காணவேண்டாமோ - பாபநாசம் சிவன்
ராகம் - ஸ்ரீ ரஞ்சனி
காணவேண்டாமோ ஐயனை இரு கண்ணிருக்கும்
போதே விண்ணுயர் கோபுரம்
வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனை
வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து
நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்
ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்
Read more: http://amrithavarshini.proboards.com/thread/1079/#ixzz3lhXY1cVC
ராகம் - ஸ்ரீ ரஞ்சனி
காணவேண்டாமோ ஐயனை இரு கண்ணிருக்கும்
போதே விண்ணுயர் கோபுரம்
வீணில் உலகைச் சுற்றிச் சுற்றி வந்தால்
மேதினி போற்றும் சிதம்பர தேவனை
வைய்யத்திலே கருப்பையுள்ளே கிடந்து
நைய்யப் பிறாவாமல் ஐயன் திரு நடனம்
ஓட்டைச் சடலம் ஒடுங்க வெற்றெலும்புக்
கூட்டிலிருந்து உயிர் ஒட்டம் பிடிக்கும் முன்
Read more: http://amrithavarshini.proboards.com/thread/1079/#ixzz3lhXY1cVC
Hear it here:
No comments:
Post a Comment