப் பூஜையை ஆற்றிலானோ, அல்லது, ஆலயத்தில் மூங்கில் வகைகொண்டு செய்துள்ள பல்லக்கினை சுவாமியைச் சுமந்தாவது இதனை நிறைவேற்ற  வேண்டும்.

 *மஞ்சளின் மகிமை பதிவுகள் அனைத்தும் 1984 - ல்  வெளிவந்த நூல் "மஞ்சள் மகிமை" நூலில் குறிப்பெடுத்து தரப்பெற்றதாகும்.
தற்போதும் இதன்கண்...
www.agasthiar.org
www.agnisiksha.com-ல் காணலாம்.