Wednesday, March 4, 2015

Temples & specialities

courtesy:Sri.G.Muthukumaran

 

http://commondatastorage.googleapis.com/static.panoramio.com/photos/original/53801213.jpg
கோவில்கள் – அதிரவைக்கும் அதிசயங்களும்! – வியத்தகு விளக்கங்களும்! – (அரிய படங்களுடன்)
அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது
ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர்ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!
https://cybertravelinc.files.wordpress.com/2012/07/4.jpg?w=200&h=200&crop=1அவைகளில் சில:
1.உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜ கோயி ல்
2.கும்பகோணமருகே "தாராசுரம்என்ற ஊரில் http://chandrashekhara.files.wordpress.com/2011/02/virupaksh-temple-wali-and-sugreeve-fight.jpg?w=190&h=142உள்ள ஐராவதீஸ்வரர் கோவிலில் உள் சிற்பத்தில் வாலியும் சுக்ரீவ னும் சண்டைஇடும் காட்சி உள்ள துஇங்கிருந்து ராமர் சிற்பம் இரு க்கும் தூண்தெரியாதுஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத் தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும் http://www.thehindujobs.com/thehindu/fr/2005/07/15/images/2005071500400302.jpgசிற்பம் தெரியும்.
3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.
https://vidhai2virutcham.files.wordpress.com/2015/01/aec69-temples-of-tamil-nadu-tamil-nadu-256261_496_742.jpg?w=98&h=1464. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவன நாதர் கோவிலில் இரட்டை நடராஜர் தரிச னம் செய்யலாம்.
5.கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு http://vidhai2virutcham.com/2015/01/27/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்த லம்கும்பகோணம் அருகே வெள்ளிய ங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டு ம் இது போல் காட்சிதருகிறார்.
http://templesoftamilnadu.co.in/wp-content/uploads/2013/03/KalGarudan.jpg6. நாச்சியார் கோவில் கல்கருடன் சன்னதி யில் 4பேர் தூக்குவார்கள்பின்பு 8,16, கோவி ல் வாசலில் 64பேர் தூக்கி வருவார்கள் கருடனும் முகத்தில் வேர்வை துளிர்க்கும்.
7.http://www.eprarthana.com/images/gallery/others/sriramanuja.jpg ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமா னுஜர் உருவம் விக்ரஹமோவேறுஉலோகப்பொருளால்ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூபச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.
https://lh5.googleusercontent.com/-nBDuopNi9S8/UjGeQbTA_HI/AAAAAAABJYw/5plO7pcFkhE/w500-h374-no/thanjavur-tample.jpg8.திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வ நாதர் கோயிலில் உள்ளவில்வமரத் தில் லிங்கவடிவில் காய்காய்க்கிறது .
http://www.shivatemples.com/simg/nallur2.jpg9.கும்பகோணம் அருகே திருநல் லூரில் உள்ள சிவலிங்கத் திருமே னி ஒரு நாளைக்கு 5 முறைவெவ் வேறு வண்ணங்களில் நிறம் மாறு வதால் "பஞ்சவர்ணேஸ்வரர்" என் று பெயர்.
https://vidhai2virutcham.files.wordpress.com/2015/01/5ce7b-thiruvenpakkam6-poondi.jpg?w=156&h=10410. விருதுநகர்சொக்கநாதன் புத்தூ ரில் உள்ள தவ நந்திகேஸ்வரர் ஆல யத்தில் உள்ள நந்திக்குகொம்போகாதுகளே இல்லை.
11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிர http://i.ytimg.com/vi/Yn9FzhAVqUQ/maxresdefault.jpgதான சாலைகளில் சந்திப்பி ல்உள்ள 72 அடி ஆஞ்ச நேயர் சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ள பத்ராசல ஆலயத்தில்ஸ்ரீராமன் திரு வடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.
12.வேலூர் அருகேஉள்ள விருஞ்சிபுரம் என்றதலத்திhttps://mw2.google.com/mw-panoramio/photos/medium/30867147.jpgல் உள்ள கோயில் தூணின் தென் புறம்அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6வரையும், 6முதல் 12  ரையும் எண்கள் செதுக்கியுள்ள மேற்புறம்உள்ளபள்ளத்தில் வழியே ஒருகுச்சியை நீட்டினா ல்குச்சியுன் நிழல் எந்த எண் ணில் விழுகிறதோ அதுதான் அப்போதுமணி ஆகும்.
http://img1.dinamalar.com/Kovilimages/T_500_1089.jpg13. சென்னை-திருப்பதி சாலையி ல் ஊத்துக் கோட்டை தாண்டி நாகலாபுரம் என்ற ஊரில்உள்ள ஸ்ரீவேத நாராயண பெருமாள் தலையிலிருந்து இடுப்புவரை மனித உருவம்கிழே மீன்வடிவம்கொண்டுள்ளார்.
http://vidhai2virutcham.com/2015/01/27/%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/14. தருமபுரி – பாப்பாரப்பட்டி {16கி.மீஇரு க்கும் ஸ்ரீ அபிஷ்டவரதர் பெருமாள் கோவி லில்நவக்கிரகங்கள் பெண் வடிவில் உள் ளது.
http://lh6.ggpht.com/_-o2bsLf7TfE/TEGT2noCE8I/AAAAAAAAApA/h2PW4PKMhgg/s720/Tiruvannamalai_Temple.jpg15.மதுரை மீனாக்ஷி அம்மன்கோயி லில் 14 கோபுரங்கள் உள்ளனவேறு எந்த கோவிலிலும்இவ்வளவு கோபு https://c2.staticflickr.com/4/3290/2453721455_bcba347344.jpgரங்கள்கிடையாது
16.கும்பகோணம் சாரங்கபாணி கோவில் கோமளவல்லி தாயாருக் கு படிதாண்டா பத்தினி என்ற பெய ரும் உண்டு-பெருமாளோடு எக்கா லத்திலும் வெளியே வராத காரணத்தினால் . . .

No comments:

Post a Comment